-
15 மே, 2014
பல்கலைக்கழக பேராசிரியர்கள் தொழிற்சங்கப் போராட்டத்தில்; பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாட்டின் சகல பல்கலைக்கழக பேராசிரியர்களும் எதிர்வரும் 3 ஆம் திகதி தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
நைஜீரியாவில் மாணவிகளை மீஎட்க தயார் நிலையில் உலக நாடுகள்
இதற்கு உதவி வழங்குவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.நைஜீரியாவில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட மாணவிகளை மீட்பதற்கு உதவி
நைஜீரிய நாட்டில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட மாணவிகளை மீட்கும் பணியில் உதவ உலக நாடுகள் முன்வந்துள்ளன. இந்தா நிலையில் அமெரிக்க கண்காணிப்பு விமானங்களும் இந்தப் பணியில் ஈடுபடும் என்று அந்நாடு அறிவித்துள்ளது.
சர்வதேச போட்டியில் களமிறங்க தயாராகும் மலிங்க
ஐ.பி.எல் போட்டிகளில் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் மலிங்க மும்பை அணிக்காக விளையாடுகிறார்.
பிரபாகரனை நினைவு கூரவேண்டாம்; இந்திய பொலிஸார் அறிவுறுத்தல்
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு அஞ்சலி செலுத்த வேண்டாம் என இலங்கை அகதிகளுக்கு இந்திய அதிகாரிகள் ஆலோசனை வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
12ம் வகுப்புத் தேர்வில் தேர்ச்சி பெற்றும் தற்கொலை செய்த ஏழை சகோதரிகள் |
கடலூர் மாவட்டத்தில் சகோதரிகள் இருவர் 12ம் வகுப்புத் தேர்வில் பள்ளியின் முதல் இரண்டு இடத்தை பிடித்தும் ஏழ்மை காரணமாக தற்கொலை செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.விருத்தாசலம் அருகே உள்ள கம்மாபுரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த தச்சு தொழிலாளி முருகேசன், இவரது மனைவி ராஜலட்சுமி.இவர்களுக்கு கிருத்திகா, சரண்யா என்ற 2 மகள்கள் இருந்தனர். அக்காள் தங்கையான இருவரும் சிறுவயதில் இருந்தே ஒரே வகுப்பில் ஒன்றா |
நிரந்தரத் தீர்வு கிடைத்ததும் நிலப்பறிப்பு, படைக்குவிப்பு என்ற பேச்சே இருக்காது
மக்களை ஏமாற்றி வரும் கூட்டமைப்பின் அரசியல் யுக்திக்கு இனி இடமில்லை
தமிழ் பேசும் மக்களின் அரசியலுரிமைப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு கிடைத்துவிட்டால் நில அபகரிப்பு, படைக்குவிப்பு நடப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நீலிக்கண்ணீர் வடிக்க வேண்டிய அவசியம் இருக்காது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவா
ஹராமுடன் பேசத்தயார் - நைஜீரியா அமைச்சு
கடத்தப்பட்டு இஸ்லாத்திற்கு மாற்றப்பட்ட நைஜீரிய பாடசாலை சிறுமிகளை விடுவிப்பதற்காக தீவிரவாதிகளுடன் தாம் பேச்சுவார்த்தை நடாத்த தயராக இருப்பதாக அந்நாட்டு விசேட
14 மே, 2014
ராஜஸ்தான் அணித்தலைவர் வாட்சன் புதிய சாதனை
ஐ.பி.எல் போட்டிகளில் ராஜஸ்தான் அணித்தலைவர் வாட்சன் 2000 ஓட்டங்களை கடந்து சாதனை படைத்துள்ளார்.
