வீதியோரங்களில் நின்று விபசார நடவடிக்கைகளில் ஈடுபடும் பெண்களுக்கு அசிட் வீச்சு மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுத்து நீர்கொழும்பு நகரின் பல இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் மற்றும் யாழ்.மாநகரசபை உறுப்பினர் ந.விந்தன் கனகரத்தினம், இலங்கைத்தமிழரசுக்கட்சி யாழ்.மாவட்ட இளைஞரணித்தலைவர் பா.கஜதீபன் ஆகியோருடன் யாழ் பல்கலைக் கழக ஒன்றிய செயலாளர் தர்சனாந்த் பரமலிங்கம் இன்று 17.05.2013 வெள்ளிக்கிழமை அனலைதீவு கிராமத்துக்குச்சென்று நிலைமைகளைப்பார்வையிட்டு, மக்களைச் சந்தித்து கலந்துரையாடினார்கள் படங்கள்
மன்னர் மடு பகுதியில் அன்மையில் இந்திய அரசாங்கத்தின் உதியுடன் 27 வருடங்களின் பின் புகையிரத சேவை ஆரம்பிக்கப்பட்டது. இன் நிகழ்வில் மன்னார் ஆயரின் இருக்கையின் அருகில் அமர்ந்திருந்த அமைச்சர் டக்ளஸ்
வவுனியா: தாயின் கோரச் செயலால் மூன்று குழந்தைகளும் பலி; கிணற்றிலிருந்து சடலங்கள் மீட்பு!!
மனநலம் பாதிப்படைந்ததாகக் கூறப்படும் தாயொருவரால் அவரது மூன்று பெண் பிள்ளைகளும் கிணற்றில் வீசப்பட்டு கொலை செய்ததாகக் கூறப்படும் சம்பவமொன்று வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தின் போது குழந்தைகளை கிணற்றில் வீசிய மேற்படி தாய், பின்னர் தானும் கிணற்றில் குதித்துள்ள போதும் அவர் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காடுவெட்டி குரு உயிருக்கு ஆபத்து என்று அவசர வழக்கு
காடுவெட்டி குருவின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், அவருக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க போலீசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டில் அவரது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதி எம்.வேணுகோபால்
100 அடி கல்குவாரி பள்ளத்தில் லாரி கலிழ்ந்தது :லாரி மற்றும் டிரைவரை மீட்க முடியாமல் தவிப்பு
நெல்லை மாவட்டம் கரிவலம்வந்தநல்லூரை அடுத்த ராஜபாளையம் மெயின் சாலையில் அருகன்குளம் புதூர் கிராமத்தில் முரளி ராஜா என்பவருக்குச் சொந்தமான சுண்ணாம்புக்கல் வெட்டி எடுக்கு கல்குவாரி உள்ளது.
""ஹலோ தலைவரே... பாகிஸ்தான் தேர்தலில் நவாஸ்ஷெரீஃப் கட்சி ஜெயிச் சிருக்குது. தலிபான் தீவிர வாதிகளோட மிரட்டலை மீறி மக்கள் அதிகளவில் வாக்களித்ததால இந்த முறை பாகிஸ்தானில் உண்மை யாகவே ஜனநாயகம் ஜெயிச் சிருக்குது.''
பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாசு மீது பல வழக்குகளைப் போட்டுச் சிறையில் தள்ளியது ஜெ.அரசு. 12 நாள் சிறைவாசத்திற்குப் பிறகு ஜாமீனில் வெளியான ராமதாசு, விடுதலை சிறுத்தைகள்
கடந்த பனிரெண்டாம் தேதி திருமணம் செய்வதற்கு மிகவும் உகந்த சுபமுகூர்த்தநாள் என ஜோதிடர்களால் கணிக்கப்படுகிறது. அன்றைய தினத்தை நரக முகூர்த்த நாளாக மாற்றிவிட்டார் தமிழக வி.வி.ஐ.பி. ஒருவர் என புலம்புகிறார்கள்
அநுராதபுரம் பிக்குகள் பல்கலைக்கழகம் எதிர்வரும் 26 ஆம் திகதிவரை முடப்படவிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
நோய்த் தொற்று காரணமாகவே குறித்த அநுராதபுரம் பிக்குகள் பல்கலைக்கழகம் மூடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஸ்பொட் பிக்சிங்: ஸ்ரீசாந்த் உட்பட இரண்டு வீரர்கள் கைது
ராஜஸ்தான் ரோயல் அணிக்காக விளையாடி வரும் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் உட்பட இரண்டு வீரர்கள் தற்போது
பாட்டியின் பராமரிப்பில் வளர்ந்து வந்த பதினான்கு வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய இளைஞனுக்கும் இதற்கு உடந்தையாகவிருந்த இளைஞனின் தாயாருக்கும் கம்பளை நீதிவான் நீதிமன்றம் பிணை வழங்கி இருவரையும் விடுதலை செய்துள்ளது.
