முகப்பு
மடத்துவெளி
வயலூர் முருகன்
நூலகம்
நிலாமுற்றம்
மரணஅறிவித்தல்
புங்குடுதீவு
-
30 ஏப்., 2019
தற்கொலைத் தாக்குதல் தொடர்பில் தேடப்பட்டு வந்த பாரவூர்தி சிக்கியது!
தற்கொலை குண்டுத் தாக்குதல் தொடர்பில் தேடப்பட்டுவந்த பாரவூர்தி பிடிபட்டது.
பொலன்னறுவை - சுங்காவில பிரதேசத்தில் வைத்து காவல்துறையினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பில் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஈ.பி.பி.எக்ஸ் -2399 என்ற இலக்கத் தகடு கொண்ட பாரவூர்தி பிடிபட்டுள்ளது என்பதுகுறிப்பிடத்தக்கது
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
ad
ad