சுவிஸ் காவல்துறையை சேர்ந்த இருவர் ஸ்ரீலங்காவுக்கு விஷயம் செய்துள்ளனர் . நடைபெற்ற குண்டு வெடிப்புகளை தொடர்ந்து இவர்கள் விசேஷமாக அனுப்பப்பட் டுள்ளனர் ஸ்ரீலங்கா சம்பவத்தில் சுவிஸ் குடியுரிமை உள்ள ஒரு தமிழ் தம்பதி படுகொலை ஆனது அறிந்ததே
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிட போவதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
குடிமக்களைக் கண்காணித்தல் மற்றும் புலனாய்வு சேவையை மீண்டும் கட்டியெழுப்புவதன் மூலம் இஸ்லாமிய தீவிரவாதத்தை பரவதை நிறுத்த முடியும் என்று அவர் கூறியுள்ளார்.
ரொயிட்டர்ஸ் சர்வதேச செய்திச் சேவைக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
டிசம்பர் மாதமளவில் அடுத்த ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் நூறு சதவீதம் தான் தேர்தலில் போட்டியிடுவதாகவும் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் மகள் கலிபோனியா நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கு தொடர்பில் கருத்து வௌியிட்டுள்ள கோட்டாபய ராஜபக்ஷவு, அது அடிப்படையற்றது என்று கூறியுள்ளார்.
எவ்வாறாயினும் தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பிப்பதற்கு சிறிய தடையெ என்றும், அது அமெரிக்க அதிகாரிகள் குடியுரிமையை நீக்குவதே என்றும், அது வெகு விரைவில் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
தான் வெற்றிபெற்றால் இஸ்லாமிய அடிப்படைவாத அச்சுறுத்தலை இல்லாமல் செய்து பாதுகாப்பு கட்டமைப்பை மீளக்கட்டியமைப்பதே தனது முதன்மை நோக்கமாகும் என்று அவர் கூறியுள்ளார்.
தற்போதைய அரசாங்கம் தேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கவில்லை என்றும் இன நல்லிணக்கம், மனித உரிமைகள் பிரச்சினைகள் மற்றும் தனிப்பட்ட சுதந்திரங்களைப் பற்றியே பேசியதாகவும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
உறவுகளே என்றும் உங்களோடு தேசிய அடையாள அடடை இருக்கட்டும்
சந்தேகமான ஆவணங்கள், ஊர் வரைபடங்கள் ,கணனி ஆவணங்கள்நிழல்படங்கள் .மென்பொருள் பாகங்கள் . பென் ட்ரைவர் போன்றவற்றை வைத்திருக்க வேண்டாம்
முஸ்லீம் சகோதர்களின் வாழ்விடங்களை ஒட்டி வாழும் தமிழ் உறவுகளே கைத்தொலைபேசி சமூக தளங்கள் தேடல்களில் இருந்து விலகி இருங்கள் மனதை கட்டுப்படுத்தி சில நாட்கள் அமைதியாக மௌனமாக இருந்து உங்கள் வாழ்வின் சிரமத்தை தவிர்த்து கொள்ளுங்கள் வீண் வதந்திகள் செய்திகள் பரப்பில் . ஊக்கத்திலான தகவல்கள் பரப்பில் உரையாடல் போன்றவற்றை தவிருங்கள் நீங்கள் எந்த நேரமும் கண்காணிக்கப்படலாம் பெற்றோர் இளைஞர்களை கண்காணியுங்கள் அரச பாதுகாப்பு நடவடிக்களுக்கு ஒத்துழைத்து வாழுங்கள் வீணாக உங்கள் மீது சந்தேகத்தை உண்டாக்கி அல்லல் படுவதை தவிர்த்து கொள்ளுங்கள்
தேடப்படும் அறுவர் இன்னும் கண்டு பிடிக்க முடிக்கவில்லை . தாக்குதல் அணியில் இன்னும் மீதமிருக்கும் மூன்று ஆண்கள் மொன்று பெண்களை இன்னும் கண்டு பிடிக்க முடியவில்லை எல்லா கத்தோலிக்க தேவாலயங்களும் மூடப்பட்டுள்ளன நாடு இன்னும் அவசர கால நிலையில் உள்ளது
அதிர்ச்சி செய்தி அமைச்சர் பதியுதீனின் சகோதரர் கைது
தற்கொலைதாரியின் தாயார் உள்ளிட்ட ஐவர் அதிரடியாக கைதுதற்கொலைதாரியின் தாயார் உள்ளிட்ட ஐவர் அதிரடியாக கைது!
