காதல் திருமணம் செய்த ஒரே மாதத்தில் தீக்குளிப்பு: சிகிச்சை பலனின்றி பட்டதாரி பெண் உயிரிழப்பு
கரூர் மாவட்டம் தோகமலையில் உள்ள செட்டி தெருவைச் சேர்ந்த பாலசுப்பிரமணி என்பவரின் மகள் ஜெயலட்சுமி (23). இவர் குளித்தலை அரசு கலைக்கல்லூரியில் பட்ட மேற்படிப்பு படித்து வந்தார்
ஜெயலட்சுமி தன்னுடன்