புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 பிப்., 2014

சிறையிலிருந்து தப்பி 37 ஆண்டுகளின் பின்னர் சிக்கிய பெண்

அமெரிக்க சிறையிலிருந்து தப்பிய பெண் ஒருவர் 37 ஆண்டுகளுக்கு பின்னர் பொலிஸாரிடம் சிக்கிக் கொண்டுள்ளார்.
மிசிக்கன் சிறையிலிருந்து 1977 ஆம் ஆண்டு தப்பிய ஜுடி லைன் ஹைமன் என்ற பெண் சன்டியாகோ பொலிஸா ரினால் கடந்த திங்கட்கிழமை பிடி பட்டார். குறித்த பெண் சிறைக்கைதியாக இருந்த போது பிடிபட்ட புகைப்பட அடையாளத்தை வைத்தே
பொலிஸ் அதிகாரிகள் குறித்த பெண்ணை மடக்கிப் பிடித்துள்ளனர்.
ஆடைத் தொழிற்சாலை ஒன்றிலிருந்து ஆடைகளைத் திருடிய குற்றத்திற்காக இந்தப் பெண்ணுக்கு 1977ஆம் ஆண்டு இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
இதில் அவர் எஞ்சிய 18 மாத சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டி இருப்பதாக நிர்வாகிகள் குறிப்பிட்டுள்ளனர்.

ad

ad