-
12 ஜூலை, 2013
11 ஜூலை, 2013
http://pungudutivukalikovil.blogspot.ch/2013/07/blog-post.html
தற்போது நடைபெற்று வரும் புங்குடுதீவு காலி கோவில் மகோற்சவ விழா மற்றும் அம்பாள் அமுதம் அன்னதான மண்டப திறப்புவிழாவும் காட்சிகள் சில
ஈழத் தமிழர்கள் படுகொலையில் கூட்டுக் குற்றவாளி தி.மு.க.!- சாடுகிறார் வைகோ
[விகடன் ]
ஈழத் தமிழர்கள் படுகொலையில் கூட்டுக் குற்றவாளி தி.மு.க. ஆனால், தமிழகத்திலே மாணவர்களின் கொந்தளிப்பு தங்கள் பக்கம் திரும்பியதும், காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியே வந்துவிட்டோம் என்று அறிவாலயத்தில் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கிக் கொண்டாடியவர்கள் அவர்கள்.
எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி வரை வேட்பு மனுத் தாக்கல்
வட மாகாண சபை, வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைத் தேர்தல்களுக்கான வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்கான காலப்பகுதி எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி வரை அமையும் என்று தேர்தல் திணைக்களத்தின் தகவல்கள் தெரிவித்தன.
10 ஜூலை, 2013
யாழில் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட ஈ.பி.டி.பி யின் மாநகர சபை உறுப்பினர் கைது! கட்சியிலிருந்து நீக்கம்!
யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக இடம்பெற்றுவந்த கொள்ளைகள் மற்றும் கப்பங்கோரல்கள் ஆட்கடத்தல்கள் உள்ளிட்ட சட்டவிரோதச் செயற்பாடுகளை இவர் முன்னின்றி வழிநடாத்தி வந்துள்ளார்.
யாழ்.வர்த்தகர்களிடம் பல லட்சம் ரூபா பணங்களை கப்பமாக அறவிட்டுள்ளதோடு அவற்றை தட்டிக் கேட்டால் கொலை செய்து விடுவதாகவும் அச்சுறுத்தியுள்ளார்.
பல வர்த்தகர்களிடம் பணம் தவிர பல பவுண் நகைகளையும் இவர் பறித்து எடுத்துள்ளார். மேலும் உதவி செய்வதாக கூறி பல பெண்களின் வாழ்க்கையையும் இவர் நாசம் செய்துள்ளதாக
அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 7 பேர் விளக்கம் தருவதற்காக தேமுதிக தலைவர் விஜயகாந்த் அளித்த கெடு புதன்கிழமை (10.07.2013) முடிவடைகிறது. ஆனால் 7 பேரும் விளக்கம் அளிக்கப் போவதில்லை என்று முடிவு எடுத்துள்ளனர்.
தேமுதிவில் இருந்து சுந்தர்ராஜன் (மதுரை மத்தி), தமிழழகன் (திட்டக்குடி), மைக்கேல் ராயப்பன் (ராதாபுரம்), அருண் பாண்டியன் (பேராவூரணி), சுரேஷ்குமார் (செங்கம்), சாந்தி (சேந்தமங்கலம்), மாஃபா பாண்டியராஜன் (விருதுநகர்) ஆகிய 7 உறுப்பினர்கள், முதல்
உதயன் பத்திரிகைக்கு எதிரான டக்ளஸின் வழக்கை ஒருதலைப்பட்ச விசாரணைக்கு உத்தரவிட்ட யாழ். நீதிமன்றம்
உதயன் பத்திரிகை நிறுவனத்திற்கு எதிராக ரூபாய் 500 மில்லியன் நட்டஈடு கோரி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் யாழ்ப்பாண மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கினை ஒருதலைப்பட்ச விசாரணைக்கு உத்தரவிட்டு யாழ் மாவட்ட நீதிபதி ஆனந்தராஜா
9 ஜூலை, 2013
லண்டனில் பெண்களின் அந்தரங்க உறுப்புகளை படமெடுத்த இலங்கை சிங்கள வைத்தியர் மாட்டினார்!
இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவது,
திலங்க கசுன் இதமல்கொட என்ற 32 வயதான குறி
இலங்கை மாணவியின் உயர்கல்விக்கு உதவிய நடிகர் சூர்யா
தமிழகம், மார்த்தாண்டத்திலுள்ள அகதிகள் முகாமைச் சேர்ந்த இலங்கை மாணவியொருவரின் உயர்கல்விக்கு தன்னுடைய அகரம் அறக்கட்டளை மூலம் நடிகர் சூர்யா உதவி செய்துள்ளார்.
குமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் உள்ள ஈழத்து அகதிகள் முகாமில் வசிக்கும் செல்வி தினுசியா என்ற மாணவி பன்னிரெண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்து அண்ணா பல்கலைக் கழக கலந்தாய்வில் கலந்து கொண்டார்.
அதில், தினுசியாவிற்கு நாகர்கோவில் பொன் ஜெஸ்லி கல்லூரியில் சேர இடம் கிடைத்தது. அக்கல்லூரியில் தமிழ் உணர்வாளர்கள் ரூபாய் 25,000 பணம் கட்டி தினுசியாவை சேர்த்தனர். ஆனால் அதற்கு மறுநாளே நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளையில் இருந்து தினுசியாவிற்கு அழைப்பு வந்தது.
சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலையில் பொறியியல் படிக்க இடம் ஏற்பாடு செய்திருப்பதாகவும் நான்கு ஆண்டுகள் படிப்பிற்கான செலவையும் உணவு மற்றும் விடுதிக்கான செலவையும் அகரமே ஏற்க உள்ளதாக தெரிவித்தனர். அதனால் பொன் ஜெஸ்லி பொறியியல் கல்லூரியில் தினுசியா கட்டிய பணம் திருப்பிக் கேட்க பணத்தை கல்லூரி நிறுவனம் திரும்ப அளித்தது.
அந்த பணத்தை அகதிகள் முகாமில் உள்ள மற்ற மாணவர்களின் கல்லூரி சேர்க்கைக்கு பயன்படுத்துவதாக மார்த்தாண்டம் அகதிகள் முகாமின் தலைவர் பிரேம் கூறினார்.
ஈழத்தில் இருந்து வந்து அகதிகள் முகாமில் இத்தனை ஆண்டுகள் காலத்தை கழித்த தினுசியாவிற்கு இனி புதிய அனுபவம் சென்னையில் காத்துக் கொண்டிருக்கிறது.
அகதிகள் முகாமில் இருந்து எஸ்.ஆர்.எம் பல்கலையில் இடம் பிடித்த ஒரே மாணவிசெல்வி தினுசியா தான் என்பது மற்றுமொரு பெருமையான தகவல்.
தக்க தருணத்தில் உதவிக் கரம் நீட்டி மாணவியின் வாழ்கையில் ஒளியேற்றிய அகரம் அறக்கட்டளைக்கும் அதன் நிறுவனர் நடிகர் சூர்யாவுக்கும் ஈழத்து அகதிகள் நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர் என இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தியாவின் அழுத்தங்களின் காரணமாக வட மாகாண சபைத் தேர்தலை நடத்தியாக வேண்டும் எனும் நிர்ப்பந்தத்தில் செயற்படும் அரசாங்கம் மறுபுறம் நீதிமன்ற அதிகாரத்தின் மூலமாக தேர்தலை தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கையினை மேற்கொள்கின்றது. அரசாங்கத்தின் இரட்டை வேடத்தினை இந்தியாவிற்கும், சர்வதேசங்களிற்கும் தெரியப்படுத்துவோம் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்
சுவிஸ் பேர்ண் நகரில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற கரும்புலிகள் நினைவு சுமந்த வணக்க நிகழ்வு
வீரமிகு விடுதலைப் போரில் காற்றுப்புகா இடத்திலும் கணையாய் புகுந்த காவலர்கள் தரை, கடல், வான் கரும்புலிகள் நினைவு சுமந்த எழுச்சி நிகழ்வான கரும்புலிகள் நாள் நேற்று பேர்ண் மாநிலத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
இதில் சுவிஸ் வாழ் தமிழ் மக்கள் மிகவும் உணர்வுபூர்வமாக கலந்து கொண்டிருந்தனர்.