புங்குடுதீவு ஓரு கிராமம்
புங்குடுதீவு ஓரு கிராமம்
புங்குடுதீவு ஓரு கிராமம் அல்லது ஊர் .எப்படியும் சொல்லி கொள்ளலாம் .ஏன் என்றால் யாழ்ப்பாண குடா நாட்டில் உள்ள கிராமங்களிலேயே ஓரு மிகபெரிய ஊர் இதுவாகும் . யாழ் தீபகற்பத்தின் தென்
இந்திய பத்திரிகையாளர்களை வெளியேற்றும் பாகிஸ்தான்
பாகிஸ்தானில் இருக்கும் இந்திய பத்திரிகையாளர்கள் ஸ்ரீனிகேஷ் அலெக்ஸ் பிலிபஸ், மற்றும் மீரா மேனான் ஆகிய இருவரும் ஒருவாரத்திற்குள் வெளியேற வேண்டும் என பாகிஸ்தான்
ஐ.பி.எல் கிண்ணம் யாருக்கு? பிரபல ஜோதிடர் கூறும் இரகசியம்
ஐ.பி.எல் 7வது தொடரின் கிண்ணத்தை வெல்ல ராஜஸ்தான் பஞ்சாப் அணிக்கு அதிக வாய்ப்புள்ளதாக பிரபல மும்பை ஜோதிடர் கிரீன் ஸ்டோன் லோபோ கூறியுள்ளார்.
இராணுவ பிரசன்னத்தை தடுக்க முடியாத டக்ளஸ் இனப்பிரச்சனையை தீர்க்க அழைக்கின்றார்; பிரேமச்சந்திரன்
இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றத் தேர்வுக் குழுவில் பங்கேற்க வேண்டும் என டக்ளஸ் தேவனந்தாவல் மீண்டும் விடுக்கப்பட்ட அழைப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நிராகரித்துள்ளனர்.
வெடித்தது நிலக்கரி சுரங்கம் : 200 ற்கு மேற்பட்டோர் சாவு
துருக்கியின் சோமா நகரில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 200 ற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மு. பொன்னம்பலம்
மு. பொன்னம்பலம் (1939, புங்குடுதீவு, யாழ்ப்பாணம், இலங்கை) ஈழத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர். கவிதை, சிறுகதை, நாவல், விமர்சனக் கட்டுரைகள் என பல்துறைகளிலும் இவர் பங்களித்திருத்து வருகிறார். 1950களில் கவிதை எழுதத் தொடங்கிய பொன்னம்பலத்தின் முதற்கவிதைத் தொகுதியான அது 1968 இல் வெளிவந்தது. மு. தளையசிங்கம் இவரது சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரது நூல்கள்
- அது (1968)
- அகவெளிச் சமிக்ஞைகள் (1980)
- விடுதலையும் புதிய எல்லைகளும் (1990)
- பேரியல்பின் சிற்றொலிகள் (1990)
- யதார்த்தமும் ஆத்மார்த்தமும் (1990)
- கடலும் கரையும் (1996)
- காலி லீலை (1997)
- நோயில் இருத்தல் (1999)
- திறனாய்வு சார்ந்த பார்வைகள் (2000)
- ஊஞ்சல் ஆடுவோம் (2001)
- பொறியில் அகப்பட்ட தேசம் (2002)
- சூத்திரர் வருகை
- விசாரம்
நாவேந்தன்
நாவேந்தன்
(டிசம்பர் 14, 1932 – ஜூலை 10, 2000) இலங்கையின் மூத்த படைப்பாளிகளில் ஒருவர். சிறுகதை ஆசிரியர், பத்திரிகையாளர், கட்டுரையாளர், கவிஞர், ஆய்வாளர், விமர்சகர், கல்வியியலாளர், தொழிற்சங்கவாதி எனப் பல்பரிமாணங்களைக் கொண்டிருந்தவர். இவரது “வாழ்வு” சிறுகதைத் தொகுதி இலங்கை அரசின் சாகித்திய மண்டலப் பரிசினையும் பெற்றது.
