பேரறிவாளனுக்கு சென்னை ராயப்பேட்டை மருத்துவமனையில் 3 நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.
சிறுநீரக தொற்றால் பாதிக்கப்பட்ட பேரறிவாளன், வேலூர் சிறையில் இருந்து புழல் சிறைக்கு கடந்த வாரம் மாற்றப்பட்டார். இந்நிலையில், இன்று (வியாழன்) காலை அவர் புழல் சிறையில் இருந்து சென்னை ராஜீவ் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு