புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 அக்., 2015

ஜெயலலிதாவின் தோழி சசிகலா வாங்கிக் குவித்துள்ள சொத்துக்கள் பற்றி சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்: வைகோ பரபரப்பு




மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை:

’’தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, அவரது

ஜெ.,வுக்கு வைகோ விடுத்த பகிரங்க சவால்! ( ஆடியோ

அதிரவைத்த போட்டோ - தாய்மைக்கு பெருமை சேர்த்த நடிகை கஸ்தூரி




பிரபல புகைப்படக்காரர் ஜெடி பெல் என்பவர் ‘தாய்மையின் தேகங்கள்’ என்ற தலைப்பில் பல புகைப்படங்களை எடுத்திருக்கிறார்.

ஆரோன் பின்ச், கார்ட்டர்ஸ் ஜோடி சாதனை படைத்துள்ளனர்

cri
நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 நாள் ஆட்டத்தில் கிரிக்கெட் ஆஸ்திரேலியா அணியை சேர்ந்த ஆரோன் பின்ச், கார்ட்டர்ஸ் ஜோடி தொடக்க

இராணுவத் தளபதிகளை பாதுகாக்கவே கைதிகள் தடுப்பில் உள்ளனர்

யுத்தக் குற்றச்சாட்டுடன் தொடர்புபட்ட இராணுவத் தளபதிகளை பாதுகாக்கும் முனைப்புடனேயே தமிழ் அரசியல் கைதிகள் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக

தமிழ் கைதிகளின் விடுதலைக்காக யாழில் விசேட பிரார்த்தனை

சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை உடன் விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி நேற்றைய தினம் நாடளாவிய

சரணடையும் திட்டத்துக்கு பிரபாவும்,பொட்டுவும் சம்மதிக்கவில்லை : இதுவே வெள்ளைக் கொடி மரணத்துக்கு காரணமாம்எரிக் சொல்ஹெய்ம்

மேற்குலக நாடுகளும் இந்தியாவும் முன்வைத்த சரணடையும் திட்டத்துக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனும், புலனாய்வுத்துறைப்

ஜே.வி.பி.யினர் அம்பலாங்கொடையில் சத்தியாக்கிரகம்


ஜே.வி.பி. கட்சியின் காலி மாவட்ட முக்கியஸ்தர்கள் அம்பலாங்கொடையில் நேற்று முதல் சத்தியாக்கிரகப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

நிரூபரை திட்டிய கார்த்தி- மன்னிப்பு கேட்ட சிவகுமார்

நிரூபரை திட்டிய கார்த்தி- மன்னிப்பு கேட்ட சிவகுமார் - Cineulagam
மெட்ராஸ், கொம்பன் நடிகர் சங்க தேர்தல் வெற்றி என உற்சாகத்தில் உள்ளார் கார்த்தி. இந்நிலையில் தன் குடும்பத்துடன் பிரபல பத்திரிக்கை

219 பயணிகளுடன் விழுந்து நொறுங்கிய ரஷ்ய விமானம்! (வீடியோ இணைப்பு)


எகிப்தில் உள்ள சினாய் தீபகற்பம் பகுதியில் ரஷ்ய விமானம் விழுந்து நொறுங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மஹிந்தவிடம் இன்றும் தொடர்ந்தது விசாரணை! என்னை பழிவாங்குகின்றனர்! மகிந்த கடும்கோபத்தில்


முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ­விடம் பாரியளவான நிதி மோசடிகள் மற்றும் ஊழல் தொடர்பில்

லங்கா ஈ நியூஸ் இணைய தளத்திடம் 200 கோடி ரூபா நட்டஈடு கோரி நிபந்தனைக் கடிதம்


லங்கா ஈ நியூஸ் இணையத்தளத்திடம் 200 கோடி ரூபா நட்ட ஈடு வழங்குமாறு கோரி மேலதிக சொலிசுட்டர் ஜெனரல், ஜனாதிபதி சட்டத்தரணி தப்புல

40 மெற்றிக்தொன் தங்கத்தை ரகசியமான முறையில் ஜப்பான் நிறுவனத்திற்கு விற்ற மகிந்த மற்றும் கப்ரால்


இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலின் அனுமதியுடன் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆலோசனையின் பேரில்

அடேல் பாலசிங்கத்துக்கு எதிராக போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டு


விடுதலைப் புலிகளின் ஆலோசகர் அண்டன் பாலசிங்கத்தின் மனைவி அடேல் பாலசிங்கம் மீது போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை

சுங்கத்திணைக்கள உயரதிகாரிகள் மூவர் கடல்மார்க்கமாக இந்தியாவுக்கு தப்பியோட்டம்


பன்னிரண்டரைக் கோடி லஞ்சம் சம்பவத்துடன் தொடர்புடைய சுங்கத்திணைக்களத்தின் உயரதிகாரிகள் மூவர் கடல்மார்க்கமாக இந்தியாவுக்குத்

அவுஸ்ரேலியாவில் முதல்வரானார் இலங்கைத் தமிழ்ப்பெண்

ஈழம் ரஞ்சன் இன் புகைப்படம்.

