இன்று (18.03.2013) காலை 10 மணிக்கு,சென்னை உயர் நீதிமன்றத்தில் இருந்து சுங்க அலுவலகம் நோக்கி பேரணி மற்றும் முற்றுகை போராட்டம்-
வழக்கறிஞர் சமுதாயமே!! அணி திரண்டு வா!!!
நம் ஈழ தமிழ் சொந்தங்களை இனப் படுகொலை செய்த கொடுங்கோலன் ராஜபக்ஷேவை சர்வதேச குற்றவாளியாக அறிவிக்க அணி திரண்டு வா!!!
உலக நாடுகளுக்கு உண்மையை உணர்த்த அணி திரண்டு வா!!!
இலங்கைக்கு உதவும் இந்திய மத்திய அரசை கண்டிக்க அணி திரண்டு
வழக்கறிஞர் சமுதாயமே!! அணி திரண்டு வா!!!
நம் ஈழ தமிழ் சொந்தங்களை இனப் படுகொலை செய்த கொடுங்கோலன் ராஜபக்ஷேவை சர்வதேச குற்றவாளியாக அறிவிக்க அணி திரண்டு வா!!!
உலக நாடுகளுக்கு உண்மையை உணர்த்த அணி திரண்டு வா!!!
இலங்கைக்கு உதவும் இந்திய மத்திய அரசை கண்டிக்க அணி திரண்டு