ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் ஜூன் 7ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படலாம் எனத் தெரிகிறது.
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா, அவரது தோழி சசிலா உள்ளிட்டோர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. |
-
5 மே, 2014
2ஜி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட மத்திய முன்னாள் அமைச்சர் ஆ.ராசா இன்று சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். 1,700 க்கும் அதிகமான கேள்விகளுக்கு பதிலளிக்க தொடங்கிய அவர், 2 ஜி ஒதுக்கீட்டில் ஆதாயம் பெறும் நோக்கத்துடன் தாம் செயல்படவில்லை என தெரிவித்துள்ளார்.
மக்கள் நலன் கருதி தாம் எடுத்த இந்த முடிவால்தான் நாட்டில் தொலைபேசி மற்றும் கைபேசிகளின் பயன்பாடு அதிகரித்ததாகவும் சாதாரண மக்கள் கூட செல்போன்களை பயன்படுத்தும் நிலை
மக்கள் நலன் கருதி தாம் எடுத்த இந்த முடிவால்தான் நாட்டில் தொலைபேசி மற்றும் கைபேசிகளின் பயன்பாடு அதிகரித்ததாகவும் சாதாரண மக்கள் கூட செல்போன்களை பயன்படுத்தும் நிலை
கொலையாளியை பார்வையிட முண்டியடித்த மக்கள்:பொலிஸ் நிலையத்தில் பதற்றம்
அச்சுவேலி கதிரிப்பாயில் நேற்று முன்தினம் இடம்பெற்ற முக் கொலையின் சூத்திரதாரியை பார்வையிட அச்சுவேலி பொலிஸ் நிலையம் முன்பாக மக்கள் திரண்டதனால் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
சுன்னாகம் வயல் கிணற்றில் இருந்து சடலம்
சுன்னாகம் மேற்கு மூர்த்தியான் கூடல் பகுதியில் உள்ள வயல் கிணற்றில் ஆண் ஒருவரின் சடலம் இன்று மதியம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
முக்கொலை சந்தேக நபருக்கு 16 வரை விளக்கமறியல்
முக்கொலையின் சந்தேக நபருக்கு எதிர்வரும் 16 ம் திகதிவரை விளக்கமறியல் நீடிக்குமாறு மல்லாகம் நீதிவான் நீதிமன்ற நீதிபதி யோய் மகிழ் மகாதேவா இன்று உத்தரவிட்டுள்ளார்.
முக்கொலை சந்தேக நபருக்கு 16 வரை விளக்க மறியல்
முக்கொலையின் சந்தேக நபருக்கு எதிர்வரும் 16 ம் திகதிவரை விளக்கமறியல் நீடிக்குமாறு மல்லாகம் நீதிவான் நீதிமன்ற நீதிபதி யோய் மகிழ் மகாதேவா
முக்கொலையின் சந்தேக நபருக்கு எதிர்வரும் 16 ம் திகதிவரை விளக்கமறியல் நீடிக்குமாறு மல்லாகம் நீதிவான் நீதிமன்ற நீதிபதி யோய் மகிழ் மகாதேவா
16 தமிழ் அமைப்புகள், அவற்றின் ஆதரவாளர்கள் 424 பேர் மீது மத்திய அரசு தடை என தகவல்! கலைஞர் கண்டனம்!
"குதிரை குப்புறத் தள்ளியதோடு, குழியும் பறித்ததாக" கூறுவார்களே, அது போல இலங்கை ராஜபக்ஷே அரசு தமிழர்கள் என்றால் ஏன் தான் இப்படித் தொடர்ந்து பகை நெருப்பை அள்ளிக் கொட்டுகிறார்களோ; தெரியவில்லை!
