புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 அக்., 2013

10 வருடங்களாக பாடாமல் இருந்த எஸ்.ஜானகி பாடுகிறார்
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளவர் பாடகி எஸ்.ஜானகி. 17 மொழிகளில் பாடிய ஒரேயொரு பாடகி
என்ற சாதனையும் இவர் பெற்றுள்ளார்.


74 வயதாகும் எஸ்.ஜானகி கடந்த 10 வருடங்களாக எந்த பாடலும் பாடாமல் இருந்தார்.  இந்நிலையில், தற்போது தனுசுடன் சேர்ந்து ஒரு மெலோடி பாடலை பாடவிருக்கிறார். ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்கத் தில் தனுஷ் நடித்து வரும் ‘வேலையில்லா பட்டதாரி’ என்ற படத்தில்தான் எஸ்.ஜானகி பாடியுள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

ad

ad