இதன் போது, பெண்ணொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளாரென, மிரிஹான காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த வீட்டிலிருந்த பெண்ணிடம் விசாரணைகளை மேற்கொண்ட காவல் துறை, குறித்த ரவைகள் பழங்காலப் பொருள்களாக வீட்டின் அலங்காரத்துக்காகப் பயன்படுத்துவதற்காக கொண்டு வந்ததாக அப்பெண் தெரிவித்துள்ளார்.
வீட்டின் மேல் மாடிக்குச் செல்வதற்காக, அமைக்கப்பட்டிருந்த படி வரிிசையின் கீழ் உள்ள அலுமாரியொன்றில் சிறு சிறு பைகளில் சுற்றப்பட்டு, புலி இலட்சிணையுடனான பெரிய பை ஒன்றில் வைக்கப்பட்டிருந்த நிலையில், இவை மீட்கப்பட்டதாக காவல் துறைதெரிவித்துள்ளனர்.