8 ஜூலை, 2013
,
சர்வதேச போட்டியில் மூன்றாவது இடத்தை கைப்பற்றிய தமிழீழ அணி, தமிழீழம் 5 : ரேசியா 0
ஐநா சபையால் அங்கீகரிக்கப்படாத நாடுகளுக்கான சர்வேதச உதைபந்தாட்ட போட்டியின் கடைசி நாளான இன்று 7 ஜூலை 2013அன்று ஞாயிறு மாலை 15:00 மணிக்கு போட்டியின் மூன்றாவது இடத்தை தக்கவைத்து கொள்ளுவதற்காக தமிழீழ அணி Rateiaஅணியுடன் மோதினார்கள்
,
கிழக்கு மாகாணசபை கலைந்து, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஒன்று சேர்ந்து கிழக்கு மாகாண சபையினை ஆட்சியமைக்கும். அதற்குரிய காலம் மிகவிரைவில் நெருங்கிக் கொண்டிருக்கின்றது.
பின்னர் வட, கிழக்கை நாங்கள்தான் ஆட்சி செய்வோம். மக்களின் அபிலாசைகளை துரிதகதியில் முன்னெடுப்போம். இதற்குரிய காலம் கனிந்துள்ளது என வன்னிமாவட்ட
,
"எங்க ரெண்டுபேரு கிட்டயும் எந்த மன வேற்றுமையும் கிடையாது... எங்கள் காதலுக்கு எதிரான சக்திகள்தான் நாங்கள் இப்போது பிரிந்து வாழக் காரணம். எப்படியும் திவ்யா என்னிடம் வருவா...' ஜூன் 29- ஜூலை 02 தேதியிட்ட நம் இதழுக்கு இப்படி
,
தோப்புக்கொல்லை இலங்கை அகதிகள் முகாமில்
சாதனை மாணவர்களுக்கான பாராட்டு விழா
புதுக்கோட்டை தோப்புக்கொல்லை இலங்கை அகதிகள் முகாமில் தமிழகத்தில் உள்ள அனைத்து அகதிகள் முகாம் சார்பில் 12ம் வகுப்பு, 10ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் மாநிலத்திலும், மாவட்டத்திலும் முதல் மூன்று இடங்களைப் பிடித்
,
இளவரசன் கொலையல்ல தற்கொலையே : கடித ஆதாரம் காட்டும் அஸ்ரா கார்க்
இளவரசன் கொலை செய்யப்படவில்லை தற்கொலை செய்துகொண்டான் என்கிறது அவரது கடிதங்கள்.
,
கமலேஸ் சர்மாவின் முடிவு ஆசியாவில் அராஜகத்துக்கு வழிவகுக்கும்: மங்கள சமரவீர
வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றாத இலங்கை அரசாங்கத்துக்கு பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை நடத்த வழங்கியுள்ள அனுமதி ஆசியாவில் அராஜக ஆட்சிக்கு வழிவகுக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
,
வேட்புமனுக்கள் தாக்கல் செய்யும் திகதி அறிவிக்கப்பட்டதும் இராணுவத்தினரை முகாம்களுக்குள் முடக்கவேண்டும்: கூட்டமைப்பு
வடமாகாண சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யும் திகதி அறிவிக்கப்பட்ட தினத்திலிருந்து வடக்கிலுள்ள இராணுவத்தினரை முகாம்களுக்குள் முடக்க வேண்டும்
,
மகளின் காதல் திருமணத்தை ஏற்காத பெற்றோர்! பெண்ணின் கணவர் மீது கடும் தாக்குதல்! யாழில் சம்பவம்
மகளின் காதல் திருமணத்தினை ஏற்க மறுத்த குடும்பத்தினரினால், குறித்த பெண்ணின் கணவர் கடுமையாக தாக்கப்பட்ட சம்பவமொன்று யாழ். நகரப் பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
,
தேர்தலுக்கு முன்னரே 13வது சட்டப் பிரிவில் திருத்தம்: செய்தியாளர்களிடம் பசில் ராஜபக்ச
இலங்கையில், வடமாகாண தேர்தலுக்கு முன்னரே, 13 வது சட்டப்பிரிவில் புதிய திருத்தம் கொண்டு வரும் முடிவில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
,
லண்டன் கொஸ்கோ தமிழன் கொலைச் சம்பவம்! குற்றவாளியை அடையாளப்படுத்தினால் £50 000 சன்மானம்!
லண்டனில் வட்ஃபேட் பகுதியில் பிரபலமான கொள்வனவுச் சந்தையான கொஸ்கோ வாகனத் தரிப்பிடத்தில் இலங்கையைச் சேர்ந்த ஒருவர் கடந்த மே மாதம் 26ம் திகதி தாக்குண்ட நிலையில் கிடந்துள்ளார்.
