புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 மே, 2013

ஸ்பொட் பிக்சிங்: ஸ்ரீசாந்த் உட்பட இரண்டு வீரர்கள் கைது
ராஜஸ்தான் ரோயல் அணிக்காக விளையாடி வரும் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் உட்பட இரண்டு வீரர்கள் தற்போது நடைபெற்றுவரும் ஐ.பி.எல் 6 போட்டித் தொடரில் ஸ்பொட் பிக்ஸிங் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் டெல்லி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்!
அன்கிட் சவான் மற்றும் அஜித் சந்திலா ஆகிய இருவருமே மற்றைய இரண்டு வீரர்களாவர்.

இவர்களோடு சேர்த்து  7 சூதாட்டத் தரகர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் மூவர் டெல்லியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ad

ad