45 நாட்களுக்குள் இத்தாலிக்கு அனுப்புவதாக கூறி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், மகன் மற்றும் மகள் ஆகியோர் இந்த மோசடி நடவடிக்கை
இத்தாலிக்கு தொழில் வாய்ப்பிற்காக அனுப்புவதாக கூறி, நிதி மோசடி செய்யப்பட்டமை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் ஏராளமானவர்கள் பாரிய நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றனர்.