புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 ஏப்., 2014

டெக்சாஸ் ஓபன் ஸ்குவாஷ்: அரையிறுதியில் தீபிகா பல்லிகல்
டெக்சாஸ் ஓபன் ஸ்கு வாஷ் போட்டியின் காலிறு தியில் கயானாவின் நிக்கோ 
லெட் ஃபெர்னாண்டஸை வீழ்த்தி 
இந்திய ஹாக்கி அணி நெதர்லாந்து பயணம்
உலகக் கோப்பைக்குத் தயாராகும் முயற்சியில் இறங் கியுள்ள இந்திய ஹாக்கி 
அணி உலகக் கோப்பை நடைபெறவுள்ள நெதர் லாந்துக்கு புதன்கிழமை 
''கருணாநிதி, ஜெயலலிதா இருவரும் என்னை ஆதரிக்க வேண்டும்'' தேவ கௌடாவின் வேட்பாளர் ரூத் மனோரமா என்கிற தமிழச்சி 
கர்நாடகத்தில் சுமார் 80 லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் வாழ்கிறார்கள். அவர்களின் பிரதிநிதியாக வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட கர்நாடகத்தில் பிரதான தேசிய கட்சிகளான
மூதூரில் அகத்தியர் கோவில் அமைக்க பிக்குகள் தடை 
திருகோணமலை மூதூர் கங்குவேலி தமிழ் கிராமத்தில் அகத்தியர் கோயில் அமைப்பு பணிகள் பௌத்த பிக்குகளினால் நிறுத்தப்பட்டுள்ளன.
புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சுவிற்சர்லாந்து ,சீலாண்ட் (பேர்ன் மாநில பீல்) வாழ் புங்குடுதீவு மக்களுடனான கலந்துரையாடல்

இன்று 13.04.2014 ஞாயிறு மாலை 4மணியளவில் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றிய நிர்வாகசபைச் செயலாளர் திரு.தர்மலிங்கம் தங்கராஜா தலைமையில் சீலாண்ட் (பேர்ன் மாநில பீல்) வாழ் புங்குடுதீவு மக்களை இணைத்து புதிய நிர்வாகத்துடன் ஒரு கருத்துப் பரிமாறல் நடைபெற்றது. நீண்ட வாதப் பிரதிவாதங்களுக்குப் பின் செயற்குழு தெரிவும் நடைபெற்றது. 

சீலாண்ட் (பேர்ன் மாநில பீல்) செயற்குழு உறுப்பினர்களாக திரு.சீலன் -லீஸ், திரு. சிவம் -லீஸ், திருமதி.சி.வரதலக்ஸ்மி -புறூக், திரு. சண்முகம் ஆனந்தன் -பீல் இவர்களுடன் ஏற்கனவே ஆலோசனைச் சபையில் அங்கம் வகிக்கும் திரு. ஞானச்சந்திரன், திரு.சுதன், திரு. சிவகுமார், திரு.சதா இந்த எட்டுப்பேரும் செயலாளருடன் (திரு.தர்மலிங்கம் தங்கராஜா) இணைந்து ஏனைய சீலாண்ட் (பேர்ன் மாநில பீல்) வாழ் புங்குடுதீவு மக்களையும் ஒன்றிணைத்து செயற்படுவோம் என உறுதி எடுக்கப்பட்டது. 

சொற்ப அளவு மக்கள் கலந்து கொண்டாலும், அத்தனை பேரும் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றிய உறுப்பினர்களாக தம்மை இணைந்து கொண்டமை பெருமைக்குரியது. தொடர்ந்தும் ஆரோக்கியமாகவும் இனிதாகவும் நடைபெற்று, இரவு 8மணியளவில் கலந்துரையாடல் கூட்டம் நிறைவு பெற்றது.
              
                                         இவ்வண்ணம்,
                                         உண்மையுள்ள,
                                         செயளாளர்.
                                         த.தங்கராஜா.

தகவல்...
ஊடகப்பிரிவு,
புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சுவிற்சர்லாந்து
 யாழ். மாவட்ட அணிகளுக்கிடையிலான கூடைப்பந்தாட்ட போட்டி 
யாழ்.கூடைப்பந்தாட்டச் சங்கமும் சுன்னாகம் றோட்டறக்ட் கழகமும் இணைந்து நடாத்தும் கூடைப்பந்தாட்ட போட்டி யாழ். மத்திய கல்லூரியில் இன்று ஆரம்பமானது.
மினிபஸ் உரிமையாளர் மீது இராணுவம் கண்மூடித்தனமாக தாக்குதல் - யாழ்.நகாில் பரபரப்பு 
மினிபஸ் உரிமையாளர் மீது இன்று இரவு 7 மணியளவில் யாழ். பண்ணை மினிபஸ் நிலையத்துக்கு முன்பாக இராணுவத்தினர் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர்.
கோபி மற்றும் இருவரின் உடற்பாகங்கள் பரிசோதனை
வவுனியா,நெடுங்கேணியில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட கோபி மற்றும் இருவரின் இரத்த மாதிரிகள் மற்றும் உடற்பாகங்கள் பரிசோதனைக்காக எடுக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது.
சொலமன் தீவுகளில் நிலஅதிர்வை அடுத்து சுனாமி எச்சரிக்கை 
 சொலமன் தீவுகளில் உணரப்பட்ட நிலஅதிர்வை அடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

13 ஏப்., 2014


ராஜீவ் காந்தி வீடியோவை வெளியிடுவோம் என பாஜக மிரட்டல்; அதிர்ச்சியில் காங்கிரஸ்
கடந்த சில நாட்களாக மோடி திருமணமானவர் என்றும் தன் மனைவியை சரிவர காப்பாற்ற முடியாதவர் இந்திய பெண்களை எப்படி பாதுகாக்க



