எதிர்வரும் மேல் மாகாண சபைத் தேர்தலின் பின்னர் நிச்சயமாக தானே முதலமைச்சர் என ஜே.வி.பியின் மேல் மாகாண முதலமைச்சர் வேட்பாளர் கே.டி.லால்காந்த நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல்களை அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கான ஒத்திகையாக அரசாங்கம் நடத்த உள்ளது.