அவுஸ்ரேலிய தொழிலாளர் கட்சியின் கோட்டையான இந்த நகர மன்றத்தில், கிறீன் கட்சி முதல் முறையாக நகரமுதல்வர் பதவியைப் பெற்றுள்ளது.
இதற்கு முன்னர் இரண்டு ஆண்டுகள் நகர முதல்வர் பதவிக்கு நடந்த தேர்தலின் போது, சமந்தா ரத்தினம்

30 அக்., 2015

சுன்னாகத்தில் கைகலப்பு: ஒருவர் சாவு

சுன்னாகம் கந்தரோடைப் பகுதியில் இரு உறவினர்களுக்கு இடையில் இடம்பெற்ற வாய்த்தர்க்கம் கல்லெறியாக மாறியதில், குறித்த சம்பவத்தில் ஒருவர்

யாழ்.போதனா வைத்தியசாலை 'பாஸ்' நடைமுறை நீக்கம்

யாழ்.போதனா வைத்தியசாலையில் நாளை மறுதினம் தொடக்கம் நோயாளரைப் பார்வையிட வருவோர் மற்றும் சிகிச்சை பெறவருவோர் விடயத்தில்

முதலமைச்சர் அவர்களே முஸ்லிம்களுக்காக ஆணைக்குழு அமைக்க பரிந்துரை செய்யுங்கள் : யாழில் கவனயீர்ப்பு

யாழ். மாவட்டத்திலிருந்து கடந்த 25 வருடங்களுக்கு முன்னர் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதை  நினைவுகூறும் வகையில் யாழ். முஸ்லிம் மக்கள்

பரணகமவின் அறிக்கைக்கு எதிராக ஐ.நாவில் முறைப்பாடு

காணாமல் போதல்கள் மற்றும் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக முன்னாள் நீதிவான் மெக்ஸ்வல் பரணகம தலைமையில்

நடிகர் சிவகுமாரில் கதாகலோட்சபம்

2009 -ம் ஆண்டு 100 பாடல்கள் வழி -கையில் எந்தக் குறிப்பும் இல்லாமல் - நீர் அருந்தாமல்- இளைய தலைமுறையினர் 8000 பேர் முன்னிலையில் 'கம்பராமாயணம்'

தமிழரின் உரிமைகளை சிங்களவர்கள் அன்பளிப்பாகத் தரமாட்டார்கள் போராடியே பெறவேண்டும் -சொல்ஹெய்ம்

இலங்கைத் தமிழரின் அரசியல் உரிமைகளை பெரும்பான்மை இனத்தவர்களான சிங்களவர்கள் ஒருபோதும் அன்பளிப்பாகத் தரப்போவதில்லை என்று

வடக்கில் லஞ்சம் பெற்ற கலால்வரி ஆணையாளர் கைது


வவுனியாவிலுள்ள மதுபானசாலையொன்றில் லஞ்சம் பெற முயற்சித்த வட மாகாண உதவி கலால்வரி ஆணையாளர் கிஸ்ரி ஜோசப்,

வவுனியாவிலுள்ள நாடோடிகளுக்கு வீடமைப்புத் திட்டம்


பிறப்பிலிருந்து தமக்கான வீடொன்று இல்லாத நிலையில், வட மாகாண மாகாணத்தில் குடிசைகளில் வாழ்ந்து வரும் அனைத்து நாடோடி குடும்பங்களுக்கும்

ஐஎஸ்எல் கால்பந்து: கொல்கத்தாவை டெல்லி டைனமோஸ் அணி வெற்றி




ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் டெல்லி டைனமோஸ் அணி, நான்காவது வெற்றியை பதிவு செய்தது.

அதிசயம் ஆனால் உண்மை…..! குப்பை சேகரிக்கும் பெண்ணின் மகள் அழகுராணியாக….! - See more at: http://www.canadamirror.com/canada/51588.html#sthash.yMbyPCqs.eZo5x98T.dpuf

குப்பை சேகரிக்கும் பெண்ணின் மகள் அழகுராணியாக முடிசூட்டப்பட்டார் – குப்பைத் தொட்டிகளுக்கு அருகில் தாயாரை வணங்கி மக்கள் மனதையும் வென்றார்
kuein 02

இந்தியாவில் 1 லட்சம் கார்களை திரும்ப பெறுகிறது ஃபோக்ஸ்வேகன்




ஜெர்மன் கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோக்ஸ்வேகன் இந்தியாவில் 1 லட்சம் கார்களை திரும்ப பெற திட்டமிட்டுள்ளதாக தகவல்கள்

அநுராதபுரம் நைட் கிளப் உரிமையாளர் கொலை! காட்டுக்குள் விருந்து வைத்துக் கொண்டாடிய கொலையாளிகள்


அநுராதபுரம் நைட் கிளப் உரிமையாளரின் கொலையை அடுத்து, அருகேயிருந்த காட்டுப் பிரதேசத்தில் கொலையாளிகள் விருந்து வைத்து மகிழ்ச்சியைப்

ஏழு மணித்தியாலங்கள் காத்திருந்த போதும் விசாரணை நடத்தப்படவில்லை மஹிந்த விசனம்


ஏழு மணித்தியாலங்கள் காத்திருந்த போதிலும் விசாரணை எதுவும் நடத்தப்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கடும் விசனம்

வவுனியாவில் சர்வதேச இணையத்தள தினம்


சர்வதேச இணையத்தள தினம் ஒக்டோபர் 29 ஆம் திகதி உலக நாடுகள் பலவற்றிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் வவுனியாவிலும் தமிழ்

யாழ்.நகரில் உள்ள உணவகம் ஒன்றிற்கு எதிராக வழக்குப் பதிவுகொத்து ரொட்டி பாசல் /தீக்குச்சி மற்றும் இறைச்சியில் அகற்றப்படாத ரோமம்




யாழ்.நகரில் உள்ள உணவகம் ஒன்றின் மீது வாடிக்கையாளர் ஒருவர் கொடுத்த முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த உணவகத்தின் மீது

அரசியல் கைதிகளை நவம்பர் 7ம் திகதிக்கு முன் விடுதலை செய்ய வேண்டும்: பா.உ வியாளேந்திரன்


அரசாங்கத்தின் மீது தமிழ் மக்கள் வைத்துள்ள அச்சநிலையை தளர்த்தும் வகையில் நல்லாட்சிக்கான அரசாங்கம் தமது நல்லெண்ணத்தை

29 அக்., 2015

சுவிசில் சிறப்பாக நினைவு கூரப்பட்ட தமிழினி அவர்களின் வணக்க நிகழ்வு!


தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளிர் அரசியல் துறைப் பொறுப்பாளர் திருமதி தமிழினி அவர்களின்

பெற்ற குழந்தையை ரூ.25 ஆயிரத்திற்கு விற்ற தாய்: போலீஸ் விசாரணை - புரோக்கருக்கு வலை!


தூத்துக்குடியில் பெற்ற குழந்தையை ரூ.25 ஆயிரத்திற்கு விற்ற இளம்பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

நடிகர் விவேக் மகன் உடல் நல பாதிப்பால் உயிரிழப்பு!




உடல் நல பாதிப்பால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் விவேக்கின்

முதல் ஆட்டத்திலேயே நாயகனான சிறிவர்த்தன

z_spo350
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் ஆட்டத்தில் சிறப்பாகச் செயற்பட்டு இலங்கையின் வெற்றிக்கு வித்திட்டு ஆட்டநாயகனான

இராணுவத்தினரையும் விடுவிக்க கோருவது வேடிக்கை

அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு அளித்து விடுவிக்க வேண்டுமென்று கூறும்போது இராணுவத்தினரையும் விடுவிக்க வேண்டுமென்று

தாய்லாந்தில் சுற்றுலா பேரூந்து விபத்து : இலங்கையர்கள் உட்பட 22 பேர் காயம்

தாய்லாந்தின் போதரம் பகுதியில் சுற்றுலா வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் இலங்கையர்கள் உட்பட 22 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு

எம்.பிக்களுக்கு துப்பாக்கிப் பிரயோகப் பயிற்சி

புதிதாக பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

காவற்துறைப் பேச்சாளருக்கு சவால் விடுக்கும் கொண்டயாவின் புகைப்படங்கள்


கொட்டதெனியாவ சிறுமி சேயா சதேவ்மி கொலை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட கொண்டயா என்ற துனேஷ் பிரியசாந்த காவற்துறையின்

கட்டாரிலிருந்து வந்த இலங்கையரிடம் கொள்ளை....


வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய இலங்கையரிமிருந்த பொருட்கள் மற்றும் பணம் ஆகியன கொள்ளையிட்ட மூவர் ஹுன்னஸ்கிரிய பகுதியில்

"வேட்டி" குறும் படம்

அடக்குமுறைகளே எழுச்சி தீ வளர்க்க எண்ணை ஊற்றுகிறது. நேற்று வரை இந்த குறும் படம் பற்றி எந்த தேடலும் இருக்கவில்லை.
நேற்று இந்த "வேட்டி" குறும் படம் இயக்கியதற்கா

சீன ஒபன் டென்னிஸ்: சானியா மிர்சா ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியது

சீனா ஓபன் டென்னிஸ் போட்டியில் சானியா மிர்சா-மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி காலிறுதிக்கு முன்னேறியது.

கிளிநொச்சியில் சற்றுமுன் புகையிரதம் மோதி ஒருவர் பலி

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற புகையிரதம் மோதியதில் குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

தனது கதிரையை சம்பந்தன் குறுக்குவழியில் பறித்து விட்டாராம்! – ஆனந்தசங்கரி கூறுகிறார்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் பதவியை, சம்பந்தன் குறுக்கு வழியில் பறித்து விட்டார் என்று தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர்

இசைப்பிரியாவைப் பாலியல்வல்லுறவுக்குட்படுத்திய போது கையில் வைத்திருந்த பொருளால் பரபரப்பு

போர்க்களத்தில் ஒரு பூ என்னும் பெயரில் இசைப்பிரியாவின் வாழ்க்கை வரலாறைப் படமாக்கியுள்ளதாக்க் கூறி இசைப்பிரியாவின்

கொள்ளைக்காரனுக்கும் பொலிசுக்கும் இடையில் யாழ்ப்பாணத்தில் சினிமாப்பாணியில் நடந்த சம்பவம்

சட்டவிரோதமான முறையில் மணல் மண்ணினை கடத்தி செல்ல

முன்னேற்ற அறிக்கையை ஐரோப்பிய ஒன்றியத்திடம் இலங்கை சமர்ப்பிக்கவுள்ளது


ஐரோப்பிய ஒன்றியத்தின் மீன்பிடி தடையை நீக்கிக்கொள்ளும் வகையில் அரசாங்கம் உரிய நடைமுறைகள் தொடர்பான அறிக்கையை கையளிக்கவுள்ளதாக
சுவிசின் பிரபலமான டென்னிஸ் வீரர்  வவ்ரிங்க கார்லோவிசிடம்  சுவிஸ் பாசலில் தோல்வியை தழுவி உள்ளார்  6-4,6-7,4-6
சுவிசின் பிரபலமான டென்னிஸ் வீரர்  வவ்ரிங்க கார்லோவிசிடம்  சுவிஸ் பாசலில் தோல்வியை தழுவி உள்ளார்  6-4,6-7,4-6
சுவிஸ் நாட்டு  ஏழு மந்திரிகளில் ஒருவரான பி டி பி கட்சியை சேர்ந்த நிதி அமைச்சர்  எவளின் விட்மர் ஸ்லும்ப்   இந்த வருட முடிவில் பதவி விலக உள்ளார் என அறிவித்துள்ளார் 2007 இல் எஸ் வி பி கட்சி மூலம் பதவிக்கு வந்த இவர் பின்னர் பி டி பி கட்சிக்காக மாறி இருந்தார் 

