பகிடிவதை பேரில் பலாத்கார கொடுமைகள் உறவுகள் நடந்தனவா ருஹுனு பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்க அறை ஒன்றில், பெருந்தொகையான பயன்படுத்தப்பட்ட ஆணுறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் தெரிவித்துள்ளார். இரண்டு வாளிகள் நிறைந்த ஆணுறைகள் ருஹுனு பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்க அறையினுள் இருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக உபவேந்தரை மேற்கோள்
|
-
20 ஜூன், 2019
ருஹுனு பல்கலைக்கழக மர்ம அறையில் பெருந்தொகை ஆணுறைகள்
இன்றும் தொடரும் உண்ணாவிரதப் போராட்டம்!- 1000 தீபங்கள் ஏற்றி ஆதரவு
கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கோரி, கல்முனையில் ஆரம்பிக்கப்பட்ட உண்ணாவிரதப் போராட்டம் இன்று 4ஆவது நாளாகவும் தொடர்கிறது. கல்முனை சுபத்திரா ராமய விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரர், கிழக்கிலங்கையின் இந்துகுருமார்
கனடிய நாடாளுமன்ற நிலையியல் குழுவில் இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை கோரும் பிரேரணை!
இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றதென்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக சுதந்திரமான, சர்வதேச விசாரணை ஒன்று தேவையென கோரும் பிரேரணை கனேடிய நாடாளுமன்றத்தின் வெளியுறவு, சர்வதேச அபிவிருத்தி ஆகியன தொடர்பான நிலையியல் குழுவில் நேற்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
19 ஜூன், 2019
தமிழரசின் தீவக வாலிபர் முன்னணியால் விளையாட்டுக் கழகங்களுக்கு உபகரணம்!
இலங்கைத் தமிழரசுக் கட்சி வாலிபர் முன்னணியின் தீவக கிளை தலைவர் கருணாகரன் குணாளன் தலைவரும்
கல்முனை போராட்டத்தில் இணைந்தார் கோடீஸ்! குழப்புவதற்காக அங்கு ரயர்கள் எரியூட்டப்பட்டன!
கல்முனை வடக்கு தமிழ் பிரதேசசெயலகத்தை தரமுயர்த்தக் கோரி ஆரம்பிக்கப்பட்டுள்ள உண்ணாவிரத போராட்டம் இன்று மூன்றாவது நாளாகவும் தொடர்கிறது.
ஒரே நாடு ஒரே தேர்தல் : கூட்டம் கலந்து கொள்வதற்காக அதிமுக சார்பில்சென்ற அமைச்சர் சி.வி.சண்முகம், நவநீதகிருஷ்ணன் எம்.பி. கூட்டத்தில் பங்கேற்கவில்லை
மக்களவை தேர்தலுடன், சட்டமன்ற தேர்தலை நடத்துவது தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது. இக்கூட்டத்தில் ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமார், தேசிய
இங்கிலாந்து பிரதமர் தேர்தல்: போரிஸ் ஜான்சன் 126 வாக்குகளுடன் தொடர்ந்து முதல் இடம்
இங்கிலாந்தின் பிரதமரான தெரசா மே பதவி விலகியதையடுத்து அடுத்து யார் பிரதமர் என்ற நிலையில், அதற்கான முதல் கட்ட வாக்கெடுப்பில் போரிஸ் ஜான்சன் முன்னிலை பெற்றிருந்ததையடுத்து, தற்போது இரண்டாவது சுற்றிலும் முன்னிலையில் உள்ளார்.
நடிகர் சங்க தேர்தல் ரத்து தொடர்பாக நாளை நீதிமன்றத்தை நாட விஷால் அணியினர் முடிவு
நடிகர் சங்க தேர்தல் ரத்து தொடர்பாக நாளை நீதிமன்றத்தை நாட விஷால் அணியினர் முடிவு செய்து உள்ளனர்.
சென்னை அடையாறில் உள்ள எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் வரும் 23-ம் தேதி தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கான
குடாநாட்டு வாள்வெட்டுகள் - 11 சந்தேக நபர்கள் கைது
கொக்குவில், மானிப்பாய், சுன்னாகம் ஆகிய இடங்களில் இடம்பெற்ற வாள்வெட்டு வன்முறைகளையடுத்து கைது செய்யப்பட்ட 10 சந்தேகநபர்களும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் நேற்றிரவு முற்படுத்தப்பட்டனர். அவர்கள் 10 பேரையும் வரும் ஜூலை முதலாம் திகதி வரை
ஸஹ்ரான் குறித்த கேள்விகளுக்கு அமைதி காத்த முன்னாள் பொலிஸ் அதிகாரி!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவுக் குழு முன்னிலையில் காத்தான்குடி பொலிஸ் நிலைய முன்னாள் பொறுப்பதிகாரி ஆரியபந்து வெதகெதர நேற்று சாட்சியம் அளித்தார்.
