புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 அக்., 2013

இளவரசர் சார்ள்ஸின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு லண்டனில் வரவேற்பு நிகழ்வு
பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸ் மற்றும் அவரது மனைவி கமிலா பாக்கர் ஆகியோரின் இலங்கை மற்றும் இந்திய விஜயத்தை முன்னிட்டு அவர்களுக்கு லண்டனில் வாழ்த்து வரவேற்பு நிகழ்வொன்று ஏற்படு செய்யப்பட்டிருந்தது.


பிரித்தானிய இந்திய மற்றும் இலங்கை சமூகங்கள் இணைந்து இந்த வாழ்த்து வரவேற்பு நிகழ்வை லண்டனில் உள்ள சென்ட் ஜேம்ஸ் மாளிகையில் கடந்த வாரம் ஏற்படு செய்திருந்தன.
இளவரசர் சார்ள்ஸ் மற்றும் அவரது மனைவி ஆகியோர் அடுத்த மாதம் இலங்கைக்கு செல்லும் முன்னர் இந்தியாவுக்கான 9 நாள் விஜயம் ஒன்றை மேற்கொள்ள உள்ளனர்.
கொழும்பில் அடுத்த மாதம் நடைபெறும் பொதுநலவாய நாடுகளின் உச்சி மாநாட்டில் பிரித்தானிய மகாராணி இரண்டாவது எலிசபெத்துக்கு பதிலாக இளவரசர் கலந்து கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ad

ad