அடுத்த ஆண்டு இறுதிக்குள் மெட்ரோ ரெயில் சேவை முழுமையாக தொடங்கும் என்று கவர்னர் கே.ரோசய்யா கூறினார்.
தமிழக சட்டசபை நேற்றைய கூட்டத்தில், கவர்னர் கே.ரோசய்யா பேசியதாவது:-
ஒருங்கிணைந்த சாலை கூட்டமைப்பு
* போக்குவரத்து நெரிசலைக் குறைத்து, சீரான வாகனப் போக்குவரத்தை உறுதிசெய்ய, புறவழிச் சாலைகள்,