ஈழத்தமிழர்களின் குடியுரிமைக்காக ஒரு கோடி கையெழுத்து பெறும் பணி ஆரம்பம்: ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்
இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை கொடுக்காமல் இருப்பது நியாயமல்ல இதற்கு ஆதரவாக ஒரு கோடி பேரிடம் கையெழுத்து பெற்று பிரதமரிடம் வழங்க திட்டமிட்டு இருக்கிறோம் என்று வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தெரிவித்துள்ளார்.