சப்த தீவுகள்
1. தீவுகளின் பெயர் விபரங்கள்
சப்த தீவுகள் கந்தபுராணத்தில் வேறு பெயர் கொண்டும் ஒல்லாந்தர் காலத்தில் ஒல்லாந்து நாட்டின் முக்கிய நகரங்கள் அல்லது தீவுகள் பெயர் இட்டு அழைத்தனர். அவற்றின் விபரம் பின்வருமாறு:
புங்குடுதீவு ஓரு கிராமம்
புங்குடுதீவு ஓரு கிராமம்
புங்குடுதீவு ஓரு கிராமம் அல்லது ஊர் .எப்படியும் சொல்லி கொள்ளலாம் .ஏன் என்றால் யாழ்ப்பாண குடா நாட்டில் உள்ள கிராமங்களிலேயே ஓரு மிகபெரிய ஊர் இதுவாகும் . யாழ் தீபகற்பத்தின் தென் மேற்கே அமைந்துள்ள ஏழு தீவுகளின் மத்தியிலே அமைந்துள்ளது .ஒல்லாந்து நாட்டவர் தமது
புங்குடுதீவின் கதை
இலங்கையின் பிற இடங்களைப் போலவே தீவகத்திலும் வரலாற்றுத் தெளிவு பெருங்கற் பண்பாட்டுடன் தொடங்குகிறது.பெருங்கற் பண்பாடு தீபகற்ப இந்தியாவில் கி.மு. 1500 முதல் கி.பி. 500 வரை நிலவுகிறது. இப்பண்பாடு இலங்கையிலும் நிலவியிருக்கிறது.1981 ஆம் ஆண்டு யாழ்ப்பாணப்
வானரர் தாம்போதி
புங்குடுதீவையும் வேலணை தீவையும் இணைக்கும் அம்பலவாணர் தாம்போதி
புங்குடுதீவையும் வேலணை தீவையும் இணைக்கும் அம்பலவாணர் தாம்போதி வாணர் சகோதரர்களின் அரிய முயற்சியின் பலனாக இன்றும் தலை நிமிர்ந்து நிற்கிறது.ஒரு நாட்டின் கிராமங்கள் முன்னேற்றம் அடைவதற்கு அங்குள்ள போக்குவரத்து பாதைகள் வசதியாக அமைந்திருக்க வேண்டும். தீவுப்பகுதிக்கிராமங்களுக்கு
புங்குடுதீவு-புவியியல்
புங்குடுதீவு ஓரு கிராமம் அல்லது ஊர் .எப்படியும் சொல்லி கொள்ளலாம் .ஏன் என்றால் யாழ்ப்பாண குடா நாட்டில் உள்ள கிராமங்களிலேயே ஓரு மிகபெரிய ஊர் இதுவாகும் . யாழ் தீபகற்பத்தின் தென் மேற்கே அமைந்துள்ள ஏழு தீவுகளின் மத்தியிலே அமைந்துள்ளது .ஒல்லாந்து நாட்டவர் தமது ஆட்சியின்
வட்டார எல்லைகள்
வட்டார இலக்கம் ----------------உள்ளடங்கும் கிராமங்கள்
1 ----சந்தையடி ,பெருங்காடு வடக்கு ,கரந்தலி
2----முருக்கடி, சந்தையடி ,பெருங்காடு கிழக்கு
3----பெருங்காடு, நடுவுதுருத்தி. குறிகட்டுவான் ,நுணுக்கல்
4----சின்ன இருபிட்டி, தம்பர் கடையடி, புளியடி ,மானாவெள்ளை
5 ----இருபிட்டி கிழக்கு. தனிப்பனை
6 ----இருபிட்டி வடக்கு ,இருபிட்டி மேற்கு: ,கழுதைப்பிட்டி
புளியடி, கேரதீவு மேற்கு
7 ----ஊரதீவு ,வரதீவு ,கேரதீவு கிழக்கு ,மடத்துவெளி (பிரதான வீதி
க்கு மேற்கே ) பள்ளக்காடு
8----மடத்துவெளி ,நாகதம்பிரான் கோவிலடி
9 ----வல்லன் ,மாவுதிடல்
10 ----வீராமலை ,தட்டையன்புலம், கோட்டைக்காடு,பொன்னாந்தோட்டம்
11 ----ஆலடி ,போக்கதை ,முற்றவெளி, தல்லமி
12----கிழக்கூர் ,குறிச்சிகாடு ,,தல்லையபற்று
கிராமங்கள் /குக்கிராமங்கள்