மத்தியநிதி அமைச்சர் ப.சிதம்பரம், சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் டாக்டர் ப.வள்ளல்பெருமானை ஆதரித்து ஏன் பிரசாரத்திற்கு வரவில்லை என காங்கிரஸ்
சென்னை மீனம்பாக்கத்தில் பாஜக கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக நரேந்திர மோடி பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: மத்தியில் இருக்கும் அரசு ம
கரூர் ராயனூரில் தேர்தல் பிரசாரம் செய்த முதலமைச்சர் ஜெயலலிதா பேசியபோது, தமிழகத்தில் எந்த காலத்திலும் காங்கிரஸ் அல்லது பா.ஜ.க. கட்சிகளால் ஆட்சி அமைக்க முடியாது. கர்நாடகாவில்
சென்னை தேர்தல் பிரசாரத்தில் திமுக, அதிமுக மீது மோடி தாக்கு!

சென்னை: திமுக மற்றும் அதிமுக கட்சிகளிடம் தமிழக மக்கள் சிக்கி தவிப்பதாகவும், இவ்விரு கட்சிகளும் மக்கள் நலனில் அக்கறை காட்டவில்லை என்றும் சென்னை மீனம்பாக்கத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பேசினார்.

தமிழகத்தில் பா.ஜனதா தலைமையில் அமைக்கப்பட்டுள்ள கூட்டணியை பார்த்து திமுக
குஜாரத்தின் இன்றைய நிலை ஒரு  கணிப்பீடு 
துறை​முகங்கள், நெடுஞ்சாலைகள், மின்சாரம், எண்ணெய்ச் சுத்திகரிப்பு ஆலைகள் ஆகியவற்றைப் பற்றி பேசும்போது
நாங்கள் உருவாக்கியிருக்கும் கூட்டணி தமிழ்நாட்டிலும் மாற்றத்தை ஏற்படுத்தும்: நரேந்திர மோடி
 


தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேசுவதற்காக ஞாயிற்றுக்கிழமை மாலை அக்கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி சென்னை வந்தார். மீனம்பாக்கத்தில்
ரஜினியை சந்திப்பது ஏன்? நரேந்திர மோடி விளக்கம்!
கர்நாடக மாநிலம் சிக்பள்ளாபூர் கொத்தனூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி,
நான் பிரதமரானால் கர்நாடகாவை விட்டு வெளியேறிவிடுவதாக முன்னாள் பிரதமர் தேவேகவுடா கூறி உள்ளார். அப்படி அவர் வெளியேறும்

நரேந்திரமோடி வலிமையான தலைவர்; திறமையான நிர்வாகி: ரஜினி பேட்டி 
சென்னையில் நடிகர் ரஜினியை அவரது இல்லத்தல் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி ஞாயிற்றுக்கிழமை மாலை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு சுமார் அரை மணி நேரம்
மெல்பேர்ணில் அகதிகளுக்கு ஆதரவாக இடம்பெற்ற கவனயீர்ப்புப் பேரணி
அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ண் நகர்ப் பகுதியில் இன்று அகதிகளுக்கு ஆதரவாக பொதுக்கூட்டமும் கவனயீர்ப்புப் பேரணியும் இடம்பெற்றுள்ளது.
உலகக்கிண்ணத்தை வென்ற இலங்கை: இணையத்தில் புதிய சாதனை

டி20 உலகக்கிண்ண இறுதிப் போட்டியை ரசிகர்கள் இணையதளத்தில் அதிக அளவில் பார்த்து புது சாதனையை படைத்துள்ளனர்.
இலங்கைக்கான  முழு பொருளாதார அபிவிருத்தி வேலைகளும் தென்மாகாணத்துக்கே கொண்டு சேர்க்கிறார்  ஜனாதிபதி 
இலங்கையின் தென்மாகாணத்தின் மாவட்டம் ஒன்றில் தனியார் மின்சக்தி நிலையம் மற்றும் பாரிய அபிவிருத்திகளை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.
அசாதாரண சூழ்நிலைக்கு துணை போக கூடாது!- அமைச்சர் டக்ளஸ் வேண்டுகோள்
வடக்கில் தற்போது அசாதாரணமான சூழ்நிலை ஒன்று உருவாகி வருவதாகவும்,  அதற்கு இளைஞர்கள் துணை போக கூடாது என்று அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தா தெரிவித்துள்ளார்.
தென்னாபிரிக்க பிரதிநிதி சிரேல் ராம்போசா இலங்கைக்கு விஜயம்!- கூட்டமைப்புக்கும் - அரசாங்கத்துக்கும் இடையில் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு
இலங்கையின் இனப்பிரச்சினை விவகாரங்களை கையாள்வதற்காக தென்னாபிரிக்காவால் நியமிக்கப்பட்டுள்ள விசேட பிரதிநிதி சிரேல் ராம்போசா அடுத்த மாதம் இலங்கைக்கு
நெடியவன், விநாயகம் ஆகியோரை கைது செய்யுமறு சர்வதேச போலீசான இன்டர்போலிடம் வேண்டுகோள் 
விடுதலைப் புலிகள் அமைப்பை மீள உயிர்ப்பிக்க உதவிகளை வழங்கும் நபர்கள் சம்பந்தமாக மேற்கொள்ளப்படும் விசாரணைகள் விரிவுப்படுத்தப்பட்டுள்ளதாக
அமெரிக்காவின் பொறிக்குள் இலங்கை அகப்பட்டுள்ளது!: ரஜீவ விஜேசிங்க
அமெரிக்காவின் பொறிக்குள் இலங்கை  வீழ்ந்து விட்டதாக ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவ விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

