புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 பிப்., 2014

பாமகவுடனான பேச்சுவார்த்தை ஓரிரு நாளில் முடிந்துவிடும்: பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
பாமகவுடனான பேச்சுவார்த்தை ஓரிரு நாளில் முடிந்துவிடும் என பாஜக மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சென்னையில்
செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாமக எங்களோடு நல்ல உறவோடு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அந்த கூட்டணி இன்று (புதன்கிழமை) அல்லது நாளைக்குள் பூர்த்தியாகிவிடும் என்ற நம்பிக்கை உள்ளது. தேமுதிகவை பொறுத்தவரை அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் நல்ல முடிவை எடுப்பார் என்று நம்புகிறோம் என்றார்.

ad

ad