யுவதிகளை இராணுவத்திற்கு இணைத்தது போன்று எதிர்காலத்தில் யாழ். மாவட்டத்திலும் இணைக்கவுள்ளோம் என யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி உதய பெரேரா
கிளிநொச்சி மாவட்டத்தில் இளைஞர், யுவதிகளை இராணுவத்திற்கு இணைத்தது போன்று எதிர்காலத்தில் யாழ். மாவட்டத்திலும் இணைக்கவுள்ளோம் என யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி உதய பெரேரா தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் இளைஞர், யுவதிகளை இராணுவத்திற்கு இணைத்தது போன்று எதிர்காலத்தில் யாழ். மாவட்டத்திலும் இணைக்கவுள்ளோம் என யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி உதய பெரேரா தெரிவித்துள்ளார்.