முள்ளிவாய்க்காலில் முகாம்களை அவசரமாக அகற்றிய படையினர்: நவிப்பிள்ளை வருகையின் எதிரொலி?
இறுதிக்கட்டச் சமர் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் பகுதியில் போர் எச்சங்களை முற்றாக அகற்றும் பணிகள் கடந்த சில நாட்களாக மிகத்
தமிழ் மக்களின் தேசிய கடமை |
30 வருடங்களாக இந்த நாட்டில் நிலவிய பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டுவிட்டது. போர்ச் சூழல் முற்றாகவே நீங்கி சமாதானமும் இனங்களுக்கிடையேயான நல்லிணக்கம் உருவாக்கப்பட்டுவிட்டது. |
காலம் | விழா |
15. 08. 13, வியாழக்கிழமை 17.00 மணிமுதல் | விநாயகர்கோமம், நவக்கிரககோமம். |
16. 08. 13, வெள்ளிக்கிழமை 16.30 மணிமுதல் | கொடியேற்றம், வரலக்குமிநோன்பு, மீனாட்சிசுந்தரேசர் திருக்கோலம் |
17. 08. 13, சனிக்கிழமை 16.30 மணிமுதல் | நாயன்மார்- திருவடிவழிபாடு |
18. 08. 13, ஞாயிற்றுக்கிழமை 16.30 மணிமுதல் | குருந்தமரத்தடி அருட்கோலம் |
19. 08. 13, திங்கட்கிழமை 16.30 மணிமுதல் | பிட்டிற்குமண்சுமந்து பிரம்படிபட்ட பொன்மேனிக்கோலம் |
20. 08. 13, செவ்வாய்க்கிழமை 16.30 மணிமுதல் | பிச்சாடனர்காடச்சி- விசாலாடச்சி விசுவநாதர் திருக்கோலம் |
21. 08. 13,புதன்கிழமை 16.30 மணிமுதல் | மாம்பழத்திருவிழா |
22. 08. 13, வியாழக்கிழமை 17.00 மணிமுதல் | வேட்டைத்திருவிழா |
23. 08. 13, வெள்ளிக்கிழமை 16.00 மணிமுதல் | சப்பறத்திருவிழா |
24. 08. 13, சனிக்கிழமை 08.00 மணிமுதல் | தேர்த்திருவிழா/ 216 மாணவியரின் நடனச்சதுர்வேள்வி/ 54 மாணவர் செந்தமிழ்த் திருக்குறள் ஓதுதல் |
25. 08. 13, ஞாயிற்றுக்கிழமை 06.30 மணிமுதல் | 6.30 மணிக்குயாகம்/ திருமஞ்சனவிழா-/ செந்தமிழ் எழுச்சிவிழா 11.00 மணிமுதல் |
26. 08. 13, திங்கட்கிழமை 16.00 மணிமுதல | திருக்கல்யாணம் |
27. 08. 13, செவ்வாய்க்கிழமை 17.00 மணிமுதல | வைரவர்மடை |
இலங்கை ராணுவத்திடம் கடைசிவரை பிரபாகரன் சிக்கவில்லை! விக்கிலீக்ஸ் பரபரப்பு தகவல்! |
கடந்த மே 15, 2009ல் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்ட ஆவணங்களில் கூறப்பட்ட தகவலை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது. அதில், விடுதலைப் புலிகளுடனான இறுதிக்கட்ட போரின்போது பிரபாகரனை உயிருடன் கைது செய்வதற்கு இலங்கை அதிபர் ராஜபக்சே உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் ராணுவத்தினருக்கு கடும் உத்தரவுகளைப் பிறப்பித்திருந்தார்கள். |