வவுனியா வடக்கு நெடுங்கேணி சேனைப்பிலவைச் சேர்ந்த 7 வயதுடைய மாணவியொருவர் அடையாளம் தெரியாதவர்களினால் பாலியல் குற்றத்திற்கு உள்ளாக்கப்பட்டமை தொடர்பில் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி, சேனைப்பிலவு மாணவர்கள் வகுப்புக்களைப் பகிஷ்கரித்துள்ளனர்.
விடுதலைப் புலிகளின் சிறந்த புலம்பெயர் தரப்பினருடனே தாம் நோர்வேயில் பேச்சுவார்த்தைகளை நடத்தியதாக பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
நோர்வேயின் முன்hன்ள சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் தமிழ் அரசியல் கட்சிகளை சந்தித்துள்ளார்.
இலங்கையின் நிலைமைகள் குறித்து இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
எந்தனை சக்திகள் எதிர்த்து நின்றாலும் தமிழீழத் தேசியத் தலைவர் வழியில் நின்று தமிழீழ விடுதலைக்காக உறுதியுடன் போராடுவோம் – செம்பியன்.
தமிழகத்தில் மாணவர் போராட்டத் தீ பற்றிப் படருவதற்கு வித்திட்ட சென்னை இலயோலா கல்லூரி மாணவர்களில் ஒருவரும் தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பைச் சேர்ந்தவருமான செம்பியன் இதனைத்
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸுக்கு அவசர இதய அறுவை சிகிச்சை செய்யப்பட இருப்பதாக அக்கட்சியின் இளைஞரணித் தலைவரான அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக
ந்திர மாநிலம் விசாகப்பட்டினம் சிம்மாசலத்தில் சிம்மாதிரி அப்பண்ணா கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு பக்தர்கள் காளை மாடுகளை காணிக்கையாக வழங்குவார்கள். திருமணம் தடைபட்டவர்கள், குழந்தை இல்லாதவர்கள், உடல்நலம்
கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் குமாரசாமி! ரேவண்ணா அறிவிப்பு!
கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக குமாரசாமி செயல்படுவார் என்று ரேவண்ணா தெரிவித்தார். கர்நாடக சட்டசபை ஜனதாதளம்(எஸ்) கட்சி முன்னாள் தலைவர் ரேவண்ணா ஹாசனில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
ஏழைகள், தொழிலாளர்களுக்கு குறைந்த விலைவில் மதுபானம்! முதல் அமைச்சர் உத்தரவு!
கர்நாடக முதல் அமைச்சர் சித்தராமையா செவ்வாய்க்கிழமை சட்டசபையில் உள்ள தன் அலுவலகத்தில் எல்லா துறை அதிகாரிகளையும் சுமார் 8 மணி நேரம் சந்தித்து பேசினார். அப்போது அவர் மாநிலத்தில் வருவாயை உயர்த்த மேற்கொள்ள வேண்டிய
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான் அணியை 14 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது மும்பை அணி. மும்பை அணி 6 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய ராஜஸ்தான் அணி 7 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.