கனடா- புங்குடுதீவு பழைய மாணவர் சங்கத்தின் 2015ம் ஆண்டு “பூவரசம் பொழுது”

கனடா- புங்குடுதீவு பழைய மாணவர் சங்கத்தின் 2015ம் ஆண்டு “பூவரசம் பொழுது” பல்சுவைக்கலை விழாவும் இராப்போசன விருந்தும் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஸ்

28 அக்., 2015

ஹர்பஜன கீதா பஸ்ராவை (ஒக்ரோபர் 29) மணக்கவிருக்கிறார். திருமண நிகழ்ச்சியை 5 நாட்கள் கொண்டாட இருக்கின்றனர்.


இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்- பாலிவுட் நடிகை கீதா பாஸ்ரா திருமண விழா களைகட்ட தொடங்கி உள்ளது.

பாரிய நிதி மோசடிகள் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் எதிரில் சிக்குவாரா மகிந்தா

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நாளையும் நாளை மறுதினமும் பாரிய நிதி மோசடிகள் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் எதிரில்

அரசியல் கைதிகளை அரசு பொதுமன்னிப்பில் விடுதலைசெய்ய வேண்டும் எனக் கோரி ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருடன் பேச்சு நடத்தவுள்ளேன் - இரா.சம்பந்தன்

சிறைச்சாலைகளில் நீண்டகாலமாகத் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை அரசு பொதுமன்னிப்பில் விடுதலைசெய்ய வேண்டும்

குமரன் பத்மநாதனுக்கு வெளிநாடு செல்வதற்கான தடை நீடிப்பு


தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச ஆயுத விநியோகஸ்தராக இருந்த கே.பி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதனுக்கு வெளிநாடு செல்வதற்காக

பிரதமர் மோடி உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார்: பர்வேஸ் முஷரப் விமர்சனத்தால் பரபரப்பு



பிரதமர் நரேந்திர மோடி உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார் என பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப் விமர்சித்திருப்பது

கடந்த 2011 சட்டசபை தேர்தலில் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தொகுதியில் ராஜகண்ணப்பனை எதிர்த்து போட்டியிட்ட

நாட்டில் பெய்து வரும் கடும் மழை மட்டக்களப்பு- பொலன்னறுவை பாதை வெள்ளம் போக்குவரத்தும் துண்டிப்பு


மட்டக்களப்பு -பொலன்னறுவை பிரதான பாதை வெள்ளத்தில் மூழ்கியதன் காரணமாக இன்று மாலை குறித்த பாதையினூடான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

டக்ளஸ் தேவானந்தா வீடியோ கொன்பரன்ஸ் மூலம் சாட்சியமளிக்கவுள்ளார்


தமிழக சூளைமேடு கொலை வழக்கில் இலங்கையின் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சென்னை நீதிமன்றத்தில் காணொளி நேரலை(

அரசாங்கத்தின் தீர்மானத்தில் ஏமாற்றம்! மீண்டும் போராட்டத்தில் குதிக்கவுள்ள அரசியல் கைதிகள்


தமது விடுதலை தொடர்பில் இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் தீர்மானத்தை தாம் ஏற்கப்போவதில்லை என்று தமிழ்

27 அக்., 2015

பாலச்சந்திரன், இசைப்பிரியா படுகொலை விசாரணை அறிக்கை பெப்ரவரியில்

இசைப்பிரியா, பாலச்சந்திரன் படுகொலைகள் உட்பட நீதிக்குப் புறம்பான படுகொலைகள் தொடர்பில் ஐந்து பேரடங்கிய ஓய்வுபெற்ற பொலிஸ் அதிகாரிகளைக்கொண்ட
ஹொறண பகுதியில் மாணவர் ஒருவரின் கழுத்திற்குள் மரக்கிளை பாய்ந்ததில் ஆபத்தான நிலையில் கொழும்பு வைத்தியhttps://fbstatic-a.akamaihd.net/rsrc.php/v2/y4/r/-PAXP-deijE.gifசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்

அன்புமணியை முதல்வர் வேட்பாளராக ஏற்க மாட்டோம்: தமிழிசை தடாலடி!

பாமக நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணியை முதல்வர் வேட்பாளராக ஏற்க மாட்டோம் என்று தமிழக பாஜக

சிறார்களுக்கு பாலியல் வன்கொடுமை இழைத்தால் ஆண்மை நீக்கம்: சென்னை உயர் நீதிமன்றம் பரிந்துரை !

