முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, ரூ.10 லட்சம் டெபாசிட் தொகைக்கான ரசீதை இசையமைப்பாளர் கோவர்தனமிடம் நேற்று அ.தி.மு.க. நிர்வாகிகள் வழங்கினார்கள்.
அ.தி.மு.க. தலைமை கழகம் சார்பில் நேற்று வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:– ஜெயலலிதா ஆணைஅ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்–அமைச்சருமான
தமிழக சட்டசபைக்கு கடந்த மாதம் நடந்த தேர் தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றதைத் தொடர்ந்து 6-வது முறையாக முதல்-அமைச்சர் பொறுப்பை ஜெயலலிதா ஏற்றார். மாநிலத்தில் முதல்-மந்திரி யாக பதவி ஏற்பவர்கள் டெல்லி சென்று பிரதமரை சந்தித்து தங்கள் மாநிலத்துக்கு தேவையான திட்டங்கள், நிதி ஒதுக்கீடுகள் பற்றி பேசுவது மரபாக உள்ளது.
மடத்துவெளி முருகனின் சேவையில் ஒன்றாக இந்த அரிய பணி செய்து முடிக்கப்பட்டுள்ளது புங்குடுதீவுக்கு வேலணையில் இருந்து தொடங்கும் வாணர் தாம்போதி இன் ஆரம்பத்தில் வேலணைத் துறையில் புங்குடுதீவுக்கு வருகின்ற மக்களை வரவேற்ற்குமுகமாக சமூக சேவையாளர் அ .சண்முகநாதனின் முயற்சியில் இந்த பெயர் பலகை வேலணைத்துறையில் நாட்டப்பட்டுள்ளது .இம்முயற்சிக்கு புங்குடுதீவு மக்கள் பெரிதும் ஒத்துழைப்பு வழங்கி இருந்தார்கள்
ஈழத்தில் புங்குடுதீவை பிறப்பிடமாக கொண்ட தர்சிகா வடிவேலு கிருஸ்ணானந்தம் தூண் நகர சபை உறுப்பினராக எதிர்வரும் முப்பதாம் திகதி முதல் பதவி ஏற்கிறார் என்ற மகிழ்சிகரமான செய்தியை பகிர்ந்து கொள்கிறோம் இந்த தமிழச்சிக்கு எமது வாழ்த்துக்கள்
ஐரோப்பிய கிண்ணம்.பிரான்சுக்குமுதலாவது வெற்றி
இன்றுஆரம்பமான குழு A முதலாவதுபோட்டியில்பிரான்ஸ் அணி ருமேனியாவை 2-1 எனறரீதியில் வென்றுள்ளது பிரான்சுக்ககா59 ஆவது நிமிடத்தில் வெஸ்ட்ஹாம் வீரர் பயாட் கொடுத்தபந்தை தலையால்அடித்துகோலாக்கினார் ஆர்சனால் வீரர் சீரு. தொடர்ந்து65 ஆவதுநிமிடத்தில் ருமேனியாகுகிடைத்தபனால்டிகோலாகமாறகடைசிவரைபோராடிய பிரான்சுக்காக அதே பாயாத்20 மீட்டார்தூரத்தில்இருந்து 89 ஆவதுநிமிடத்தில் எதிர் மூளைக்கு உயர்த்தி அடித்தபந்துகோலாகமாறியது
செயின்ட் டெனிஸ்,
24 அணிகள் பங்கேற்கும் ஐரோப்பிய (யூரோ) கோப்பை கால்பந்து திருவிழா பிரான்ஸ் நாட்டில் இன்று தொடங்குகிறது. ஐரோப்பிய கோப்பை கால்பந்துகால்பந்தில் உலக கோப்பை போட்டிக்கு அடுத்தபடியாக அதிக ரசிகர்களை கவருவது ஐரோப்பிய (யூரோ) கோப்பை போட்டியாகும். ஐரோப்பிய கண்டத்தை சேர்ந்த நாடுகள் மட்டும் பங்கேற்கும் இந்த போட்டி 1960–ம் ஆண்டு முதல் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை
சுவிஸ் தூண் ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலய வருடாந்த திருவிழா வருகின்ற 10.06.2016 வெள்ளிக்கிழமை கொடியேற்ற திருவிழா ஆரம்பமாகி ,18.06.2016 சனிக்கிழமை தேர்த் திருவிழாவும் , 19.06.2016 ஞாயிற்றுக்கிழமை தீர்த்தத் திருவிழாவும் , 20.06 .2016 திங்கட்கிழமை பூங்கவனத் திருவிழாவும் , 21.06.2016 செவ்வாய்க்கிழமை வயிரவர் மடையும் , விநாயகர் அருளோடு சிறப்பாக நடைபெறும் என்பதை அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.
அரசாங்கம் புங்குடுதீவின் அபிவிருத்தி பணிகளுக்கென 200லட்சம் ரூபாவினை ஒதுக்கி உள்ளது . இந்த நிதியினை பயன்படுத்தும் விதமாக ஸ்ரீதரன் கணேசு மற்றும் இளங்கோ அவர்களும் வழிநடத்தல்களை ஒழுங்கு பண்ணுவார்