தீவிரவாதத்துக்கு ஆதரவாகச் செயல்பட்டதாகக் குற்றம்சாட்டி, 16 தமிழ் அமைப்புகள் மற்றும் அவற்றின் ஆதரவாளர்கள் 424 பேர் மீது தடை விதிக்க வேண்டுமென்று இலங்கை அரசு உலக நாடுகளுக்கெல்லாம் வேண்டுகோள் விடுத்து, அந்த வேண்டுகோளை நம்முடைய இந்திய அரசும் ஏற்றுக் கொண்டு நடவடிக்கை எடுத்துள்ளதாக இன்று நாளேடுகள் சிலவற்றில்
28 ஏப்., 2014
உணவு வழங்கியதில் முறைகேடு விசாரிக்க மூவர் குழு நியமனம்; வடமாகாண சுகாதார அமைச்சர் தெரிவிப்பு
வடக்கு மாகாண சுகாதார அமைச்சுக்குட்பட்ட வைத்தியசாலைகளுக்கு உணவு வழங்குவது தொடர்பான ஒப்பந்தம் கோரலில் இடம்பெற்றுள்ள முறைகேடுகள் குறித்து ஆராய்வதற்காக மூவரைக் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்
ஐ.நா தீர்மானத்தை இலங்கை இலகுவாக எடுக்கக் கூடாது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இலங்கை இலகுவாக எடுத்துக் கொள்ளக்கூடாது. தீர்மானத்தைத் தீவிரமாக எடுத்துக் கொண்டு செயற்படாது விட்டால் அது பாதக விளைவுகளை ஏற்படுத்தும் என்று
மாகாண சபைக்கு முன்பாக பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம்
மீன்பிடியியல் டிப்ளோமா பட்டதாரிகள் தமக்கான வேலை வாய்ப்பை வழங்கக் கோரி வடக்கு மாகாண சபைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நிராகரிக்கப்பட்ட பிரேரணை சில இன்று அமர்வுக்கு வரும்
வடக்கு மாகாணசபையின் இன்றைய அமர்வில் எடுத்துக் கொள்வதற்காக சமர்ப்பிக்கப்பட்டு நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்படாத சில பிரேரணைகள், பிரேரணையின் கடினத்தன்மை குறைக்கப்பட்டு இன்றைய அமர்வில் எடுத்துக் கொள்வதற்கு அவைத் தலைவரும், வடக்கு முதலமைச்சரும் சம்மதித்துள்ளனர் என்று தெரியவருகின்றது.
தற்போதைய செய்தி
இலங்கைக்கு பேரிடி .4 ஆண்டுகள் இலங்கை ஐ.நா. கண்காணிப்பில் ; கிடுக்கிப்பிடி போட்டார் நவிப்பிள்ளை
![news](https://lh3.googleusercontent.com/blogger_img_proxy/AEn0k_ullcMR8NBCL23qRWrEYFXlzkMk69NJpqcol-T1S7VAkVDLa5gqAQzkmzIwNb1I2r8dYZLX83zK1qHEj5t_pzuEITXVeWMcJTZBSw8w6YlmdPj7Ue-3wMzExpA=s0-d)
இலங்கைக்கு பேரிடி .4 ஆண்டுகள் இலங்கை ஐ.நா. கண்காணிப்பில் ; கிடுக்கிப்பிடி போட்டார் நவிப்பிள்ளை
இலங்கை அரசுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கை தொடர்பில் கடுமையான நிலைப்பாடுகளை எடுக்க ஆரம்பித்துள்ளார் என்று தெரியவருகின்றது.
கல்விக்கு கைகொடுப்போம்\' நிகழ்ச்சித்திட்டம்
'கல்விக்கு கைகொடுப்போம்' நிகழ்ச்சித்திட்டம் ஒன்று காரைநகர் சிவகாமி அம்மன் ஆலயத்தில் நேற்று பிரதேச சபை தவிசாளர் திரு ஆனைமுகன் தலைமையில் இடம்பெற்றது.
27 ஏப்., 2014
மானிப்பாய் பொலிஸ் நிலையத்தின் களியாட்ட விழா
சங்கானை வர்த்தக சங்கத்தின் அனுசரனையுடன் மானிப்பாய் பொலிஸ்நிலையத்தின் களியாட்ட விழா ஒன்று சங்கானை கூடத்து மனோன்மனி அம்பாள் ஆலயத்துக்கு அருகில் இன்று காலை இடம்பெற்றது.
பொறுமையான துடுப்பாட்டம்:சுருண்டது மும்பை
மும்பை மற்றும் டெல்கி அணிகளுக்கு இடையே இன்று இடம்பெற்ற ஜ.பி.எல் ஆட்டத்தில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை அணி முதலில் துடுப்பாட்டத்தை தீர்மானித்தது.
மும்பை மற்றும் டெல்கி அணிகளுக்கு இடையே இன்று இடம்பெற்ற ஜ.பி.எல் ஆட்டத்தில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை அணி முதலில் துடுப்பாட்டத்தை தீர்மானித்தது.