7 ஜூலை, 2013
,
மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வரும் மும்முனை கிரிக்கெட் போட்டித் தொடரின் நேற்றைய போட்டியில் இந்திய அணி 102 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
நேற்றைய நான்காவது போட்டியில் இந்தியா - மேற்கிந்திய அணிகள் மோதின. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய
,
அமெரிக்காவில் விமான விபத்து: 2 பேர் பலி, 180 பேர் காயம் |
தென் கொரியா தலைநகர் சியோலிலிருந்து ஆசியானா ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று நேற்று அமெரிக்க சான்பிரான்சிஸ்கோ விமான நிலையத்திற்கு வந்தது.
உடனே விமானத்திலிருந்து பயணிகள் கீழே அருகில் போடப்பட்டிருந்த மெத்தைகள் மீது குதித்து உயிர் தப்பினர்.
இதில் எத்தனை பேருக்கு காயம் ஏற்பட்டது என்று தெரியவில்லை. இந்த விபத்துக்கான காரணம்
|
,
ஒருங்கிணைப்பபுக் குழுவின் தலைவராக இரா.சம்பந்தன்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஜனநாயக ரீதியாக பலம் வாய்ந்த ஒரு ஸ்தாபனமாக மாற்றியமைக்கும் பொருட்டு நியமிக்கப்பட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் அங்கத்தவர்களின்
,
வேட்புமனுத் தாக்கல் திகதி அறிவிக்கப்பட்டதும் இராணுவத்தினரை முகாம்களில் முடக்க வேண்டும் : சுரேஷ் பிரேமச்சந்திரன்
வடமாகாண சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யும் திகதி அறிவிக்கப்பட்ட தினத்திலிருந்து வடக்கிலுள்ள இராணுவத்தினரை முகாம்களுக்குள் முடக்க வேண்டுமென தமிழ்த் தேசியக்
,
திவ்யாவை பாமகவினர் பிடியில் இருந்து மீட்க வேண்டும்;
நீதிபதிகள் மீது விசாரணை செய்ய வேண்டும் : இளங்கோ
தர்மபுரி இளவரசன் மரணம் குறித்து விசாரிக்க முடிவு செய்துள்ள தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் தமிழக இயக்குனர் வெங்கடேசன், அகில இந்திய உறுப்பினர்
,
சென்னையில் மேலும் 200 அம்மா உணவகங்கள்!
சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளிலும் மலிவு விலை அம்மா உணவகங்கள் திறக்கப்பட்டுள்ளன. இந்த உணவகங்களில் காலையில் இட்லி ரூ.1-க்கும், மதியம் சாம்பார் சாதம் ரூ.5-க்கும், தயிர் சாதம் ரூ.3-க்கும் எலுமிச்சை சாதம்,
,
தருமபுரி, மரக்காணம் வன்முறைகள் - நாகராஜன், இளவரசன் உயிர்ப் பலிகள் :
திருமாவளவன் கண்டன ஆர்ப்பாட்டம்
திருமாவளவன் கண்டன ஆர்ப்பாட்டம்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
,
இளவரசன் இறுதிச் சடங்குக்கு திவ்யா வருவாரா?
தர்மபுரி இளவரசன் உடல் பிரேத பரிசோதனைக்குப் பிறகு சென்னை ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பதப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இளவரசனின் பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் வீடியோ காட்சிகள் இளவரசனின் தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆனால் இளவரசனின் பிணத்தை வாங்க உறவினர்கள் மறுத்து வருகின்றனர். இதனால் தொடர்ந்து தர்மபுரியில் பதட்டம் நிலவுகிறது.
,
புத்தகாயா விஹாரைக்கு அருகாமையில் தொடர் குண்டு வெடிப்பு: ஜனாதிபதி மஹிந்த அதிர்ச்சி
இந்தியாவின் புத்தகாயா விஹாரைக்கு அருகாமையில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அதிர்ச்சி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
,
வரதட்சணைக் கொடுமை: இலங்கை அகதி முகாமில் பெண்ணொருவர் தீக்குளித்து மரணம்
தமிழகத்தின் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே காரையூர் இலங்கை அகதிகள் முகாமில் வித்தியா என்ற இளம்பெண் தீ்க்குளித்து இறந்துள்ளார்.
