புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 ஜூலை, 2013

மழான் மாதத்திற்கான தலைப்பிறை இன்று நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தென்பட்டதைத் தொடர்ந்து இன்றிரவு ரமழான் மாதம் ஆரம்பிப்பதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.

ரமழான் தலைப்பிறையை தீர்மானிக்கும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பிறைக்குழு மாநாடு
கொழும்பு பெரிய பள்ளிவாசில் இன்று மாலை கூடியது. 

இதன்போதே நாட்டின் பல பாகங்களில் ரமழான் மாதத்தின் தலைப்பிறை தென்பட்டதற்கான சான்றுகள் கிடைக்கப்பெற்றதால் ஷஃபான் மாதத்தை பிறை 29 ஆக பூர்த்தி செய்து ரமழான் மாதம் ஆரம்பிக்கப்படுவதாக பிறைக்குழு தீர்மானித்துள்ளது.

ad

ad