 திருமலை மாணவர் கொலைக்கு பொறுப்புக் கூறுமாறு போராட்டம்; நியூயோர்க்கில் சர்வதேச மன்னிப்புச் சபை முன்னெடுப்பு 
திருகோணமலையில் ஐந்து மாணவர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இலங்கையின் பொறுப்புக்கூறலை வலியுறுத்திச் சர்வதேச மன்னிப்புச் சபையின் இளைஞர்
வடக்கு இருதய சத்திர சிகிச்சை பிரிவு ஆரம்பம் 
வடக்கு இருதய சத்திர சிகிச்சை பிரிவின் ஆரம்ப நிகழ்வு இன்று காலை 9 மணிக்கு யாழ்.நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
வடக்கு முதலமைச்சரை சந்திக்க இன்னும் ஆவல்; அமைச்சர் பசில் கூறுகிறார் 
வடக்கு அபிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்­ச சந்தர்ப்பம் கோரிய நிலையில் முதலமைச்சர் அதனை நிராகரித்திருந்தார். இது தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சரிடம்
பிறக்கின்ற புதுவருடத்தில் உலக சமாதானம் வேண்டி ஆன்மீகப் பேரணி 
 பிறக்கின்ற புதுவருடத்தில் உலக சமாதானமும், சீரான பருவ மழையையும்  வேண்டி ஆன்மீகப் பேரணியொன்று இன்று காலை 9.30 மணியளவில்  யாழ்.சத்திரச் சந்தி ஞானவைரவர் ஆலயத்தில்
ஐ.நாவுடனான உடன்பாட்டை மதிக்க வேண்டும்; இலங்கை அரசுக்கு சுட்டிக்காட்டுகிறார் பான் கீ மூனின் பேச்சாளர் 
ஐ.நா. பொதுச்செயலர் பான் கீ மூனுடன் 2009 ஆம் ஆண்டு மேற்கொண்ட உடன்பாட்டை இலங்கை அரசு மதிக்கவேண்டும் என்றும், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின்

தமிழகத்திற்கு நாளை பிரசாரம் மேற்கொள்ள வரும் பா.ஜ.க பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை, நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து பேசுகிறார்.
தமிழக பா.ஜ.க பொறுப்பாளரும், தேசிய பொதுச் செயலாளருமான முரளிதரராவ் சென்னையில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகமான கமலாலயத்தில் இன்று செய்தியாளர்களுக்கு

''அ.தி.மு.க-வினருக்கு 'அம்மா’ என்ற பெயரைவிட அலெக்சாண்டர், ஆர்.நடராஜ் என்ற இரண்டு பெயர்களும்தான் அதிகப்படியான அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது!'' என்றபடியே உள்ளே வந்தார் கழுகார்.

தமிழர் ஒருவர் ஐரோப்பிய பாராளுமன்றம் செல்லவேண்டும்: NLP கட்சி !
லண்டனில் என்.எல்.பி(NLP) கட்சி என்ற புதிய அரசியல் கட்சி ஒன்று உருவாகியுள்ளது. தமிழர்களுக்கு சுய நிர்ணய உரிமை, சீக்கிய இனத்தவர்களுக்கு சுய நிர்ணய உரிமை , என சுமார்

12 ஏப்., 2014

படையினரால் கொல்லப்பட்ட மூவரது சடலங்களும் அனுராதபுரவில் சிறிலங்கா அரசால் அடக்கம்

நெடுங்கேணிக்குத் தெற்கே வெடிவைத்தகல்லு என்ற இடத்தில் சிறிலங்காப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட கோபி, அப்பன், தேவிகன் ஆகிய மூவரதும் சடலங்கள் இன்று அனுராதபுர மயானத்தில்
பான் கீ மூனுடன் செய்து கொண்ட உடன்பாட்டை சிறிலங்கா மதிக்க வேண்டும் - என்கிறது ஐ.நா

ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனுடன் 2009ம் ஆண்டு செய்து கொண்ட உடன்பாட்டை சிறிலங்கா அரசாங்கம் மதிக்க வேண்டும் என்று ஐ.நா பெண் பேச்சாளர் எரி கனேகோ தெரிவித்துள்ளார். 
நெடுங்கேணியில் கொல்லப்பட்ட தேவிகன் அனுராதபுர, கொலன்னாவ தாக்குதல்களில் பங்கெடுத்த வான்புலி 


நெடுங்கேணியில் நேற்று நடந்த மோதலில் கொல்லப்பட்டதாக சிறிலங்காப் படையினரால் அறிவிக்கப்பட்ட மூன்று பேரில், தேவிகன் என்பவர், விடுதலைப் புலிகளின் வான்புலிகள் அமைப்பின் முக்கியமான விமானி என்று சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.

நெடுங்கேணிக்குத் தெற்கே சுமார் 15 கி.மீ தொலைவில் உள்ள வெடிவைத்தகல்லு என்ற இடத்தில், நேற்று அதிகாலையில். நடத்தப்பட்ட சுற்றிவளைப்புத் தேடுதலின் போது, விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு மீள உயிர் கொடுக்க முனைந்தவர்கள் என்று கூறி, கோபி, அப்பன், தேவிகன் ஆகிய மூவரையும் சிறிலங்காப் படையினர் சுட்டுக் கொன்றனர்.