,
தமிழீழத்தை பெறுவதற்கான வாக்கெடுப்பை நடத்த நோர்வேயுடன் பேச்சுவார்தை
இலங்கையை இரண்டாக பிரித்து, தமிழ் மக்களுக்கு தனித் தமிழீழத்தை பெற்றுக்கொள்வதற்காக ஐக்கிய நாடுகளின் தலையீட்டின்
,
பிரபல ஊடகவியலாளர் பிரெட்ரிக்கா ஜேன்ஸ் அமெரிக்காவில் அரசியல் தஞ்சம்
பாதுகாப்புச் செயலாளரின் கடும் அச்சுறுத்தல் காரணமாக நாட்டைவிட்டு வெளியேறியிருந்த பிரபல ஊடகவியலாளர் பிரெட்ரிக்கா ஜோன்ஸ், அமெரிக்காவில் அரசியல் தஞ்சம் கோரியுள்ளார்.
,
ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர வடமேல் மாகாண சபைக்கு ஆளுங்கட்சியில் போட்டி?
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, எதிர்வரும் வடமாகாண சபைத் தேர்தலில் ஆளுங்கட்சியில் இணைந்து போட்டியிடவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
,
இந்தியாவுடன் ராஜதந்திர முறுகலை ஏற்படுத்த கோட்டாபய திட்டம்?
பாதுகாப்புச்செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் ராஜதந்திர முறுகல் ஒன்றை ஏற்படுத்தும் திட்டமொன்றை முன்னெடுத்து வருவதாக பாதுகாப்பு அமைச்சின் நெருக்கமான
,
போதைப்பொருள் கிடைக்காமையால் யாழில்இளைஞர் தூக்கிட்டு தற்கொலை
யாழ்ப்பாணத்தில் போதை மருந்துகள் கிடைக்காத காரணத்தினால் 21 வயது இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
,
யாழில் இடம்பெற்ற இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் 70வது ஆண்டு விழா
யாழ்ப்பாணம் பலநோக்கு கூட்டுறவுச் சங்க கேட்போர் கூடத்தில் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் தோழர் சிவராஜா தலைமையில் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றது.
,
இளவரசன் எப்படி இறந்தார் என்பதனை தெரியப்படுத்த வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கிறது: ஞானதேசிகன்
தருமபுரி இளைஞர் குறித்த விவகாரத்தில் அரசியலாக்க வேண்டாம் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
,
அம்மாவுக்கு தெரிஞ்சா பதவிக்கு ஆபத்து! காங். உறுப்பினரை மேடையிலிருந்து கீழே இறக்கிய அதிமுக அமைச்சர்!
சென்னை முகப்பேர் மேற்கில் சுமார் ஆறு மாதங்களுக்கும் மேலாக பேருந்து நிலையம் கட்டப்பட்டு திறக்காமல் இருந்து வந்தது. இந்த பேருந்து நிலையம் குண்டும் குழியுமாக பல ஆண்டுகளாக இருந்து வந்தது. மதுரவாயல் சட்டமன்ற கம்யூனிஸ்ட் உறுப்பினர் பீமா ராவ் மற்றும் அந்த பேருந்து நிலையம் அமைந்து இருக்கும் சென்னை மாநகர வார்டு 91′ன் மாநகர உறுப்பினர் பி.வி.தமிழ்செல்வன் ஆகியோரின் முயற்சியால் இந்த பேருந்து நிலையம் புதுப்பிக்கப்பட்டு முகப்பேர் குடியிருப்போரின் நீண்ட நாள் கனவு நிறைவேற்றப்பட்டது.
6 ஜூலை, 2013
,
13வது திருத்தச்சட்டத்தில் திருத்தங்கள் செய்யக் கூடாது: பசில் ராஜபக்சவிடம் குர்ஷித் வலியுறுத்து
13வது அரசியலமைப்புத் திருத்தச்சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்படுவது தொடர்பில் இந்தியாவுக்கு விளக்கமளிக்க சென்றுள்ள பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஸவுக்கு இந்தியா, காரமான பதிலை வழங்கியிருப்பதாக பிரஸ் ட்ரஸ்ட் அப் இந்தியா செய்தி சேவை தெரிவித்துள்ளது.