கல்வி வளர்ச்சிக்கு வட மாகாணத்தில் விசேட வேலைத்திட்டம்
கல்வி வளர்ச்சிக்கு வடமாகாணத்தில் விசேட வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
இலங்கை-இந்திய மீனவ 2ம் கட்ட பேச்சு விரைவில்
இலங்கை-இந்திய மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பாக சுமூகமான தீர்வு ஒன்றினை பெறும் நோக்குடன் எதிர்வரும் 12ம் திகதி இடம்பெறவுள்ள 2ம் கட்ட பேச்சுவார்த்தை தொடர்பில் கலந்து கொள்வதற்காக 30பேர்
போலி அகதிகளை நாடு கடத்த அவுஸ்திரேலியாவுடன் கோத்தபாய பேச்சு |
ஆஸ்திரேலியாவிலுள்ள போலி அகதிகளை மீளவும் இலங்கைக்கு அனுப்புவது தொடர்பில், ஆஸ்திரேலிய அதிகாரிகளுடன் பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாய ராஜபக் பேச்சு நடத்தியுள்ளார்.
|
காங்கிரஸ் நம்பிக்கை இழந்துவிட்டதால்தான், 3-வது அணி ஆதரவு குறித்து பேசுகிறது: வெங்கய்யா நாயுடு
இந்நிலையில் உத்தரப்பிரதேசம் பரூக்காபாத் தொகுதியில் உள்ள தனது சொந்த கிராமமான பிட்டாராமில் வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷி பேசியதாவது:
தீவிரவாதிகளுடன் துப்பாக்கி சண்டை: சென்னை ராணுவ அதிகாரி உயிரிழப்பு: குரோம்பேட்டையில் இறுதி சடங்கு
உயிரிழந்த ராணுவ அதிகாரி மேஜர் முகுந்த் வரதராஜன் சென்னையைச் சேர்ந்தவர் ஆவார். இவரது தந்தை பெயர் வரதராஜன். ஓய்வு பெற்ற வங்கி மேலாளரான வரதராஜன் தனது
பிரதமராக தேர்ந்தெடுத்தால் உங்கள் முதல் வேலை என்னவாக இருக்கும்! நரேந்திர மோடி பதில்!
கேள்வி: வாஜ்பாய் அரசில் 22 கூட்டணி கட்சிகள் இருந்தன. தற்போது உங்களுடன் 25 கூட்டணி தலைவர்கள் உள்ளனர். இவர்களுடன் சேர்ந்து நீங்கள் நிம்மதியாக அரசை நடத்த முடியுமா?
திறன்மிக்க ஆயுதப் போராட்ட இயக்கமாக விடுதலைப் புலிகள் தம்மை நிரூபித்திருந்தனர்! உணருமா அரசு? கே வி தவராசா தலைமையில் செல்வா நினைவு கூட்டத்தில் இரா.சம்பந்தன்
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவின் 37வது நினைவுப் பேருரை இன்று, கொழும்பு மாவட்டக் கிளையின் தலைவர் சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி தவராசா தலைமையில் பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் மண்டபத்தில் நடைபெற்றது.
26 ஏப்., 2014
ஜெயலலிதாவின் அன்மை செயலபாடுகள் காரணாமாக அதிமுக வெற்றிக்காக புலம்பெயர் ஈழத்தவர் அதியுச்ச இணையதள பிரசாரம் -இந்தியன் எக்ஸ்பிரஸ்
இலங்கை தமிழர்களின் சுயநிர்ணய உரிமைகளுக்கு குரல் கொடுத்ததன் மூலம் அதிமுக பொதுச் செயலாளரும் தமிழக முதலமைச்சருமான ஜெயலலிதா வெளிநாடுகளில் உள்ள புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் பெரும் புகழை பெற்றுள்ளதாக
ஜனாதிபதியை சந்தித்தது பாகிஸ்தான் குழு
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் பாகிஸ்தானின் பஜுலுஸ்தான் மாநிலங்கள் அவையின் உறுப்பினர்கள் குழுவினர் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்துக் கலந்துரையாடினர்.
