மே 11 அன்று, கிராபொண்டன், டிசினோ மற்றும் சோலோத்தர்ன் மற்றும் மேற்கு சுவிட்சர்லாந்தின் மண்டலங்களில் 15 எல்லைக் கடப்புகள் மீண்டும் போக்குவரத்துக்குத் திறக்கப்படும். நடப்பு வா
-
16 மே, 2020
13 மே, 2020
www.pungudutivuswiss.com
சுமந்திரன் விஷயத்தில் வாய் மூடி மௌனம் காக்கும் ஸ்ரீதரன் ,ஏன் என்றகேள்வி
சுமந்திரன் விடுதலைப்புலிகள் சம்பந்தமாக சிங்கள ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டி பற்றிய சர்ச்சை இலங்கையில் மட்டுமல்ல புலம்பெயர் நாடுகளிலும் தமிழர் மத்தியில் வைரலாக நிலையில் போராடடம் விடுதலை புலிகள் என்று அடிக்கடி குரல் காட்டும் ஸ்ரீதரன் இப்போது அதுவும் தேர்தல் நெருங்கும் காலத்தில் மௌனம் காப்பது வியப்புக்குரியதாக்க மக்களால் விமர்சிக்கப்படுகிறித்து . வீணாக தலைமை அல்லது சம்பந்தனோடு நெருக்கமான சுமந்திரனோடு எதிர்ப்பை காட்டினால் பதவிக்கு ஆபத்து வரலாம் என்ற அச்சம் காரணமாக இருக்கலாமா என மக்கள் கருதுகிறார்கள்
சுமந்திரன் விஷயத்தில் வாய் மூடி மௌனம் காக்கும் ஸ்ரீதரன் ,ஏன் என்றகேள்வி
சுமந்திரன் விடுதலைப்புலிகள் சம்பந்தமாக சிங்கள ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டி பற்றிய சர்ச்சை இலங்கையில் மட்டுமல்ல புலம்பெயர் நாடுகளிலும் தமிழர் மத்தியில் வைரலாக நிலையில் போராடடம் விடுதலை புலிகள் என்று அடிக்கடி குரல் காட்டும் ஸ்ரீதரன் இப்போது அதுவும் தேர்தல் நெருங்கும் காலத்தில் மௌனம் காப்பது வியப்புக்குரியதாக்க மக்களால் விமர்சிக்கப்படுகிறித்து . வீணாக தலைமை அல்லது சம்பந்தனோடு நெருக்கமான சுமந்திரனோடு எதிர்ப்பை காட்டினால் பதவிக்கு ஆபத்து வரலாம் என்ற அச்சம் காரணமாக இருக்கலாமா என மக்கள் கருதுகிறார்கள்
தமிழர்கள் விளையாட்டுக்காக ஆயுதம் ஏந்தவில்லை – சுமனுக்கு ஸ்ரீநேசன் பதிலடி
தமிழ் மக்களின் உரிமைக்காக முன்னெடுக்கப்பட்ட ஜனநாயக ரீதியான போராட்டங்களால் எந்தவிதமான நன்மையும் கிட்டவில்லை என்பதால் தான். தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்த நிர்ப்பந்திக்கப்பட்டார்களே
12 மே, 2020
11 மே, 2020
10 மே, 2020
9 மே, 2020
8 மே, 2020
7 மே, 2020
6 மே, 2020
5 மே, 2020
www.pungudutivuswiss.com
அதிர்ச்சி செய்தி -கொழும்பில் இறந்த பெண் கொரோனாவுடன் 5 வாரங்களாக சுதந்திரமாக நடமாடியுள்ளார்
இலங்கையில் கொரோனாவால் இறந்த 9 வாத்து நபரான 52 வயது பெண்மணி கடந்த 5 வாரங்களாகவே சுதந்திரமாக நடமாடியுள்ளார் பல மருந்தகங்கள் தனியார் மருத்துவமனைகளில் மருந்து வாங்கி உள்ளார் இவர் கொழும்பு 15 மோதிர பகுதியை சேர்ந்தவர் .விசாரணையில் ஆயிரக்கணக்கான மக்களுடன் பழகி இருக்கிறியார் என தெரியவருகிறது
அதிர்ச்சி செய்தி -கொழும்பில் இறந்த பெண் கொரோனாவுடன் 5 வாரங்களாக சுதந்திரமாக நடமாடியுள்ளார்
இலங்கையில் கொரோனாவால் இறந்த 9 வாத்து நபரான 52 வயது பெண்மணி கடந்த 5 வாரங்களாகவே சுதந்திரமாக நடமாடியுள்ளார் பல மருந்தகங்கள் தனியார் மருத்துவமனைகளில் மருந்து வாங்கி உள்ளார் இவர் கொழும்பு 15 மோதிர பகுதியை சேர்ந்தவர் .விசாரணையில் ஆயிரக்கணக்கான மக்களுடன் பழகி இருக்கிறியார் என தெரியவருகிறது
மயங்கி விழுந்த சிறிலங்கா இராணுவ சிப்பாய் உயிரிழப்பு
தம்புள்ளை பொது மலசல கூடத்திற்கருகில் மயங்கிவிழுது இராணுவ சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
தம்புள்ளை காவல் துறை பிரிவுக்குட்பட்ட பொது மலசல கூடத்திற்கருகில் இன்று திங்கட்கிழமை சிறிலங்கா இராணுவ சிப்பாய் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளதாக காவல் துறைக்கு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)