13வது
,
மனோ கணேசன், அசாத் சாலி கண்டியில் போட்டி! 12ம் திகதி இறுதி தீர்மானம்!- மனோ கணேசன்
எதிர்வரும் மத்திய மாகாணசபைத் தேர்தலில் மனோ கணேசன் மற்றும் அசாத் சாலி ஆகியோர் கண்டி மாவட்டத்தில் போட்டியிடவுள்ளதாக தெரிய வந்துள்ளது.
,
வட மாகாணசபை தேர்தல்! தயா மாஸ்டருக்கு மட்டும் வாய்ப்பு
வடக்கு மாகாணசபையில் போட்டியிட தயா மாஸ்டருக்கு மட்டுமே சிறிலங்கா சுதந்திரக் கட்சி அனுமதி வழங்கியுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
,
ஜெர்மனியின் Tuttlingen S 04 உதைபந்தாட்டக் கழக வீரரான தமிழ் இளைஞன் ஸ்பெயினில் விபத்தில் மரணம்
23 வயது நிரம்பிய ஜேர்மனி வாழ் தமிலரனா சிவதாசன் பிரகாஸ் என்ற பிரபலமான உதைபந்தாட்ட வீரன் கழகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட விடுமுறை சுற்றுலாவின் பொது ஸ்பெயின் நாட்டின் mallorga தீவில் இறந்து ள்ளார் .கடந்த சனி அதிகாலை 3 மணியளவில் அவர் தங்கி இருந்த ஹோட்டலின் அருகே உள்ள அதிவேக நெடுஞ்சாலையில் வாகனங்களினால் மோதுண்டு இறந்து கிடக்க காணப்பட்டார் .இவர் என் அந்த வேளையில் அதிவேக நெடுஞ்சாலைக்கு சென்றார் என்பது மர்மமாக உள்ளது
23 வயது நிரம்பிய ஜேர்மனி வாழ் தமிலரனா சிவதாசன் பிரகாஸ் என்ற பிரபலமான உதைபந்தாட்ட வீரன் கழகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட விடுமுறை சுற்றுலாவின் பொது ஸ்பெயின் நாட்டின் mallorga தீவில் இறந்து ள்ளார் .கடந்த சனி அதிகாலை 3 மணியளவில் அவர் தங்கி இருந்த ஹோட்டலின் அருகே உள்ள அதிவேக நெடுஞ்சாலையில் வாகனங்களினால் மோதுண்டு இறந்து கிடக்க காணப்பட்டார் .இவர் என் அந்த வேளையில் அதிவேக நெடுஞ்சாலைக்கு சென்றார் என்பது மர்மமாக உள்ளது
,
சிங்கம் 2 –விமர்சனம்!
போலீஸ் யூனிஃபார்ம், முறுக்கு மீசை, நறுக்குப் பேச்சு என்று போலீஸ் கதாபாத்திரங்களுக்கு கச்சிதமாக பொருந்திய தமிழ் ஹீரோக்களில் சத்தியராஜ், சியான் விக்ரமுக்குப்
,
மாஜி திமுக அமைச்சர் கோர்ட்டில் சரணடைந்தார்
தி.மு.க., ஆட்சியில் அமைச்சராக இருந்தவர் பழனிசாமி. இவர் மீது, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு, ஊழல் வழக்குகளை விசாரிக்கும் தனி கோர்ட்டில்
,
பரிதி இளம்வழுதி மகன் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்
திமுகவின் முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி கடந்த வாரத்தில் திமுகவில் இருந்து விலகி ஜெய லலிதா முன்னிலையில் அதிமுகவில்
5 ஜூலை, 2013
,
தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு உதவியதை ஒப்புக் கொண்டார் வாட்டர்லூ சுரேஷ்
கடந்த 2006 இல் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு உதவி செய்தவர்கள் என்ற குற்றச்சாட்டுக்களின் கீழ் சுரேஷ் சிறிஸ்கந்தராஜா உட்பட ஆறு இளைஞர்கள் அமெரிக்காவின் எப்,பி.ஐ மற்றும் கனடிய காவல்துறையின் கூட்டு நடவடிக்கைகளினால் கைது
,
திருகோணமலை ஐந்து மாணவர்கள் படுகொலை சம்பவம்!- 12 அதிரடிப்படையினர் கைது
2006ம் ஆண்டு ஜனவரி 2ம் திகதியன்று திருகோணமலை கடற்கரையில் வைத்து ஐந்து மாணவர்கள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் விசேட அதிரடிப்படை வீரர்கள் 11 பேரும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருமாக 12 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)