முகப்பு
மடத்துவெளி
வயலூர் முருகன்
நூலகம்
நிலாமுற்றம்
மரணஅறிவித்தல்
புங்குடுதீவு
-
2 மே, 2019
சஹ்ரானின் சகோதரி கைது
உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாத தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான மொஹமட் சஹ்ரானின்
சகோதரி கைதுசெய்யப்பட்டுள்ளார்.
காத்தான்குடி பிரதேசத்தில் வைத்து 25 லட்சம்
ரூபா பணத்துடன் மட்டக்களப்பு காவல்துறையினரால் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், விசாரணை நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
ad
ad