இவர்கள் மூவரும் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் முன்னர் இருந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

இவர்களில் வான்புலிகளின் விமானியான தேவிகன், 2007ம் ஆண்டு நடத்தப்பட்ட அனுராதபுர வான்படைத்தளம் மற்றும் கொலன்னாவ எண்ணெய்க் குதம் என்பனவற்றின் மீதான வான் தாக்குதல்களில் பங்கெடுத்தவர் என்று சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்தார்.

1995ம் ஆண்டில் விடுதலைப் புலிகளுடன் இணைந்து கொண்ட ராதா படையணியைச் சேர்ந்த கரும்புலியான தேவிகன், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் குடும்பத்தினரின் பாதுகாப்புக்குப் பொறுப்பாகவும் இருந்தவர்.

போரின் முடிவில் இந்தியாவுக்குத் தப்பிச்சென்ற இவர், பின்னர் ஐரோப்பிய நாடு ஒன்றுக்குச் சென்றதாகவும், அங்கிருந்து அண்மையில் சிறிலங்கா திரும்பியிருந்த்தாகவும் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த ஏனைய இருவரான கோபி மற்றும் அப்பன் ஆகியொர், விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவில் இருந்தவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். 

கோபி போரின் முடிவில் சிறிலங்காப் படையினரால் புனர்வாழ்வுக்குட்படுத்தப்பட்ட பின்னர், சவூதி அரேபியாவுக்குச் சென்று சாரதியாகப் பணியாற்றியவர் என்றும், அங்கிருந்த ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று திரும்பியவர் என்றும் அவர் கூறியுள்ளார்.

நேற்றைய தேடுதல் நடவடிக்கைக்காக சுமார் 2000 சிறிலங்காப் படையினர் நெடுங்கேணிக்குத் தெற்கிலுள்ள காட்டுப் பகுதியில் குவிக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.














நரேந்திர மோடி முதற்கட்ட பிரசாரத்துக்கு நாளை சென்னை வருகிறார்- ரஜினிகாந்துடன் சந்திப்பு

நரேந்திர மோடி முதற்கட்ட பிரசாரத்துக்கு நாளை சென்னை வருகிறார்.மீனம்பாக்கத்தில் நடக் கும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். முன்னதாக சென்னை வரும் நரேந்திரமோடிக்கு
சுவிஸ் - புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றிய பேர்ன்- பீல் மாநில கலந்துரையாடல் ஞாயிறன்று நடைபெறுகிறது 

நாளை 13.04.2014 ஞாயிற்றுக்கிழமை மாலை மூன்று (15.00) மணியளவில் பேர்ன்மாநில பீல் எனுமிடத்தில் சீலாண்ட் (seeland) வாழ் புங்குடுதீவு மக்களுடனான ஓர் கலந்துரையாடலையும்,

நாளை தலைவர்கள் பிரச்சாரம் செய்யும் இடங்கள்
ஜெயலலிதா–கரூர், பெரம்பலூர்.
கலைஞர்–விராலிமலை, துவரங்குறிச்சி, மேலூர், மதுரை.
மு.க.ஸ்டாலின்–கடலூர்.
மொழி சண்டையை இழுத்து விட்டு சட்டம், ஒழுங்கை சீர்குலைக்க முயற்சிக்காதீர்கள் : நடிகர் வடிவேல் 
நடிகர் வடிவேலு நடித்துள்ள ‘தெனாலிராமன்’ படத்தில் கிருஷ்ணதேவராயரை இழிவுபடுத்தியிருப்பதாக தெலுங்கு அமைப்பை சேர்ந்த சிலர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். படத்தை திரையிட

அரவிந்த் கெஜ்ரிவால் பிரதமர் ஆக ஆசைப்படுகிறார்: அன்னா ஹசாரே
டெல்லியில் நான் முதல்-மந்திரியாக பதவியை ராஜினமா செய்தது எனது தவறுதான் என்றும், முதல்-மந்திரி பதவியில் இருந்து வெளியேறியது எனக்கு நேரம் சரியில்லாததால் இதுபோன்றவை

படகு மூழ்கியது: 22 பேரை காணவில்லை
இந்தோனேஷியாவில் உள்ள  பாபுவா மாகாணத்தில் படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பாபுவா மாகாணத்தில் மரப்படகு ஒன்றில் 30 பேர் பயணம் செய்தனர். அப்போது படகு மீது ராட்சத
கருப்பு பெட்டியை தேடும் வேட்டையில் 8 நாடுகள் தீவிரம்
மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் இருந்து, சீனாவின் தலைநகரான பீஜிங்கிற்கு 239 பேருடன் புறப்பட்டு சென்ற விமானம் கடந்த 8-ந்தேதி அதிகாலை நடுவானில் மாயமானது.
டோனியின் வாக்குமூலத்தை பி.சி.சி.ஐக்கு வழங்க உச்சநீதி மன்றம் மறுப்பு!
கடந்த ஐபில் தொடரின் போது சூதாட்டம் நடந்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
ஓய்வு பெற்ற நீதிபதி முத்கல் தலைமையிலான
புத்தாண்டில் வடமேல் மாகாணத்தில்  புதிய சொகுசுப் பேருந்து 
 பொது நலவாய மாநாட்டுக்காக இறக்குமதி செய்யப்பட்ட ஒன்பது கோடி ரூபா பெறுமதிமிக்க ஆறு சொகுசு பஸ்கள் வடமேல் மாகாணத்தில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. சித்திரைப் புத்தாண்டை
வெடி பொருட்களுடன் கைதானவர்களுக்கு நீதி மன்றில் பிணை 
மன்னார் சவுத்பார் கடற்கரைப் பகுதியில் 52 டைனமைட் வெடி பொருட்களுடன் மூவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். மன்னார் பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து குறித்த
விஜயகாந்தும் கட்சி ஆரம்பித்தார் 
முன்னாள் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினர்  விஜயகாந் முற்போக்கு தமிழ் தேசிய கட்சி எனும் புதிய கட்சி ஒன்றை ஆரம்பித்துள்ளார்.இன்றைய கட்சி அறிமுக விழாவில் கருத்து
காணாமல் போன மலேசிய விமானத்தின் துணை விமானி புறப்பட்ட 1 மணித்தியாலத்தில் அவசர அழைப்பு 
மலேசிய விமானம் பீஜிங் நோக்கி பறக்க ஆரம்பித்த ஒரு மணி நேரத்தில் துணை விமானி தனது செல்போனிலிருந்து அழைப்பு மேற்கொண்டார் என்றும், அதன் பின்னரே ராடர் பதிவிலிருந்து விமானம்

