தென் சூடானில் உள்நாட்டு போர் உச்ச கட்ட நிலையை அடைந்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா எச்சரித்துள்ளார்.
தலைநகர் ஜுபாவில் ஆரம்பமான வன்முறை மோதல்கள் நாடளாவிய ரீதியில் பரவியுள்ள நிலையிலேயே அவரது எச்சரிக்கை வெளியாகியுள்ளது.
தலைநகர் ஜுபாவில் ஆரம்பமான வன்முறை மோதல்கள் நாடளாவிய ரீதியில் பரவியுள்ள நிலையிலேயே அவரது எச்சரிக்கை வெளியாகியுள்ளது.