கூட்டமைப்பு எம்.பிக்கள் வராததால் முக்கிய கூட்டம் ரத்து!
அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பாகவும், தமிழ்த் தேசியக் அகூட்டமைப்பின் இந்தியப் பயணம் தொடர்பாகவும் ஆராய்வதற்காக, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு நேற்று கூடி ஆராய இருந்தது. எனினும், இந்தக் கூட்டம் நடைபெறவில்லை
பருத்தித்துறை பிரதேச செயலகத்திற்கு புதிய கட்டடம்!
பருத்தித்துறை பிரதேச செயலக புதிய கட்டிடத் திறப்பு விழா இன்று
புங்குடுதீவு கமலாம்பிகை கனிஷ்ட மகா வித்தியாலயத்திற்கு கனடாவில் வாழும் பழைய மாணவர் எஸ் எம் மோகனபாலன் கணனிகளை (Computers) அன்பளிப்பு செய்துள்ளார்
புங்குடுதீவு கமலாம்பிகை கனிஷ்ட மகா வித்தியாலயத்திற்கு 10.06.2019 ந்திகதி 06 கணனிகள் (Hp Desktop PC: Intel core i5, 500GB Ram, 500GB Hard Drive, Windows 10) பாடசாலை அதிபர் திருமதி.சி.இராசரெத்தினம் அவர்களிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
மேற்படி கணனிகளை கமலாம்பிகை ம வி பழைய மாணவரும், கனடா முன்னணி தொழிலதிபருமான திரு.மார்க்கண்டு மோகனபாலன் (உரிமையாளர்: TechSource Computer Liquidators) அவர்கள் அன்பளிப்பு செய்துள்ளார். அவருக்கு பாடசாலை சமூகத்தின் சார்பில் நன்றிகளை தெரிவிப்பதோடு, அன்னாரின் சமூகபற்றினையும், மண் சார்ந்த செயற்பாட்டினையும் பாராட்டி உள்ளார்கள்
இக்கணனிகளை கனடாவில் Aero Courier எனும் பொதிகள் அனுப்பும் நிறுவனத்தை நடாத்தி வருபவரும், கமலாம்பிகை ம வி . பழைய மாணவருமான திரு.இராசமாணிக்கம் சத்தியகுமார் அவர்கள் அனுப்புகிற செலவை பொறுப்பெடுத்து இலவசமாக உதவியுள்ளார். இருவருக்கும் பாடசாலை சமூகம் நன்றிகளை தெரிவித்துள்ளது
18 ஜூன், 2019
பெரிய கிரிமினல் அரசியல்வாதியாக வர வேண்டியவர் விஷால்எங்களுக்கு அவர் வேண்டாம்''..சேரன்
பாரதிராஜாவை திரைப்பட இயக்குனர் சங்கத் தலைவராக்கியது சூழ்ச்சியே என இயக்குனர் சேரன் தெரிவித்துள்ளார், சென்னையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பேசியஅவர்.மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, அனுபவம் இல்லாத ஆட்களை உட்கார வைக்காதீர்கள் அவஸ்தைப்படுவோம் என்று சொன்னேன். படத்தில் சண்டையிடுவது போல அனைவருடன் சண்டையிட்டு வந்து
விஷாலுக்கு எதிராக கூடும் கூட்டம்! நடிகர் சங்கத்தில் அடுத்த அதிரடி.
நடிகர் சங்கத்தின் செயலாளராக தற்போது விஷால் இருக்கிறார். நாசர் தலைவராகவும், கார்த்திக் பொருளாளராகவும் இருந்து வருகிறார்கள். இவர்களின் பதவிக்காலம் முடிந்த நிலையில் அடுத்த நிர்வாகக்குழுவிற்கான தற்போது தேர்தல் வரும் ஜூன் 23 ல் நடைபெறவுள்ளது.
காங்கிரசுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்தை மத்திய அரசு வழங்காது என்று பா.ஜ. வட்டாரத்தில் கூறப்படுகிறது.
கடந்த 2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் 44 இடங்களில் மட்டுமே காங்கிரசுக்கு வெற்றி கிடைத்தது. இதனால் எதிர்க்கட்சி அந்தஸ்தை காங்கிரஸ் கட்சி இழந்தது. சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலிலும் காங்கிரஸ் கட்சிக்கு 52 இடங்களில் மட்டுமே வெற்றி கிடைத்தது. கடந்த
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)