கிராமங்கள்
ஊரதீவு
வரதீவு
மடத்துவெளி
வல்லன்
மாவுதிடல்
வீராமலை
கிழக்கூர்
குறிச்சுக்காடு
முருக்கடி
பெருங்காடு
சங்கத்தாகேணி
குறிகட்டுவான்
நுணுக்கல்
இருபிட்டி
கழுதைப்பிட்டி
//////////////////////////
குக்கிராமங்கள்
பழையது றை வாண்டயாவெளி பள்ளக்காடு
கம்பிலியன்
சங்குமாலடி
நல்லாந்திட்டு
திகழி
போக்கத்தை
திவாணிபுலம்
மடத்துகாடு
பொன்னான்தொட்டம்
மாநாவெள்ளை
தல்லமி
புளியடி
தனிப்பனை
புட்டிவயல்
கரந்தலி
வாடை
வீரம்புளியடி
மானொழுவம்
அரியநாயகன்புலம்
கண்டல்கட்டி
புட்டுனி
விழாக்கண்டல்
தொட்டம
சங்கத்தாகேணி
கோரையடி
தெங்கந்திடல்
முனியப்புலம்
மணற்காடு
சிவலைபிட்டி
மாக்கொண்டல்
மனியாரந்தோட்டம்
தொழிலாளர்புரம்
சோழகனோடை
கள்ளியாறு
பெரிய கண்ணாதீவு
சின்ன கண்ணாதீவு
நாயத்தன்காடு
ஈச்சங்குண்டு
பண்ணைப்புலம்
முற்றவெளி
தல்லையப்பற்று
பெரியகிராய்
நடுக்குறிச்சி
புளியடித்துறை
அடைக்காத்தகுளம்
தூண்டி
இழுப்பனை
கொம்மாபிட்டி
கிராஞ்சி
ஊரதீவு
வரதீவு
மடத்துவெளி
வல்லன்
மாவுதிடல்
வீராமலை
கிழக்கூர்
குறிச்சுக்காடு
முருக்கடி
பெருங்காடு
சங்கத்தாகேணி
குறிகட்டுவான்
நுணுக்கல்
இருபிட்டி
கழுதைப்பிட்டி
//////////////////////////
குக்கிராமங்கள்
பழையது றை வாண்டயாவெளி பள்ளக்காடு
கம்பிலியன்
சங்குமாலடி
நல்லாந்திட்டு
திகழி
போக்கத்தை
திவாணிபுலம்
மடத்துகாடு
பொன்னான்தொட்டம்
மாநாவெள்ளை
தல்லமி
புளியடி
தனிப்பனை
புட்டிவயல்
கரந்தலி
வாடை
வீரம்புளியடி
மானொழுவம்
அரியநாயகன்புலம்
கண்டல்கட்டி
புட்டுனி
விழாக்கண்டல்
தொட்டம
சங்கத்தாகேணி
கோரையடி
தெங்கந்திடல்
முனியப்புலம்
மணற்காடு
சிவலைபிட்டி
மாக்கொண்டல்
மனியாரந்தோட்டம்
தொழிலாளர்புரம்
சோழகனோடை
கள்ளியாறு
பெரிய கண்ணாதீவு
சின்ன கண்ணாதீவு
நாயத்தன்காடு
ஈச்சங்குண்டு
பண்ணைப்புலம்
முற்றவெளி
தல்லையப்பற்று
பெரியகிராய்
நடுக்குறிச்சி
புளியடித்துறை
அடைக்காத்தகுளம்
தூண்டி
இழுப்பனை
கொம்மாபிட்டி
கிராஞ்சி
ஆட்சியைக் கைப்பற்ற யார் ஆதரவு அளித்தாலும் ஏற்றுக்கொள்வோம்: பா.ஜனதா அறிவிப்பு
குஜராத் முதல் அமைச்சர் நரேந்திரமோடிக்கு நெருக்கமானவரும், உத்தரபிரதேச மாநில பா.ஜனதா பொறுப்பாளருமான அமித் ஷா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,
பா.ஜனதா கூட்டணி, மெஜாரிட்டி பலத்துடன் ஆட்சியைக் கைப்பற்றும் என்று பெரும்பாலான கருத்து கணிப்புகள் கூறுகின்றன. இருப்பினும்,
ஊழலில் சிக்கிய இஸ்ரேலிய முன்னாள் பிரதமருக்கு 6 வருட சிறை
இஸ்ரேலின் முன்னாள் பிரதமர் எகுட் ஒல்மேட்டுக்கு எதிராக அந்த நாட்டு நீதிமன்றம் ஊழல் முறைகேடுகள் தொடர்பில் 6 வருட சிறைத்தண்டனையை வழங்கியுள்ளது.