ஆடைத் தொழிற்சாலை யுவதியான சமிளா திசாநாயக்க அடிக்கடி நினைவு திரும்பி சுயநினைவிழந்து கொண்டிருந்தார். அபாயகரமான நிலையில் இருந்த அவருக்கு அவசர சிகிச்சையளிக்கப்பட்டது. சிறுநீரை வெளியேற்றுவதற்காக டியூப் ஒன்றை பிறப்புறுப்பில் உட்செலுத்த முயன்றபோது பிறப்புறுப்பிலிருந்து இரத்தம்; வெளியேறிக்கொண்டிருந்தது என்று வைத்தியரான அசேல அதிகாரி சாட்சியமளித்தார்.
ஆடைத் தொழிற்சாலை யுவதி கொலை வழக்கு விசாரணை நீர்கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.ஏ.கபூர் முன்னிலையில் நேற்று திங்கட்கிழமை
பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு இலங்கையிலிருந்தும் நிதி வழங்கப்பட்டுள்ளது!- சுவிட்சர்லாந்து
பணச் சலவை மற்றும் பயங்கரவாத அமைப்புகளுக்கான நிதி வழங்கல் தொடர்பில் சுவிட்சர்லாந்து மேற்கொண்ட விசாரணைகளில் இலங்கையில் இருந்தும் நிதி வழங்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
விபச்சார விடுதியை பிடித்த யாழ்.பிரதேச செயலாளரை கைது செய்ய பொலிஸார் முயற்சி!
யாழ். நீதிமன்றிற்கு அருகில் தனியார் விடுதியொன்றினால் நடாத்தப்பட்ட விபச்சார விடுதி தொடர்பாக கலாசார சீரழிவுகளை தடுத்து நிறுத்திய யாழ்.பிரதேச செயலரைக் கைது செய்ய பொலிஸார் முயற்சித்துள்ளனர்.
[ தங்காலை, பொது மயான வளாகத்தில் உள்ள மரியவத்தை எனும் தமிழ் கிராமத்திற்குள் புகுந்த சிங்களவர் ஒருவர், அங்கிருந்த நபர் ஒருவரை வெட்டி, குத்தி காயப்படுத்தியுள்ளார்.
யாழ். மாவட்ட காணி சுவீகரிப்பு அலுவலக பொறுப்பதிகாரி இராஜினாமா?
யாழ்.மாவட்டத்தில் பரவலாக இராணுவத்திற்கான காணி சுவீகரிப்பிற்கு உத்தரவிட்ட யாழ். மாவட்ட காணி சுவீகரிப்பு அலுவலகத்தின் பொறுப்பதிகாரி ஆ.சிவசுவாமி தனது பதவி
இலங்கை கிரிக்கெட் அணியில் இணைத்து கொள்ளப்பட்ட வடக்கு,கிழக்கைச் சேர்ந்த மூன்று வீரர்களுக்கும் கிரிக்கெட் சபையால் உபகரணங்கள் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன.
இலங்கை கிரிக்கெட் சபையின் விளையாட்டு வீரர்கள் தொடர்பான முகாமையாளர் கமல் தர்மசிறியினால் ரிஸான், எஸ். சிலோஜன் மற்றும் சஞ்சீவன் ஆகிய வீரர்களுக்கு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
இலங்கையில் சிறுநீரகம் அறுக்கப்பட்டு தமிழர்கள் படுகொலை!
யாழ்ப்பாணம்: இலங்கையில் யாழ்ப்பாணம், கொழும்பு ஆகிய இடங்களில் இயங்கும் மருத்துவனைகள் சிலவற்றில் சிகிச்சைக்காக செல்லும் தமிழர்களின் சிறுநீரகங்கள் அறுக்கப்பட்டு
மு.க.ஸ்டாலின் கூட்டத்தில் பெட்ரோல் குண்டு வீச முயற்சியா?
திமுக இளைஞரணி பாசறை கூட்டம் சேலம் மாவட்டம் ஏற்காட்டில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத் தில் மு.க.ஸ்டாலின் பேசிக்கொண்டிருந்த சமயம், மேடைக்கு முன்பு கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட் டது. ஒரு இளைஞரை கட்சியினர் அடித்து துவைத்து எடுத்தனர்.