கோபி உள்ளிட்ட மூவரின் கொலை குறித்து ஐ.நா கேள்வி 
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீள உருவாக்க முயற்சிப்பதாக தெரிவித்து நேற்றையதினம் கோபி உள்ளிட்ட மூன்று பேர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் ஐக்கிய
பணிப்புறக்கணிப்பைக் கைவிட்டனர சுகாதார உத்தியோகத்தர்கள் 
தொழிற்சங்க போராட்டங்களில் ஈடுபட்டிருந்த குடும்பநல சுகாதார உத்தியோகத்தர்கள் நாளை முதல் வழமையான தங்களின் கடமைகளில் ஈடுபடவிருப்பதாக அறிவித்துள்ளனர்.

தென்னாபிரிக்க ஜானதிபதி பிரதிநிதி ரம்போசாவை சந்தித்த பேசிய தமிழ் தேசிய கூட்டமைப்பு 
 இலங்கை விவகாரங்களை கையாளும் தென்னாபிரிக்க ஜனாதிபதியின் விசேட பிரதிநிதி ரம்போசாவைத் ஜோகன்ஸ்பேர்க்கில் இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் உயர்மட்ட

Pungudutivu Welfare Association (PWA) proudly present Charity film Show on Saturday 12th April 2014.
Date: Saturday 12/04/2014
Time: 5 pm (prompt)
Place: Harrow Safari Cinema,
Station Rd, Harrow, HA1 2TU
There will be a screening of a brand new film "Panivillum Malarvanam" made by a team closely involved with Pungudutivu youths in India. 
All proceeds from the film will be donated to Sarvothayam a  local charity in Pungudutivu.
Please show your support by attending and encourage others to come!
Organised by,
Pungudutivu Welfare Association Youth Forum UK.

11 ஏப்., 2014



மாயமான விமானம் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டதா?239 பயணிகளும் ஆப்கானிஸ்தானில் பிணை கைதிகளா?
மலேசியாவிலிருந்து கடந்த மார்ச் 8ம் தேதி புறப்பட்ட எம்.எச். 370 போயிங் ரக விமானம் கடந்த மாதம் திடீரென்று  மாயமானது. அதில் பயணம் செய்த பயணிகளின் நிலைமை என்ன ஆனது என்று இதுவரை தெரியவில்லை. விமானம் நடுவானில் வெடித்து


தமிழகத்தில் அடுத்தவாரம் நரேந்திர மோடி - சோனியாகாந்தி போட்டி பிரசாரம்


தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கு வருகிற 24-ந்தேதி ஒரே கட்டமாக  தேர்தல் நடைபெற உள்ளது.

பிரச்சினையில் சிக்கிய முலாயம் சிங்; சி.டி. ஆதராங்களை ஒப்படைக்க உத்தரவிட்டது தேர்தல் கமிஷ்ன்

டெல்லியில் கல்லூரி மாணவி கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதை அடுத்து கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க சட்டத்தில் தேவையான திருத்தம் செய்யப்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்புகூட, மும்பை

ரித்தீஷுக்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை: அழகிரி ஆவேசம்!
அதிமுகவில் இணையப் போவதாக ரித்தீஷ் என்னிடம் எதுவும் தெரிவிக்கவில்லை என்று மு.க.அழகிரி மறுப்பு தெரிவித்துள்ளார்.

சுழிபுரத்தில் இளம்பெண்ணின் மீது பாலியல் வல்லுறவு - நல்லூரில் கடைகள் உடைக்கப்பட்டு கொள்ளை
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குபட்பட்ட சுழிபுரம் மத்தி, சுழிபுரம் என்ற பகுதியில் சிறுமி ஒருவர் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

ருத்திரகுமாரனின் தலையை கொண்டு வரும் நபருக்கு ஒரு கோடி ரூபா சன்மானம் வழங்க வேண்டும்: ஜாதிக ஹெல உறுமய
சர்வதேச நாடுகளில் இருக்கும் விடுதலைப் புலித் தலைவர்களை உயிருடனோ பிணமாகவே இலங்கைக்கு கொண்டு வர வேண்டும் என ஜாதிக ஹெல உறுமயவின் மேல் மாகாண சபையின் உறுப்பினரும் அந்த கட்சியின் ஊடகப் பேச்சாளருமான

கோபியுடனான மோதலில் கொல்லப்பட்டதாக கூறப்பட்ட இராணுவ வீரரை, இராணுவத்தினரே சுட்டுக்கொன்றனர்
விடுதலைப் புலிகளின் புதிய தலைவர் என அரசாங்கம் கூறும் கோபி என்பவருடன் நடந்த மோதலில் கொல்லப்பட்டதாக கூறப்பட்ட இராணுவ வீரர், இராணுவத்தினரின் துப்பாக்கிச் சூட்டிலேயே இறந்துள்ளதாக கூறப்படுகிறது.

