புறக்கோட்டையில் தீ! 50 கடைகள் எரிந்து சாம்பராகின! பலகோடி ரூபா சொத்துக்கள் நாசம்!
கொழும்பு - புறக்கோட்டை போதிராஜ மாவத்தையின் அரச மரத்தடிக்கு அருகில் அமையப்பெற்றுள்ள விகாரைக்கு பின்புறமாக அமைந்திருந்த (அங்காடி) பல்பொருள் விற்பனை சந்தைக் கடைத் தொகுதி நேற்று வெள்ளிக்கிழமை மாலை முற்றாக எரிந்து சாம்பரானது.