விழுப்புரத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியதற்காக பாமக நிறுவனர் ராமதாஸ் 30.04.2013 அன்று கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து அவர் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தி பெங்களூர் அணி அபார வெற்றி
ஐ.பி.எல் போட்டியில் 57வது லீக் போட்டியில் றொயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, டெல்லி டேர்டெவில்ஸ் அணியை எதிர்கொண்டு 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
வன்னி மாவட்டத்தின் பத்து உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள், உறுப்பினர்கள்! கூட்டமைப்பின் பதிவை வலியுறுத்தி சம்பந்தனுக்கு அவசர கடிதம்!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பதிவை வலியுறுத்தி வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுமையிலுள்ள பத்து உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள்,
தியாகராயநகர் போலீசில் கையெழுத்து போட அன்புமணி ராமதாசுக்கு நிபந்தனை கலவரத்தை தூண்டும் விதமாக பேசியது உள்பட 3 வழக்குகளில் கைது செய்யப்பட்ட அன்புமணி ராமதாஸ் 09.05.2013 மாலை
மாமல்லபுரம் சித்திரை முழுநாள் விழாவைத் தொடர்ந்து கடந்த மாதம் 25ம் தேதி மரக்காணத்தில் நடந்த கலவரத்தை அடுத்து, போலீசார் எடுத்த நடவடிக்கையைக் கண்டித்து விழுப்புரத்தில் பாமகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
730 அரசுப் பேருந்துகள் உடைப்பு; 17 பேருந்துகள் எரிப்பு: 6,300 பா.ம.க.வினர் கைது
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் ராமதாஸ் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து நடைபெற்ற போராட்டங்களில் ஒரு வாரத்தில் 730 அரசுப் பேருந்துகள் உடைக்கப்பட்டுள்ளன. 17 பஸ்கள் எரிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக 6,300 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 54வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர்கிங்ஸ் அணியும் ஹைதாராபாத் சன்ரைசர்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் அணி முதலில் சென்னை அணியை பேட் செய்ய அழைத்தது. இதையடுத்து முதலில் பேட் செய்த சென்னை சூப்பர்கிங்ஸ் அணி 20 ஒவரில் 3 விக்கெட் இழப்புக்கு 223 ரன்கள் குவித்தது. சென்னை அணியில் அதிகபட்சமாக சுரேஷ் ரெய்னா ஆட்டமிழக்காமல் 52 பந்துகளில் 99 ரன்கள் குவித்தார்.பின்னர் 224 ரன்கள் எடுத்தால் வெற்றி எனற இலக்குடன் களம் இறங்கிய ஹைதாராபாத் சன்ரைசர்ஸ் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதானால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 77 ரன்கள் வித்தியாசத்தில் படு தோல்வி அடைந்தது.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல்: அதிமுக வேட்பாளர்கள் உட்பட தமிழ் வேட்பாளர்கள் அனைவரும் தோல்வி
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட 5 அதிமுக வேட்பாளர்கள் உள்பட தமிழ் வேட்பாளர்கள் அனைவரும் தோல்வி அடைந்தனர்.
கர்நாடக சட்டமன்ற தேர்தல் கடந்த 05.05.2013 அன்று நடைபெற்றது. அதற்கான வாக்குகள் இன்று (08.05.2013) எண்ணப்பட்டன.
முடிவுகள் அறிவிக்கப்பட்ட 222 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 121 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதையடுத்து தனிப்பெரும்பான்மையுடன் கர்நாடகாவில் ஆட்சி அமைக்கிறது காங்கிரஸ் கட்சி.
தேவகௌடா, குமாரசாமி தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தளம் 40 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. பாஜக 39 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. எடியூரப்பா தலைமையிலான கர்நாடக ஜனதா தளம் 6 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. 16 தொகுதிகளில் சுயேட்சை வேட்பளார்கள் மற்றும் மற்ற கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் வெற்றிப் பெற்றுள்ளனர்.
இலங்கைக்கு சுவிஸிலிருந்து விடுமுறையில் சென்ற போது ஏற்பட்ட விபத்தில், படுகாயம் அடைந்திருந்த மற்றுமொரு மகனான ஜவீன் ஜனனும் மரணம்!!!