புலிகளுக்கும் இராணுவத்தினருக்கும் மோதல்! கோபி உட்பட மூவரும் சுட்டுக் கொலை?
நெடுங்கேணி பிரதேசத்தில் தமிழீழ விடுதலைப் புலிச் சந்தேக நபர்களுக்கும், இராணுவத்தினருக்கும் இடையில் மோதல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குடிநீர் பாட்டில்களில் இரட்டை இலை படத்தை அகற்ற தமிழக அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
குடிநீர் பாட்டில்களில் பொறிக்கப்பட்டுள்ள இரட்டை இலைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும் தேர்தல் முடியும் வரை இரட்டை இலை படத்தை பாட்டில்களில் பயன்படுத்தக்கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது.

காட்டாட்சி நடத்தும் ஜெயலலிதாவுக்கு மக்களின் கோபத்தை வெளிப்படுத்த கிடைத்த மகத்தான வாய்ப்பு: ஜி.கே. மணி
பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாட்டில் வரும் 24 ஆம் தேதி நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்காக பாட்டாளி மக்கள் கட்சியை உள்ளடக்கிய தேசிய ஜனநாயகக்

புதுச்சேரியில் பாமகவுக்கு ஆதரவு: விஜயகாந்த்
புதுச்சேரி மக்களவை தொகுதிக்கான தேர்தலில், பா.ம.க.வுக்கு ஆதரவு தெரிவித்து, தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
நான் இப்போது  ராசியானவன்: வைகோ பேச்சு
தென்காசி (தனி) தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் மதிமுக வேட்பாளர் சதன் திருமலைக்குமார் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து வைகோ வெள்ளிக்கிழமை காலை சங்கரன்கோவிலில் பேசும்போது, 


 

விடுதலைப் புலிகள் இயக்கத்தையும், பிரபாகரனையும் இழிவுப்படுத்திய தொலைக்காட்சி மன்னிப்பு கேட்டது
ஏஞ்சல் தொலைக்காட்சியில் கடந்த 8-4-2014 அன்று இரவு 8.30 மணிக்கு அதுதான் இது என்ற நிகழ்ச்சியில், விடுதலைப் புலிகள் இயக்கத்தார் தமிழர்களின் வீடுதோறும் சென்று

ஒத்திவைப்பு பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டு பத்து நிமிடங்களில் சபை ஒத்திவைப்பு

* கோரமின்மையால் இருதரப்பும் வாதப்பிரதிவாதம்
* ஒலிவாங்கி செயலிழந்த நிலையிலும் சூடானவாதம்
மனித உரிமை மீறல்கள் பற்றி எந்தவொரு அரசியற்கட்சியும் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடவில்லை - குல்தீப் நயர்

தற்போது இடம்பெறவுள்ள தேர்தலுக்கான விளக்கவுரைகளில் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக எந்தவொரு அரசியற்கட்சியும் குறிப்பிடவில்லை. பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் போன்ற இரண்டு
சிறிலங்கா அரசால் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படும் அப்பாவித் தமிழ்ப் பெண்கள்-Associated Press in Colombo - theguardian.com 

தமிழ்ப் புலிகளுடன் தொடர்பைப் பேணியதாகச் சந்தேகிக்கப்படுபவர்களின் பெண் உறவினர்கள் எவ்வித குற்றமும் இழைக்கப்படாத நிலையில் சிறிலங்கா அரசாங்கத்தால் கைதுசெய்யப்படுவதாக

முன்னாள் ஈ பி டி பி  கமலேந்திரனின் அரசியல் அஸ்தமனம் .கமலின் கதிரையில் தவராசா அமர்த்தப்படவுள்ளார்?

வடக்கு மாகாணசபையின் எதிர்கட்சி தலைவராகவும் வெற்றிடமாகவுள்ள மாகாணசபை உறுப்பினர் பதவிக்கும் ஈபிடிபி முக்கியஸ்தரான தவராசா நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேர்தல்கால வீரவசனம் பேசிய அமைச்சர்கள் பொதுபல சம்பவத்தில் மௌனம் ஏன்?

தேர்தல் காலங்களில் முஸ்லிம்களின் வாக்குகளுக்காக வீரவசனம் பேசும் அரசாங்கத்தின் முஸ்லிம் அமைச்சர்கள் நேற்றைய பொதுபல சேனாவின் சம்பவம் தொடர்பில் மௌனம் சாதிப்பது

முல்லைதீவு வித்தியானந்தா கல்லூரி 233 ஒட்டங்களால் வெற்றி. - Video

முல்லைதீவு மாவட்டத்தில் முதல் முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட முல்லைத்தீவு மகா வித்தியாலத்திற்கும் முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரிக்கும் இடையிலான கிரிக்கெட்

பொதுபல சேனாவை கட்டியும் அவிழ்த்தும் விடும் அரசாங்கம்

 ஜெனீவா பிரேரணை நிறைவு பெறும் வரை முஸ்லிம் நாடுகளை தமது பொறுப்பில் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டியதன் அவசியத்தை இந்த வருட ஆரம்பத்தில் ராஜபக்ஷாக்கள் உணர்ந்திருந்தனர்.

முஸ்லிம் மீள் குடியேற்றத்தை விரும்பாத அரசு பலசேனாவை களமிறக்கி காரியத்தை சாதிக்கிறது!

