அண்மைய சம்பவங்களை வைத்து இராணுவத்தின் பெரும்பகுதியினர் தமிழர் கழுத்தை நெரி க்கும் திடடம் -பாதுகாப்பு தரப்பின் இறுக்கம் -தமிழர் தரப்புக்கு ஆபத்து -புகலிடத்தமிழரின் விஷயம் பாதுகாப்பற்றதாக உள்ள எதிர்காலம் நாட்டில் அண்மையில் நடந்த ஐ எஸ் தீவிரவாதா தாக்குதலை தொடர்ந்து கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தமிழ் பகுதிகளில் நிலைகொண்டுள்ள பாதுகாப்பு தரப்பினர் தமிழர் தரப்பை நசுக்க திடடமிடட மகிந்த தரப்பு ஆதரவு அணி ,மற்றும் முடங்கிப்போன துரோக்க குழுக்கள் என இணைந்து மீண்டும் புலி எதிர்ப்பு புலி தீவிரவாதம் புலி ஆதரவு என்ற பெயர்களில் சோதனை சாவடிகள் தேடுதல்கள் அடையாள பதிவுகள் என்பவற்றை மீண்டும் நடத்த முயன்று வருகின்றனர் போலும் வெளிநாட்டு தமிழர் இன்னும் குறைந்தது ஆறு மாதங்களுக்காவது நாட்டுக்கு விஷயம் செய்வதை தவி ர்த்தல் நன்று ஐ எஸ் தீவிரவாதத்துக்கு வெளிநாட்டு இணைப்பு தொடர்பு இருப்பதால் அரபு நாடுகள் ஊடாகவே தமிழர் நாட்டுக்கு பயணம் செய்வதும் ஆபத்தானதாகவே கருதப்படுகிறது அரபு நாடுகள் ஊடக வரும் தமிழர் பக்கமும் சந்தேகப்பார்வை விழும் என கணிக்கப்படுகிறது
மீன்பிடிப் படகின் மாலுமிகளான, இந்தோனேசியர்கள் மூவரும், சட்டவிரோத குடியேற்றத்துக்கு உதவியதாக குற்றம்சாட்டப்பட்டு விளக்கமறிலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையிலேயே, 60 இலங்கையர்கள் நேற்று விமானம் மூலம் சிறிலங்காவுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.
2018 மார்ச் தொடக்கம், 273 இலங்கையர்கள் ரியூனியன் தீவில் அடைக்கலம் கோரியிருந்தனர். அவர்களில் 130 பேர் இன்னமும் அங்கு தங்கியுள்ளனர்.
அவர்கள் புகலிடக் கோரிக்கை தொடர்பாக, பிரான்சின் அகதிகள் டற்றும் நாடற்றவர்களின் பாதுகாப்புக்கான பணியகத்தின் பதிலுக்காக காத்திருக்கின்றனர். ஏனையவர்கள் சிறிலங்காவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.