மட்டக்களப்பு சீயோன் தேவாலயம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பாக இதுவரையில் ஐந்து பேர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 21ஆம் திகதி மட்டக்களப்பு சீயோன் தேவாலயம் மீது மேற்கொள்ளப்பட்ட தற்கொலை தாக்குதல் குறித்து புலனாய்வுத்துறை, பொலிஸார் விசேட தேடுதல் மற்றும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனடிப்படையில் பெறப்பட்ட சீ.சி.ரி காணொளியின் அடிப்படையில் தற்கொலைதாரியாக புதிய காத்தான்குடி, நா
தெஹிவளை, பாணந்துறை சரிக்காமுல்ல, கொள்ளுப்பிட்டி , வத்தளை, நீர்கொழும்பு ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகள் சீல் வைக்கப்பட்டுள்ளன.
குண்டுவெடிப்புக்கள் தொடர்பில் சர்வதேச பொலிஸ் விசாரணை நிபுணர்களின் ஆதரவுடன் விசாரணைகளை நடத்தும் இலங்கை பொலிஸார் தற்கொலைதாரிகள் பயன்படுத்தியதாக கூறப்படும் குறித்த 5 வீடுகளுக்கு சீல் வைத்துள்ளனர்.
தற்போதைய கொழும்பு விமான நிலைய நடைமுறைகள் மற்றும் ஆலோசனைகள்
உண்மையான விமான பயணிகள் நல்ல மரியாதையுடன் நடத்தப்படுகிறார்கள்
பயணிகள் மட்டுமே விமான நிலையத்துக்கு அருகே செல்ல அனுமதிக்கப்படுவார்கள்
கொழும்புக்கு வெளியே தங்கி விட்டு வருபவர்கள் முடிந்தவரை கொழும்ம்பு நகரத்துக்கு சென்று வராமல் நேரடியாக நீர்கொழும்பு கட்டுநாயக்க பகுதிக்கு வந்தால் சிரமம் இல்லாமல் பயணிக்க முடியும் கொழும்பில் உள்ள பாதுகாப்பு சோதனைகள் நெரிசல் வாகன தவிர்க்க முடியும் நான்கு மணித்தியாலம் முன்னரே விமான நிலையத்தில் இருக்க வேண்டும் ஊரடங்கு சடட உள்ளே சென்று தங்கி இருக்க வசதி உண்டு மலசல கூடம் கன்ரீன் என்பன உண்டு
தனியார்வாகனங கள் முன்பு போல உள் நுழை வாயில் வரை வர முடியாது
பல அடுக்கு சோதனைகள் உள்ளன கடவுச்சீட்டும் பயண டிக்கட்டும் கையில் கொண்டு சென்று கொண்டிருக்க வேண்டும்
முச் சாக்கரவண்டிகள் சுமார் 700 மீட்ட்ருக்கு அப்பால் நிறுத்தப்படும் பயணிகள் மட்டும்த னியே இற ங்கி கால்நடையாகவே உள்ளே பொதிகளை கொண்டு செல்ல வேண்டும்
பொதி தூக்க அனுமதி உள்ள வேலையாட்கள் அனுமதி உண்டு உதவலாம் ஆனால் அளவுக்கதிகமான கூலி கேட்க வாய்ப்புண்டு கவனம்
இங்கிலாந்து பாராளுமன்றத்தில் பிரதமர் தெரசா மே கொண்டு வந்த பிரெக்ஸிட் தீர்மானம் 3வது முறையாக தோல்வி அடைந்தது.
ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து விலக எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பிரெக்ஸிட் தீர்மானம் 3வது முறையாக தோல்வி அடைந்தது.
ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறும் ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கையின் காலக்கெடு வருகிற