மன்னாரில் கால்வாய் நோயை கட்டுப்படுத்த 4 வார காலம் தேவை
மன்னார் மாவட்ட செயலகத்தில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் கால்நடைகளின் இறைச்சி பயன்பாடு தொடர்பான கலந்துரையாடல்
மாயமான மலேசிய விமானத்தின் புதிய சர்ச்சை!
மலேசிய விமானத்தில் பயணம் செய்த அமெரிக்க பயணி பிலிப் வூட்டின் பெண் தோழிக்கு விமானம் மாயமான பின்னர் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
மாத்தறையில் பாடசாலை மாணவர்கள் இருவருக்கு எச்.ஜ.வி தொற்று
மாத்தறையிலுள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் இரண்டு மாணவர்களுக்கு எச்.ஜ.வி தொற்று நோய் தாக்கியுள்ளது.
13 மே, 2014
ஈழத்து சிவாலயங்களை சைக்கிளில் சென்று தரிசித்த கையிலைநாதனுக்கு கௌரவிப்பு
ஈழத்திலுள்ள சிவாலயங்களை சைக்கிளில் சென்று தரிசித்து யாழ்ப்பாணம் திரும்பிய பிரபலமான முன்னாள் சைக்கிளோட்ட வீரர்
வெற்றிக்கொண்டாட்டங்களை நடாத்தி தமிழ் மக்களை சினமூட்டுகிறது அரசு
யுத்தத்தில் உயிரிழந்த தமிழ் மக்களுக்கு அஞ்சலி செலுத்த அனுமதி மறுக்கப்படும் நிலையில் இறுதிப்போரின் போது உயிரிழந்த இராணுவத்தினரை நினைவு கூர்ந்தும்
காணாமல் போனோர் தொடர்பில் புதிய இணையத்தளம்
காணாமற் போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு தனது www.pcicmp.lk என்ற உத்தியோகபூர்வ இணையத்தளத்திணை ஆரம்பிக்கவுள்ளது.
சென்னைக்கு மற்றுமொரு வெற்றி.டோனியின் அற்புதம். மீண்டும் ஒரு முறை .மந்திர சக்தியாய் சுழன்று ஓய்ந்த மட்டை
ஆபத்தான வேளையில் எல்லாம் அட்புத்சமான மந்திர சக்தி கொண்டு ஆடும் தோனி இன்றும் அதனை நிரூபித்தார் . அற்புதமான இறுதி ஆட்டத்தில் தோனி விளாசினார் .2 பந்து மட்டுமே மீதி இருக்க5 விக்கடுக்களினால் வென்று மின்னி ஓய்ந்தது சென்னை.சென்னை10 விளையாட்டில் 16 புள்ளிகளுடன் 1 ஆம் இடத்தை பிடித்தது மீண்டும். பஞ்சாப் 9 விளையாடல் 14 ராஜஸ்தான் 12 .இன்று ராஜஸ்தான் வென்றிருந்தால் சென்னை பஞ்சாப் ராஜஸ்தான் ஆகிய மூன்றுமேதலா 14 புள்ளிகளுடன் சமநிலையில் இருந்திருக்கும் .
ஆபத்தான வேளையில் எல்லாம் அட்புத்சமான மந்திர சக்தி கொண்டு ஆடும் தோனி இன்றும் அதனை நிரூபித்தார் . அற்புதமான இறுதி ஆட்டத்தில் தோனி விளாசினார் .2 பந்து மட்டுமே மீதி இருக்க5 விக்கடுக்களினால் வென்று மின்னி ஓய்ந்தது சென்னை.சென்னை10 விளையாட்டில் 16 புள்ளிகளுடன் 1 ஆம் இடத்தை பிடித்தது மீண்டும். பஞ்சாப் 9 விளையாடல் 14 ராஜஸ்தான் 12 .இன்று ராஜஸ்தான் வென்றிருந்தால் சென்னை பஞ்சாப் ராஜஸ்தான் ஆகிய மூன்றுமேதலா 14 புள்ளிகளுடன் சமநிலையில் இருந்திருக்கும் .
Rajasthan T20 148/8 (20/20 ov)
Chennai T20 149/5 (19.4/20 ov)
சென்னை எதிர் ராஜஸ்தான் நேரடி கிரிக்கெட் அழுத்துங்கள் http://www.mayuren.org/site/sports-tv/297-cricket-channel.html
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)