மன்னார் மாவட்ட முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்தில் பொது பல சேனா தலையிடுகிறது என்றால் முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்தை விரும்பாத அரசு இந்த பலசேனாவை களமிறக்கி

புலம் பெயர்ந்தோர் தொடர்பான விபரங்களை புலனாய்வுப் பிரிவினரும் இராணுவத்தினரும் தீவிரமாக சேகரிக்கின்றனர்

புலம் பெயர்ந்தோர் தொடர்பான விபரங்களை புலனாய்வுப் பிரிவினரும் இராணுவத்தினரும் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக வருவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட உறுப்பினர்
சுவிசின் சம்பியனாகும் கழகம் நேரடியாக ஆரோப்பிய சம்பியன் லீக் போட்டிகளுக்கு நுழையும் தகுதி 
நேற்று நடைபெற்ற பயெர்ன் மியூனிச் மன்செஸ்டர் யுனைடெட் போட்டியில் மன்செஸ்டர்  தோல்வி கண்டதை அடுத்து இங்கிலாந்து கழகங்களுக்கு கிடைக்க இருந்த இந்த தர தகுதி சுவிஸ் கழகங்களுக்கு கிடைத்துள்ளது .சுவிசின்  முதல்தர பிரிவு அட்டவணையில் முதல் இடத்தை அடைந்து சம்பியனாகும் கழகம் நேரடியாக  ஐரோப்பிய சம்பியன் லீக்  போட்டிகளில் நுழையும் 

10 ஏப்., 2014


மன்னாரில் இருந்து வெளிவரும் புதியவன் நாளிதழின் ஆசிரியருக்கு கொலை அச்சுறுத்தல்:-

மன்னாரில் இருந்து வெளிவரும் புதியவன் நாளிதழின் ஆசிரியருக்கு கொலை அச்சுறுத்தல்:-

மன்னாரில் இருந்து வெளிவரும் புதியவன் நாளிதழின் ஆசிரியர் வி.எஸ். சிவகரன் என்பவருக்கு வடமாகாண சபை உறுப்பினர்; றிப்கான் பதியூதீன் இன்று (10) மாலை அலுவலகத்திற்கு

இலங்கைக்கு பயணங்களை மேற்கொள்ளும் அவுஸ்திரேலிய பிரஜைகளுக்கு எச்சரிக்கை

இலங்கைக்கு பயணம் செய்யும் அவுஸ்திரேலிய பிரஜைகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கையின் பாதுகாப்பு நிலைமைகள் மோசமாக

பயங்கரவாத தடுப்புபிரிவால் கைதான முன்னாள்மூத்த பெண்போராளிகள் இருவரதுபெயர்கள் கைதுபட்டியலில் மறைப்பு:

வன்னியில் கைதுகள் தொடர்கின்ற நிலையில் கைது செய்யப்பட்டுள்ள இரு முன்னணி பெண் போராளிகள் பற்றிய தக

யாழ் தொழில்நுட்பவியல் கல்லூரி அதிபரின் யோகத்தில் ஆசைகாட்டி மணவர்களை மோசம் செய்யும் படையினர்

யாழ்.பல்கலைக்கழக சூழலில் அமைந்துள்ள தொழில்நுட்பவியல் கல்லூரியில் இலங்கை இராணுவத்திற்கு கட்டாய ஆட்சேர்ப்பு முன்னெடுக்கப்படுவது தொடர்பில் மாணவ அமைப்புக்கள் கவலை
சுவிஸ் பேர்ன் ஞானலிங்கேச்சுரம் ஆலய புத்தாண்டு வழிபாடும்  குறுவெட்டு வெளியீடும்
எத்ரிவரும்  திங்கள் 14.04.2014 அன்று  இவ்வாலயத்தில் காலை  9 மணி தொடக்கம் இரவு  வரை விசேச  புத்தாண்டு வழிபாடுகள்  நிகழவுள்ளன.அத்தோடு மாலை 6 மணிக்கு ஈழத்து கலைஞர்களால் எழுதபட்டு தமிழ்நாட்டுக் கலைஞர்களால் பாடி இசையமைக்கபட்ட ஞான லிங்கேச்சுரம் என்ற குறுவெட்டும் வெளியிடப்பட உள்ளது

வடக்கில் தொடரும் சுற்றி வளைப்புக்கள் – 65 பேர் கைது

கோபியின் மனைவிக்கு நான்காம் மாடியில் கருச்சிதைவு 
இலங்கை இராணுவத்தால் தேடபப்ட்டுவரும் கோபி மற்றும் கஜதிபனின் துணைவியர்கள் மற்றும் தாயார் ஆகியோர்கள் நான்காம் மாடியில் அடைத்து வைத்து சித்திரவதை செய்யப்படுகின்றனர். 
பிரான்ஸ் நாட்டின் வீதியருகில் பாரிய மனித முகாம்! தமிழர்களும் அவலத்தில்
பிரான்ஸ் நாட்டில் அகதிகள் அந்தஸ்து நிராகரிக்கப்பட்ட சில தமிழர்கள், மற்றும் பல வெளிநாட்டவர்கள் கலை என்னும் இடத்தில் சிறு குடிசைகளை அமைத்து தங்கியுள்ளார்கள். இவர்களின் வாழ்கை கதையைக்
தேர்தலுக்கு பிறகு கருணாநிதியை கட்சியிலிருந்து ஸ்டாலின் நீக்கிவிடுவார்: ரித்தீஷ்

 நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு கருணாநிதியை தி.மு.க.வில் இருந்து ஸ்டாலின் நீக்கி விடுவார் என்று அ.தி.மு.க.வில் இணைந்த தி.மு.க எம்.பி. ரித்தீஷ் கூறினார்.
முதல்வர் ஜெயலலிதாவை போயஸ்கார்டன் இல்லத்தில் இன்று ராமநாதபுரம் தொகுதி தி.மு.க. எம்.பி.யும், நடிகருமான ரித்தீஷ் சந்தித்து அ.தி.மு.க.வில் இணைத்துக் கொண்டார்.

இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரித்தீஷ், "தி.மு.க.வில் இருந்து நான் வெளியேறவில்லை. என்னை வெளியேற்றி விட்டார்கள். கருணாநிதி கட்டுப்பாட்டில் தி.மு.க இல்லை. ஸ்டாலின் கட்டுப்பாட்டில் தி.மு.க இருக்கிறது. 
இன்று நடைபெற்ற நாடாளுமன்ற 3வது கட்ட தேர்தலில்  டெல்லியில் 64 சதவீதமும், கேரளாவில் 74  சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளது.
நாடாளுமன்றத்திற்கான 3 ஆம் கட்ட தேர்தல் இன்று, 11 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் உள்ள 91 தொகுதிகளில் நடைபெற்றது.

பாலியல் வல்லுறவு விவகாரம் ரோசியுடன் கரலியத்த வாய்த்தர்க்கம்

சிறுவர் - சிறுமியர் - யுவதிகள் - பெண்கள் மீதான துஷ்பிரயோகம் மற்றும் பாலியல் வல்லுறவுகள் தொடர்பில் இன்று வியாழக்கிழமை ஐக்கிய தேசியக்கட்சியினால் எழுப்பப்பட்ட
“தமிழன் தலையில் மிளகாய் அரைக்கலாமா?”
'91 வயதில், உச்சி வெயிலில் தேர்தல் பிரசாரம் செய்யப் போகிறேன்’ என்று கருணாநிதி புறப்பட்டதே பெரிய விஷயம்!
நாடு முழுக்க நாடாளுமன்றத் தேர்தல் முழக்கங்கள் கேட்டுக்கொண்டிருக்கும் போது, கோபாலபுரம் வீட்டில் முடங்கிக்கிடப்பாரா கருணாநிதி?



சேலத்தில் போலீஸ்காரர் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டார். பெண்ணுடன் உல்லாசம் அனுபவிக்கும்போது ஏற்பட்ட மோதலால் கொலை நடந்ததா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:–அரைநிர்வாணமாக
சேலம் சீலநாயக்கன்பட்டியில் இருந்து கொண்
இலங்கை “மிகவும் அவதானமான நாடு” : பிரித்தானியாவின் மனித உரிமைகள் அறிக்கை
இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் திருப்தியில்லை எனவும், அது குறித்து தொடர்ந்தும் கவனம் செலுத்தப்பட வேண்டுமென பிரிட்டன் அறிக்கை வெளியிட்டுள்ளது.
வருமான வரி அறிக்கை தாக்கல் செய்யாதது தொடர்பான வழக்கு: ஜெயலலிதா ஆஜராகவில்லை
1991 - 92, 1992 - 93 ஆண்டுகளில் வருமான வரி அறிக்கை தாக்கல் செய்யாதது தொடர்பான வழக்கில், சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா நேரில் ஆஜராகவில்லை.
வருமானவரித்துறை தொடர்ந்த இந்த வழக்கில் 10.04.2014 வியாழக்கிழமை நேரில் ஆஜராகவே வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டிருந்தது. ஆனால், ஜெயலலிதா ஆஜராகவில்லை.
எழும்பூர் நீதிமன்றத்தில் சசிகலா ஏப்ரல் 28ல் ஆஜராக உத்தரவு
 வருமானவரி தாக்கல் செய்யாத வழக்கில் முதலமைச்சர் ஜெயலலிதா, சசிகலா சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகவில்லை. வழக்கை 3 வாரத்திற்கு ஒத்திவைக்க வேண்டும் என்று
அதிமுகவில் இணைந்தார் ஜே.கே.ரித்தீஷ்



ஜெயலலிதாவை, போயஸ் கார்டனில் உள்ள அவரது இடத்தில், ராமநாதபுரம் எம்.பி., ஜே.கே.ரித்தீஷ் வியாழக்கிழமை சந்தித்தார். மேலும் ராமநாதபுரம் மாவட்ட திமுக மாணவர் அணி துணை அமைப்பாளர் கே.நாகநாதசேதுபதி, தேமுதிக மாணவரனி முன்னாள் செயலாளர் அ.தி.செந்துரேசுவரன் ஆகியோர் சந்தித்தனர். 

இச்சந்திப்புக்கு பிறகு, ஜே.கே.ரித்தீஷ், கே.நாகநாதசேதுபதி, அ.தி.செந்துரேசுவரன் அதிமுகவில் இணைந்தனர் என்று அக்கட்சி தெரிவித்துள்ளது.  
மத்திய கிழக்கு நாடுகளில் உயிரிழக்கும் இலங்கையர்களின் உடல் பாகங்கள் விற்பனை?- அமைச்சர் டிலான்
மத்திய கிழக்கு நாடுகளில் உயிரிழக்கும் இலங்கையர்களின் உடல் பாகங்களை விற்பனை செய்யும் நடவடிக்கை குறித்த தகவல் கிடைத்துள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஊக்குவிப்பு
வடக்கு மக்களுக்கு இன்னமும் சுதந்திரம் கிட்டவில்லை!– நாடாளுமன்றில் சிறிதரன் எம்.பி.
வடக்கு மக்களுக்கு இன்னமும் சுதந்திரம் கிட்டவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்துள்ளார்.
மணிப்பூர் 70%, அருணாச்சலப்பிரதேசம் 71% வாக்குப்பதிவு
மணிப்பூரில் இன்று நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 70 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. மேகாலா யாவில் 5 மணியுடன் முடிவடைந்த தேர்லில் 64 சதவீத ஓட்டுகள் பதிவாகியுள்ளன.

ad

ad