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு,  அறுவை சிகிச்சை மூலம் ஆண்மையை

அட்டனில் கத்தி முனையில் சித்தப்பாவின் கழுத்தை வெட்டி பணத்தை அபகரித்த பெண் (வீடியோ இணைப்பு)

இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா கைது


கடந்த செப்டம்பர் மாத இறுதி யில் பெங்களூருவில் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணியின்

திருவாரூரில் நித்யானந்தா திருவிளையாடல் ஆரம்பம்




திருவாரூர் மடப்புறத்தில் புகழ்மிக்க சோமநாதேஸ்வரர் மடத்தில் இருந்த நித்யானந்தா ஆட்களைக் காவல்துறையினர்

கருணாவையும் இணைத்து விரைவில் புதியதொரு தமிழ்க் கட்சிகளின் கூட்டணியாம்! ஆனந்த சங்கரி

ருணா உட்பட பல கட்சிகளை இணைத்து தமிழர் விடுதலைக் கூட்டணி தலைமையில் புதிய கூட்டமைப்பை உருவாக்கும் நடவடிக்கைகள்

நிலநடுக்கத்தின் போது வங்கியில் 20 லட்சத்தை கொள்ளையடித்த பலே திருடர்கள்

டெல்லியில் நேற்று நில அதிர்வுகள் ஏற்பட்ட போது அங்குள்ள வங்கி ஒன்றில் மர்ம நபர்கள் ரூ.20 லட்சத்தை கொள்ளை அடித்து சென்றுள்ளனர்.

தமிழ் அரசியல் கைதிகளை பிணையில் விடுவிக்க ரணில் இணக்கம்!-பி.பி.சி

இலங்கையின் சிறைகளிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளை பிணையில் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க பணிப்புரை

வெள்ளைக்கொடி சம்பவம் தொடர்பில் தனியான விசாரணை நடத்த மக்ஸ்வெல் பரணகம ஆணைக்குழு தீர்மானம்

விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்கள் உயிரிழந்ததாக நம்பப்படும் வெள்ளைக்கொடி சம்பவம் தொடர்பில் தனியான விசாரணை நடத்த மெக்ஸ்வெல்

றக்பி உலகக் கிண்­ணத்தின் இறு­திப்­போட்­டியில்நியூ­ஸி­லாந்தும் அவுஸ்­தி­ரே­லி­யாவும் மோதவுள்ளன.

இங்­கி­லாந்தில் நடை­பெற்­று வரும் றக்பி உலகக் கிண்­ணத்தின் இறு­திப்­போட்­டியில்நியூ­ஸி­லாந்தும் அவுஸ்­தி­ரே­லி­யாவும் மோதவுள்ளன.

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கெதிரான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் 72 ஓட்டங்களால் வெற்றிபெற்ற இலங்கை

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கெதிரான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் 72 ஓட்டங்களால் வெற்றிபெற்ற இலங்கை அணி தொடரை 2-0 என கைப்பற்றியுள்ளது.
இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணி 2 டெஸ்ட் போட்டிகளிலும் 3 ஒருநாள்

கருணா எம்முடன் இணையவில்லை; விருப்பத்தையே வெளியிட்டார்

எங்கள் மீதான அவரது நம்பிக்கையை வரவேற்கிறேன்தமிழர் விடுதலைக்கூட்ட ணியில் இணைந்து அரசியலில் ஈடுபடவுள்ளதாக

பாகிஸ்தான் அணி 178 ஓட்டங்களால் வெற்றி

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்று வரும் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடரின்

ஓபிஎஸ் முன்பு தீக்குளிக்க முயன்ற போலீஸ் எஸ்.ஐ. சிறைவைப்பு



விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே அப்பையநாயக்கன்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் சிறப்பு எஸ்ஐயாக பணியாற்றியவர் திருப்பதி

மொழிப் பிரச்சினையே போர் ஏற்படுத்துவதற்கு பிரதான காரணம் : மனோ

நாட்டில் கடந்த மூன்று தசாப்தகாலமாக புரையோடிப் போயிருந்த போருக்குப் மொழிப்பிரச்சினையே பிரதான காரணமாக அமைந்ததாகவும், இதனை

யாழ். குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்ய 5 புதிய செயற்திட்டங்கள்

யாழ். குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், 483.06 மில்லியன் ரூபாய் பெறுமதியான 5 புதிய செயற்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக

தமிழர் விடுதலை கூட்டணியில் இணைகிறார் கருணா

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து விலகி, வீ.ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக்கூட்டணியில் இணைந்து தமது

பிரபாகரனின் தாக்குதலுக்கு அஞ்சி அமைக்கப்பட்ட பதுங்குகுழி / முன்னாள் ஜனாதிபதி மஹிந்த

ஜனாதிபதி மாளிகையில் அமைக்கப்பட்டுள்ளது சொகுசு மாளிகையல்ல, அது பிரபாகரனின் தாக்குதலுக்கு அஞ்சி அமைக்கப்பட்ட பதுங்குகுழி

உல்லாச வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு கள்ளக்காதலனை ஏவி கணவரை கொன்றேன்: வில்லிசை பாடகி வாக்குமூலம்

உல்லாச வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு கள்ளக்காதலனை ஏவி கணவரை கொன்றேன்: வில்லிசை பாடகி வாக்குமூலம்

சுசீந்திரம் அருகே உள்ள மாலையணிந்தான் குடியிருப்பைச் சேர்ந்தவர் லிங்கராஜா (வயது 48). கட்டிடத்தொழிலாளி. இவரது மனைவி பிரேமா (37). வில்லிசை பாடகி. இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.
நேற்று முன்தினம் வடசேரி கட்டையன் விளையில் உள்ள பாழடைந்த கிணற்றுக்குள் லிங்கராஜா பிணமாக மிதந்தார். அவர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டு கயிற்றால் கட்டி கிணற்றுக்குள் வீசப்பட்டு இருந்தார்.

சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றிய விழாவில் சட்டத்தரணி கே வி தவராசா


நன்றி கதிரவன்

'நானும் ஜெயிலுக்குப் போறேன், ஜெயிலுக்குப் போறேன்...!'-ஸ்டாலினை கிண்டல் அடித்த வளர்மதி

ஆட்டோவில் ஏறி,  'நானும் ஜெயிலுக்குப் போறேன், ஜெயிலுக்குப் போறேன்...' என்று வடிவேலு பாணியில் மு.க.ஸ்டாலின்,  நமக்கு நாமே பயணம் செல்வதாக அமைச்சர் வளர்மதி கடுமையாக விமர்சித்து பேசினார்.

திருவாரூரில் அதிமுக அரசின் நான்கு ஆண்டு சாதனையை விளக்கி பட்டிமன்றம் நடைபெற்றது. மாவட்ட அ.தி.மு.க இலக்கிய அணி சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு அமைச்சர் ஆர்.காமராஜ் தலைமை வகித்தார்.
விழாவை தொடங்கி வைத்து அமைச்சர் வளர்மதி பேசுகையில், "சர்க்கஸ் பபூன் போல சிலர் நடுத்தெருவிற்கு வந்து நாடகம் நடத்திக் கொண்டிருக்கின்றனர். அவர்களை நம்பி விடாதீர்கள். 

இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் கடும் நிலநடுக்கம்: 70 பேர் பலி; 1000 பேர் காயம்

ஜம்மு காஷ்மீர் மற்றும் டெல்லி உள்ளிட்ட வட இந்திய பகுதிகளிலும், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் இன்று

கும்பகோணம் தீவிபத்து: உயிரிழந்த குழந்தைகளுக்காக நடிகர் சங்கம் பிரித்த தொகை எங்கே?

டந்த 2004-ம் ஆண்டு  கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் 94 குழந்தைகள் உயிரிழந்தனர்.இந்த விபத்து நடந்தபோது

26 அக்., 2015

கனேடிய புங்குடுதீவு பழைய மாணவர் சங்கத்தின் பூவரசம் பொழுது

படங்கள் நன்றி மகாத்மான்

புங்குடுதீவு போக்கத்தை முத் துமாரியம்மன் கோவில் கும்பாபிசேகம்






புங்குடுதீவு 11 ஆம் வட்டாரம்  போக்கத் தையில் அமைந்துள்ள  ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம்   மிகவும் சிறப்பான முறையில் கட்டி முடிக்கப் பட்டு கும்பாபிசேகம் நடைபெறவுள்ளது

ஜெயலலிதாவுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

ஆர்.கே.நகர் தேர்தலை ரத்து செய்யக் கோரி  தொடரப்பட்ட வழக்கில் ஜெயலலிதாவுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் 

காஷ்மீரில் பயங்கர நிலநடுக்கம்; டெல்லியிலும் நில அதிர்வு: மக்கள் வீதிகளில் தஞ்சம்!

ஜம்மு காஷ்மீரில் சற்றுமுன் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. தலைநகர் டெல்லியிலும் நில அதிர்வு உணரப்பட்டதால் பொதுமக்கள்

வெற்றிக்கிண்ணத்தை சுவீகரித்தது உருத்திரபுரம் விளையாட்டுக்கழகம்

football2
கிளிநொச்சி முதுமுறிப்பு உதயசூரியன் பெருமையுடன் நடாத்திய உதைப்பந்தாட்டச் சுற்றுப்போட்டியில் உருத்திரபுரம்

போர்க்குற்றச்சாட்டு பட்டியலில் மகிந்த, கோத்தா

ஜெனீவாவில் சமர்ப்பிக்கப்படவிருந்த பிரேரணையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச

யாழ்.இந்து ஆரம்ப பாடசாலையின் நூற்றாண்டு விழா

யாழ்.இந்து ஆரம்ப பாடசாலையின் நூற்றாண்டு நிறைவு விழா நிகழ்வுகள் இன்று இலங்கை வேந்தன் கலைக்கல்லூரியில் இடம்பெற்றது.

வித்தியா படுகொலை : சந்தேக நபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

புங்குடுதீவு மாணவி வித்தியா கூட்டு வன்புணர்வின் பின்னர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 9பேரையும்

வெள்ளைக் கொடி ஏந்தியவர்கள் மீது தாக்குதல் தொடுத்தமை வரலாற்றுத் தவறு! பிரட் அடம்ஸ்


இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுவதில் ரொபர்ட் ஒ பிளேக் முக்கிய பங்கு வகித்தார் என மனித

பெயர் மாற்றப்படுமா? வெற்றிபெற்றவர்கள் விளக்கம்

டிகர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் சென்னையில் நடந்தது. இந்த கூட்டத்தில் புதிய நிர்வாகிகளுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம்,

இன்னும் கூட்டணி குறித்து முடிவு எடுக்கவில்லை : திருமாவளவன்



 விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் சேலத்தில் நிகழ்ந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

20 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த சோட்டா ராஜன் கைது



இந்தோனேசியாவின் பாலி தீவில் மும்பை தலைமறைவு குற்றவாளி சோட்டாராஜன் கைது செய்யப்பட்டார். 20 ஆண்டுகளாக போலீசில்

வடக்கில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் 3 வருடங்களுக்காவது சொந்த மாகாணத்தில் வேலை செய்ய வேண்டும்:

வடக்கில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் 3 வருடங்களுக்காவது சொந்த மாகாணத்தில் வேலை செய்ய வேண்டும்:
பட்டப்படிப்பை முடிக்கும் எமது மாணவர்கள் தமது மண்ணுக்கு குறைந்தது மூன்று வருடங்களாவது பணியாற்ற வேண்டும்

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் பிரதான சந்தேக நபருக்குதிருட்டு குற்றத்திற்கு மூன்றரை வருட சிறைத்தண்டனை

