சர்வதேச செஞ்சிலுவைக் குழு கருத்தரங்கில் ஜெகத் டயஸ் கலந்து கொள்ள அனுமதி மறுப்பு!
போர்க்குற்றம் சாட்டப்பட்டுள்ள இராணுவ அதிகாரிகளில் ஒருவரான, மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள கருத்தரங்கில் கலந்து கொள்ள சர்வதேச செஞ்சிலுவைக் குழு அனுமதி மறுத்துள்ளது.