புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 ஏப்., 2019

வங்கியில் வெடிகுண்டு - மட்டக்களப்பில் பதற்றம்

மட்டக்களப்பு பிரதான நகரிலுள்ள தனியார் வங்கியொன்றில், வெடிபொருள் இருப்பதாக, பொலிஸாருக்கு வழங்கப்பட்டத் தகவலையடுத்து, மட்டக்களப்பு நகருக்கூடாக செல்கின்ற அரசடி வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மட்டக்களப்பு வாவிக்கரை வீதியினூடாகவே, போக்குவரத்து இடம்பெறுவதாகவும் சற்றுப்பதற்றமான சூழலலொன்று நிலவிவருவதாகவும் உறுதிப்படுத்தப்படாதத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ad

ad