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் பிரதான சந்தேக நபருக்கு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தால் மூன்று அரை வருட

நடிகர் சங்க அறங்காவலராக கமல் சம்மதம்; சூர்யா 10 லட்சம் நன்கொடை

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் அறங்காவலராக இருக்க கமல் சம்மதம் தெரிவித்துள்ளதாக அதன் செயலாளர்

ஐ.நா. தீர்மானம் மூலம் தமிழருக்கு நீதி கிடைக்கும்! - சம்பந்தன் நம்பிக்கை

இலங்கை தொடர்பான ஐ.நா. தீர்மானம் வரவேற்கத்தக்கது. அந்தத் தீர்மானத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசும்

214 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி: தொடரையும் கைப்பற்றியது


தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்திய மண்ணில் 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடியது. இதில்

புளியங்குளம் வடக்கில் இந்திய வீட்டுத்திட்ட வீடுகள் விற்பனை: பாதிக்கப்பட்ட பல மக்கள் வீடு கோரி கண்ணீர்

மன்னார் மறை மாவட்டத்திலுள்ள பறப்பாங்கண்டல் திருக்குடும்பக் கன்னியர் மடத்தில் வைக்கப்பட்டிருந்த திவ்விய நற்கருணை இரத்தமும் சதையுமாக

புளியங்குளம் வடக்கில் இந்திய வீட்டுத்திட்ட வீடுகள் விற்பனை: பாதிக்கப்பட்ட பல மக்கள் வீடு கோரி கண்ணீர்

வவுனியா, புளியங்குளம் வடக்கு பகுதியில் வழங்கப்பட்ட இந்திய வீட்டுத் திட்டங்கள் சில விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதேவேளை

த.தே.கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் பல விடயங்கள் குறித்து ஆராய்வு

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுவின் ஒன்றுகூடல் இன்று கொழும்பில் இடம்பெற்றது.

25 அக்., 2015


தென்னிந்திய நடிகர் சங்க அறக்கட்டளை உறுப்பினராக நடிகர் கமல் நியமிக்கப்பட உள்ளதாக அச்சங்கத்தின் பொதுச்செயலாளர் விஷால்

இனி பாண்டவர் அணி கிடையாது!' நடிகர் விஷால் பரபரப்பு

நடிகர் சங்கத்தில் இனி பாண்டவர் அணி என்பது இருக்காது அனைவரும் ஒரு அணியாக இணைந்து செயல்படுவோம் என்று

லாலுவுக்கு எதிராக மந்திரம் சொல்லி மந்திராவாதியுடன் பூஜை செய்தாரா நிதிஷ்குமார்?

பீகார் மாநிலத்தில் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் நேற்று அந்த மாநில முதல்வர் நிதிஷ்குமார் மந்திரவாதி ஒருவருடன்

ம.தி.மு.க பொது செயலாளர் வைகோ விழுப்புரம் வந்தார். ஒரு திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி பேசினார்


தாமிரபணியில் நாளொன்றுக்கு 9 லட்சம் லிட்டர் நீர் கபளீகரம் செய்யும், நெல்லை சீமையில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை

சென்.மேரிஸ் அணி கிண்ணம் வென்றது

k
யாழ். மாவட்ட அணிகளுக்கு இடையே தொடர்ச்சியாக மூன்றாவது வருடமாகவும் நடத்தப்பட்ட மைலோ கிண்ண உதைபந்தாட்டத் தொடரில்

யுத்தக் குற்றம் தொடர்பில் நீதிமன்றில் சாட்சியமளிக்கத் தயார்:கெலம் மக்ரே

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றம் தொடர்பில், இலங்கையில் அமைக்கப்படவுள்ள நீதிமன்றில் சாட்சியமளிக்கத் தயாரென

பட்டதாரிகள் அனைவரும் குறைந்தது மூன்று வருடங்களாவது நாட்டில் பணிபுரிய வேண்டும்:விக்னேஸ்வரன்

நாட்டில் கல்வி பயின்று பட்டம் பெறும் பட்டதாரிகள் அனைவரும் குறைந்தது மூன்று வருடங்களாவது நாட்டில் பணிபுரிய வேண்டும் என கோரிக்கை

ஆவணங்களை அனுமதியின்றி சமர்ப்பிக்க முயற்சி: டெஸ்மன்ட் டி சில்வா தெரிவிப்பு

காணாமல் போனோர் குறித்து விசாரணை செய்த மக்ஸ்வெல் பரணகம தலைமையிலான ஆணைக்குழுவிற்கு தாம் வழங்கிய சில ஆலோசனைகள்

நாளை அரசியல் கைதிகள் தொடர்பான விசேட கூட்டம்

சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நாளை

மகிந்தவை காட்டிக்கொடுத்த லலித் வீரதுங்க

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் செயலாளர் லலித் வீரதுங்க தன் மீது சுமத்தப்பட்ட சில குற்றச்சாட்டுக்களை மகிந்த ராஜபக்ச மீது

ஒரு நிமிடத்திற்கு இரண்டு இலட்சம் ரூபா செலவு செய்த மகிந்த கோத்தா

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோர் பங்கேற்ற நிகழ்வு ஒன்றின் கலை

'திமுக-காங்கிரஸ் இடையே சுமூக உடன்பாடுக்கு வாய்ப்பு!'

வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. -  காங்கிரஸ் கட்சிகளிடையே சுமூக உடன்பாடு ஏற்பட்ட வாய்ப்புள்ளது

புனேக்கு எதிரான கால்பந்து போட்டியில் சென்னை வெற்றி



சென்னை அணி, ஜவஹர்லால் நேரு மைதானத்தில் புனே அணியை எதிர்கொண்டது . உள்ளூரில் களமிறங்கிய சென்னை வீ

மட்டக்களப்பில் இரு கோயில்கள் உடைக்கப்பட்டு விக்கிரகங்கள் வீசப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணை


மட்டக்களப்பு மாவட்டம், களுவாஞ்சிக்குடி பிரதேசத்துக்குட்பட்ட குருக்கள்மடம் ஸ்ரீ கிருஷ்ணன் ஆலயத்துக்குள் வெள்ளிக்கிழமை இரவு புகுந்த இனந்தெரியாத

அரசியல் கைதிகள் விடுதலை விவகாரம்: பிரதமர் தலைமையில் விசேட கூட்டம்


சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விவகாரம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில்

24 அக்., 2015

'உடம்பை பார்த்துக்கோங்க...அப்புறம் ஜாமீன் கேட்கக்கூடாது!'- ஜெ.வுக்கு சுப்பிரமணியன் சுவாமி அட்வைஸ்!

சொத்துக்குவிப்பு வழக்கில் முதல்வர் ஜெயலலிதா சிறைக்குப் போவது உறுதி என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறினார்.
 

அன்பழகன் முன்னிலையில் மல்லு கட்டிய திமுகவினர்!

க்கள் சரியாகத்தான் இருக்கிறார்கள், நாம் சரியாக இல்லை என்ற திமுகவின் தேர்தல் பணிக்குழு செயலாளர் எல்.கணேசனின் பேச்சுக்கு, மக்களும் சரியாக இல்லை, நாமும் சரியாக இல்லை என்று அன்பழகன்  பதிலடி கொடுத்து பேசியது தி.மு.க.வினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
 
தஞ்சை மாநகர திமுக சார்பில் முப்பெரும்விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பொதுச் செயலாளர் பேராசிரியர்

தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு! அமைச்சரவைப் பத்திரம் நிராகரிப்பு


தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்குவது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் நிராகரிக்கப்பட்டுள்ளது.

ஊரதீவுபகுதியில் இருந்து ஒரு மாணவி சிரமங்களுக்கு மத்தியில் மகாவித்தியாலத்துக்கு வந்து கல்வி-சைக்கிளேனும் வாங்கி கொடுக்கவில்லை . இ

இந்துவை திருடன் என்றார் கருணாநிதி.. இரட்டை வேடம் போடும் ஸ்டாலின்: எச். ராஜா குற்றச்சாட்டு

திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் இந்துக்களின் ஆதரவு நிலைப்பாட்டில் இரட்டை வேடம் போடுவதாக பா.ஜ.க.தேசியச் செயலர் எச். ராஜா குற்றம் சாட்டியுள்ளார்.

அரசியல் தீர்வு வழங்குவதற்கு பிரதான கட்சிகள் இணக்கப்பாட்டை வெளியிட்டன: சம்பந்தன்


உண்மையைக் கண்டறிதல், சட்டத்தை அமுல்படுத்தல், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நட்டஈடு வழங்குதல், கடந்தகால சம்பவங்கள் மீள நடைபெறாமல்

இலங்கையுடன் தொடர்ந்து பணியாற்றுவோம்: பான் கீ மூன்

இலங்கையுடன் தொடர்ந்து பணியாற்ற தயாராக இருப்பதுடன், எதிர்காலத்திலும் இலங்கைக்கு ஆதரவு வழங்குவதாக, ஐக்கிய நாடுகள் சபையின்,

லைக்கா மோபைல் நிறுவனத்தின் மேல் அவதூறு பரப்ப லிபரா எடுத்த முயற்சி படு தோல்வி !


லைக்கா மோபைல் நிறுவனத்தின் மேல் அவதூறு பரப்ப லிபரா எடுத்த முயற்சி படு தோல்வி - மக்கள் சுதாரித்தாரித்துக் கொண்டார்கள். இதோ 9 நிமிட காணொளி. இந்திய சினிமா செய்திகளில் வெளியான இந்த வீடியோவை இணையம் வெளியிடுகிறது.

பிரான்சை உலுக்கிய மிகப்பெரிய சாலை விபத்து

bor.jpg!
 
பிரான்சில் நடந்த சாலை விபத்தில் 42 பேர் பலியாகியுள்ளனர். 1982 -ம் ஆண்டுக்கு பிறகு பிரான்சில் நடந்த மிகப் பெரிய சாலை

பெண்களை அடித்ததால் கிராம மக்கள் பதில் தாக்குதல்: தப்பியோடிய போலீஸ் அதிகாரிகள்: 19 பேர் கைது




பெண்களை அடித்த போலீஸ் அதிகாரிகள் மீது கிராம மக்கள் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

தீவிரவாதிகள் தாக்குதல்: 55 பேர் பலி



நைஜீரிய தலைநகர் மைடூகுரி அருகே யோலா, கேரவாவில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். போகோஹாரம்

752 கூட்டுறவுப் பணியாளர் வடக்கில் நிரந்தர நியமனம்

வடக்கு மாகாணக் கூட்டுறவு அமைச்சின் 100 நாள் வேலைத் திட்டத்தில் 752 கூட்டுறவுப் பணியாளர்கள் பணி நிரந்தரமாக்கப்பட்டுள்ளனர் என்று வடமாகாண

வடமாகாண இலக்கிய பெருவிழா கிளிநொச்சியில் கோலாகலம்

ad

ad