பெங்களூரை எளிதில் பணிய வைத்த ராஜஸ்தான்
![news](https://lh3.googleusercontent.com/blogger_img_proxy/AEn0k_uNVXu4_2q4Dtu7U31L2fhT1ivLzJX5-wYhAjyNlaBgiaqMgAB2_buXyx7dujKrs5DdfinlKwee_LdGD-j7sqqHY5v9b4w_45FJ9VXuud-XxEmRXmKITmc-Fu4MHw_4oys9q2-Jw5NGjshmU36AhA1iU_T6sRBr=s0-d)
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று அபுதாபியில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பெங்களூர் அணியை ராஜஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
பாதுகாப்பு அங்கிகளுடன் 48 மாணவிகளின் சடலங்கள் மீட்பு
தென்கொரியாவின் பெர்ரி கப்பல் கடந்த 16ஆம் திகதி கடலில் மூழ்கிய பயணிகளை மீட்க்க கடந்த பத்து நாட்களாக மீட்புப்படையினர் போராடி வருகின்றனர்.
இன சமத்துவத்தை ஏற்படுத்தவே சர்வதேச விசாரணை கோரினோம்: பிரித்தானியா
இலங்கைக்கு எதிராக பொருளாதார தடைவிதிக்கும் எண்ணம் பிரித்தானியாவுக்கு இல்லை என்று பிரித்தானியாவின் இலங்கைக்கான உயர்ஸ்தானகர் ஜோன் ரென்கின் தெரிவித்துள்ளார்.
சிறுபான்மை மக்களை அடக்க உருவாக்கப்பட்டதே பொது பல சேனா : ரில்வின் சில்வா குற்றச்சாட்டு
ஜனநாயகத்திற்கு எதிராக தீவிரமாக செயற்படும் பொது பல சேனா பௌத்த அமைப்பை கட்டுப்படுத்தாது அரசாங்கம் வேடிக்கை பார்ப்பது ஏன் என கேள்வி எழுப்பிய ஜே.வி.பி. யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா சிறுபான்மை
கடன் வாங்குவதில் முதலிடம் பித்தது இலங்கை
உலக வங்கியினால் அனர்த்தங்களின் போது வழங்கப்படுகின்ற அவசர கடன் திட்டத்தை பெற்றுகொள்ளும் முதல் தெற்காசிய நாடாக இலங்கை பதிவாகியுள்ளது.
சிதம்பரம்: தலித் மக்கள் மீது தாக்குதல் - 25 பேர் கைது
சிதம்பரம் அருகே உள்ள வடக்குமாங்குடி கிராமத்தில் தேர்தலில் வாக்கு சேகரிக்கும் போது இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட முன்விரோதம் தொடர்பாக வியாழக்கிழமை தேர்தல் முடிவுற்றவுடன் இரவு பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த 25-க்கும் மேற்பட்டோர் கொண்ட கும்பல் ஒன்று உருட்டு கட்டை
ஆஸ்திரேலிய விமானம் கடத்தப்பட்டதாக தகவல்! விமான நிறுவனம் மறுப்பு!
ஆஸ்திரேலியா பிரிஸ்பேனில் இருந்து புறப்பட்ட விமானம் இந்தோனேசியாவி்ன் பாலி நகரில் இறங்கிய போது கடத்தல் முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. பாலியில் விமானம் தரையிறங்கியதும், விமானிகள் அறைக்குள் சில பயணிகள் செல்ல முயற்சி செய்ததாக இந்தோனேசிய
யாழ். ரயில் பாதையின் பணிகள் ஆகஸ்டுடன் பூர்த்தி
யாழ்ப்பாணத்துக்கான ரயில் பாதை மற்றும் ரயில்வே நிலையங்கள் போன்றவற்றின் நிர்மாணப்பணிகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்துக்குள் நிறைவடைந்துவிடும் என ரயில்வே திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கோபியுடன் தொடர்பானவர் குருநகரில் கைதாம்
விடுதலைப் புலிகள் அமைப்பை மீளிணைக்க முயற்சிக்கின்றார் என்று கூறி இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்ட கோபியுடன் தொடர்பு வைத்திருந்தவர் என்று தெரிவித்து குருநகர் பகுதியில் நேற்று முன்தினம் மாலை பயங்கரவாத தடுப்புப்
பதில் கூறிக்கொண்டிருக்க நேரமில்லை செய்கை மூலமே பதிலடி கொடுப்போம் - இரா.சம்பந்தன்
"அவர்களுக்கு இதற்கெல்லாம் பதில் கூறிக்கொண்டிருக்க முடியாது. நாம் நடத்தையால் அவர்களுக்கு உரிய பதிலடி கொடுப்போம் என்று காட்டமாக தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)