சுவிஸ் சூரிச் இல் வசிக்கும் கரம்பனைச் சேர்ந்த பசுபதி ஜவீன், புங்குடுதீவை சேர்ந்த ஜெயந்திமாலா தம்பதியினர் தம் பிள்ளைகளோடு இலங்கைக்கு சென்றிருந்தனர். தம் விடுமுறையை கழித்து விட்டு
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை துவங்கியது. 36 மையங்களில் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. வாக்கு எண்ணிக்கை துவங்கியதில் இருந்து தற்போது வரை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியே முன்னிலையில் உள்ளது. காலை 9.13மணி நிலவரப்படி,
காங்கிரஸ்- 46,
பாஜக - 26
ம. ஜனதா தளம் - 16
க.ஜ.க - 3, மற்றவை - 10
ஆகிய இடங்களில் முன்னிலை வகித்தது.
ராமதாஸை விடுதலை செய்யக் கோரி பாமக செயலாளர் தற்கொலை
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கைதைக் கண்டித்து சேலத்தில் பாமக செயலாளர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். சேலம் மணியனூர் பாரதி நகரை சேர்ந்தவர் சின்ராஜ். 36 வயதான இவர் வெள்ளி பட்டறை தொழிலாளி. 50-வது கோட்ட பாட்டாளி மக்கள் கட்சியின்
லெபனான் சென்ற இலங்கை பணிப்பெண்ணின் இரு கைகள், தலை மாத்திரமே எஞ்சியது!
குறித்த இலங்கைப் பணிப் பெண்ணின் சடலம் நேற்றுமுன்தினம் (06) கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.லெபனானுக்கு வீட்டுப் பணிப் பெண்ணாக சென்ற இலங்கைப் பெண் ஒருவர் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளளார்.
காயம்பட்ட 37 புலி பிள்ளைகளுக்கு என் வீட்டில் வைத்து உணவு கொடுத்தேன் : வைகோ பேச்சு
ம.தி.மு.க தொடங்கி 19 ஆண்டுகள் நிறைவடைந்து 20 ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. 20 ம் ஆண்டு தொடக்கவிழா பொதுக் கூட்டம் புதுக்கோட்டை சின்னப்பா பூங்காவில் நடந்தது. இரவு 8.45
இலங்கையில் குண்டுவெடிப்பு: 6 சிங்கள வீரர்கள் உயிரிழப்பு
இலங்கை முல்லை தீவுப்பகுதியில் 07.05.2013 செவ்வாய்க்கிழமை திடீர் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதில் 6 சிங்கள வீரர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தற்செயலாக நடந்த விபத்து என இலங்கை இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மீண்டும் தமிழ் மக்களை படையில் இணைக்கும் முயற்ச்சிகள் அரங்கேறியுள்ளன வன்னியில் இளைஞர், யுவதிகளை பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள சிவில் பாதுகாப்புப் படையில் இணைப்பதற்கான முயற்சிகள் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன.
போராளிகள் பலரும், ஏனைய இளைஞர், யுவதிகளும் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் பண்ணை வேலை, ஆசிரியர் வேலை என்று கூறி
வடக்கில் நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தலில் தமிழர்களின் அரசியல் பிரச்சினைக்கு தீர்வு காணக்கூடிய சரியான பிரதிநிதிகளையும் தலைவரையும் தெரிவு செய்யுமாறு ஈ.பி.டி.பியின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தின் மீனவ சமவாயத்தை சேர்ந்தவர்களை சந்தித்து பேசும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மீன்பிடி
தனது சட்டத்தரணிகளுடன் பேசுவதற்கு அசாத் சாலிக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும்: அமெரிக்க தூதுவர் வேண்டுகோள்
தனது சட்டத்தரணிகளுடன் பேசுவதற்கு முஸ்லிம் அரசியல்வாதியான அசாத் சாலிக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மிச்சேல் ஜே.சிசன் தெரிவித்தார்.
பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வைத் தடுக்க புலி ஆதரவு அமைப்புக்கள் முயற்சி – ரொஹான் குணரட்ன
யுத்த ரீதியாக தோற்கடிக்கப்பட்டதனைத் தொடர்ந்து தமிழீழ விடுதலைப் புலிகள் பயங்கரவாத அமைப்பு என்ற நிலையிலிருந்து பிரச்சார நிறுவனமாக மாற்றமடைந்துள்ளது என அவர்
அசாத் சாலிக்கு உணவு உண்கிறார்! பிரச்சினை எதுவும் இல்லை!- ஹுலுகல்ல - மறுக்கிறார் அமீனா
அசாத் சாலி நேற்று தொடக்கம் உணவு உட்கொள்ள ஆரம்பித்திருப்பதால் பிரச்சினை எதுவும் இல்லை என தேசிய பாதுகாப்பு மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஷமன் ஹுலுகல்ல தெரிவித்துள்ளார்
நடிகை திரிஷா நட்சத்திர ஓட்டலில் ரகளையில் ஈடுபட்டு பரபரப்பு ஏற்படுத்தி உள்ளார். 'என்றென்றும் புன்னகை' படப்பிடிப்பில் இச்சம்பவம் நடந்துள்ளது. இப்படத்தில் ஜீவா ஜோடியாக திரிஷா நடிக்கிறார். அகமது இயக்குகிறார். இதன் முதல் கட்ட படப்பிடிப்பு
தி.மு.க. கூடாரத்தில் மு.க.ஸ்டாலினும் மு.க.அழகிரியும் பவர் யுத்தத்தால் வெவ்வேறு துருவமாக நின்று கொண்டிருக்க, ஒரு கும்பல், இவர்களின் மருமகள்கள் போல மிமிக்ரி பண்ணி கட்சிக்காரர்களிடமே தேட்டையைப் போட்டிருக்கிறது..
மரக்காணம் கலவரம் குறித்தும், அங்கே பா.ம.க. தொண்டர்கள் இருவர் கொல்லப் பட்டது குறித்தும் உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். புலன் விசாரணையை சி.பி.ஐ. நடத்த வேண்டும் என்று பா.ம.க.
வன்முறைக்கு பா.ம.க.வின் இளைஞ ரணியைச் சேர்ந்தவர்கள்தான் காரணம் என சட்டமன்றத்தில் பகிரங்க குற்றச்சாட்டு, தடை மீறி மறியல் செய்த டாக்டர் ராமதாஸ் மீது கைது நடவடிக்கை, மாமல்லபுரம் மாநாட்டுப் பேச்சுக்காக காடு வெட்டி குரு கைது,
புழல் சிறையில் மருமகன் அன்புமணி ராமதாசை சந்திக்க போராடிய மாமனார் கிருஷ்ணசாமி எம்.பி.!
சென்னை புழல் சிறையில் மருமகன் அன்புமணி ராமதாசை பார்க்க முடியாமல் அவரது மாமனார் கிருஷ்ணசாமி ஏமாற்றத்துடன்
தாராபுரத்தில் காதல் மனைவியை கொன்ற வாலிபர்: பூட்டிய வீட்டில் ஒரு வாரம் மறைத்தது அம்பலம் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 35). இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருநெல்வேலியில் பானிபூரி கடை நடத்தி
கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும்: கருத்து கணிப்பில் தகவல் கர்நாடக மாநில சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. சுமார் 4 கோடியே 36 லட்சம் வாக்காளர்களை
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் 50-வது லீக் இன்று இரவு 8 மணிக்கு ராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகரம் ஜெய்ப்பூரில் நடைபெற்றது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ்- புனே வாரியர்ஸ் அணிகள் மோதின.
டாஸ் வென்ற புனே வாரியர்ஸ் அணியின் கேப்டன் பின்ச் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி உத்தப்பா- பின்ச் தொடக்க வீரராக களம் இறங்கினார்கள்.
விழுப்புரத்தில் அனுமதியின்றி போராட்டம் நடத்திய பாமக நிறுவனர் ராமதாஸ் கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து பாமகவினர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இதுவரை 500 பஸ்கள் தாக்கி சேதப்படுத்தப்பட்டுள்ளன. 13