சென்னை: 40க்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்தன
சென்னையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. பட்டினப்பாக்கம் ஸ்ரீனிவாசபுரத்தில் 40க்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்து நாசமாகின. தீயை அணைக்க 3 வண்டிகளில் தீயணைப்பு வீரர்கள் சென்றனர்.
|
பேச்சை மீள ஆரம்பிக்கத் தயார்-நாடாளுமன்றில் சம்பந்தன் நேற்று அறிவிப்பு |
தேசிய இனப்பிரச்சினைக்குத் தமிழர்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் நியாயமான முறையில் கௌரவமானதொரு தீர்வு காணப்படவேண்டும். இதை அடிப்படையாகக் கொண்ட பேச்சுகளை முன்னெடுப்பதற்குத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தயாராகவே உள்ளது என்று அதன் தலைவர் |