புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 பிப்., 2014

பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகீயோரின் தூக்குத் தண்டனையை நீக்கக் கோரி பேரணி 
பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவர் உள்ளிட்ட அனைவரின் தூக்குத் தண்டனைகளை நீக்கம் செய்யவும், 14 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையிலடைபட்டுக் கிடக்கும் தமிழகச் சிறையாளர்கள்
அனைவரையும் எவ்வகை வழக்கு வேறுபாடின்றிச் சிறைத்துறையே விடுதலை செய்யவும், 10 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையிலடைபட்டிருக்கும் வாழ்நாள் சிறையாளர்கள் அனைவரையும் அரசு முன்விடுதலை செய்ய வலியுறுத்தி, சென்னை மெரினா கடற்கரையில் கண்ணகி சிலை முதல் கலங்கரை விளக்கம் வரை 05.02.2014 புதன்கிழமை மாலை பேரணி நடைபெற்றது

ad

ad