புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 ஏப்., 2020

ஆண்டவரே`புனித உயிர்த்த ஞாயிறு தினத்தில் உலகமக்கள் துன்பத்தில் இருந்து  மீளக்காத்தருள வேண்டி  உம்மை  ஆராதனை செய்கிறோம் 
கொரோனா கட்டுப்படுத்தலில் பி பி சி சேவையும்  ஒக்ஸ்வோட்  பல்கலைக்கழகமும் இணைத்து நடத்திய ஆய்வில் இலங்கைக்கு பாராட்டு
பிபிசி ஒக்ஸ்வோட் ஆய்வு   உலகின்  முன்னணி வல்லரசு 7பொருளாதார  நாடுகளில் கொரோனாவினால்   சந்திக்கும் நிலையில்  இலங்கையும் சீனாவும்  சிறப்பாக  கொரோனாக்கட் டுப்படுத்தலை  கையாண்டு   உலகிலேயே சிறந்த நாடுகளாக தெரிவு செய்து அறிவித்துள்ளது 
ஐரோப்பாவில் கொரோனாவை கையாண்டதில் ஜேர்மனி மிகவும் சிறப்பாக செயல்பட்டுள்ளது ,பேருக்கு  தொற்றுண்டாகி இருந்து  மருத்துவத்தின் உன்னத பணியாலும்  அரச நிர்வாக திறனாலும் தேசியப்பற்று கொண்ட மக்களின் கட்டுபாட்டினாலும் இந்த உன்னத  நிலையை   ஜெர்மனி அடைந்துள்ளது மொத்தமாக 1 25 452  பேருக்கு தொற்றினால் பாதிக்கப்பட்டு இருந்தும் 2871 பேர் மட்டுமே இறப்பை சந்தித்தார்கள் ஜெர்மனிக்கு அடுத்து துருக்கி(52167 -1101 ), ஆஸ்திரியா( )சுவிஸ்( 25 265-1021)போர்த்துக்கல் (15987-470)நாடுகளும் ஓரளவு கட்டுப்படுத்துன சுகந்திநேவிய நாடுகளுக்கு தோற்று பெரிய அளவில் பரவாத போதும் அந்த  நாடுகளும் நல்ல முறையில்  கடைப்பிடித்துள்ளன மோசமாக பாதிக்கப்படட நாடுகள் இத்தாலி ,ஸ்பெயின் பிரான்ஸ் பிரித்தானியா  ஹாலந்து பெல்சியம் ஆகும் 
சுவிஸ் கொரோனா    நிலவரம்
நேற்று 375  ஆக இருந்த  கொரோனா  தோற்று  எணிக்கை  இன்று  இதுவரை 145  ஆகி  வெகுவாக குறைந்துள்ளது வெள்ளிக்கிழமை  486  ஆக  இரு ந்துள்ளது 

கனடாவில் 25 ஆயிரத்தை தொடுகிறது கொரோனா தொற்று

கனடாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை, 25 ஆயிரத்தை தொடும் நிலையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கனடாவில் கொரோனா வைரஸ்

பிரேக்கிங் நியூஸ் கனடாவில் இருந்து அதிர்ச்சி செய்தி வயோதிபர் முகாமில் மலங்களோடுமனிதஉடல்கள் கொரோனா நோயாளி கண்டதும் ஓடிவிடட தொழிலாளிகள் கொரோனா இல்லாத முதியோரும் கவனிப்பாரற்று இறந்திருக்கலாம்

கொரோனா இல்லாத முதியோரும் கவனிப்பாரற்று இறந்திருக்கலாம் மனிதக்கழிவுகளுக்கு மத்தியில் கிடந்த உடல்கள்: முதியோர் இல்லத்தில் கொரோனாவின் கோரத்தாண்டவம்
சுவிஸ் சூரிச் சிவன் ஆலய அன்பேசிவம் விடுக்கும் வேண்டுகோள்,
தாயகஉறவுகளுக்கான நிவாரணகோரிக்கை - தாயகத்துக்கு வெளிநாட்டுத்தமிழரின் நிவாரணங்கள் சிறப்பான முறையில் சென்று கொண்டிருப்பது மகிழ்ச்சி . ஆனாலும் இவ்வாறு நிவாரணிகள்  கிடைக்காத கிழக்கு  மலையகப்பகுதிகளுக்கு விரைவிலான  நிவாரண ஒழுங்கு செய்யவுள்ளதாகவும்  அதற்காக உங்கள் ஆதரவை  வேண்டி இருப்பதாக கேட்டு  நிற்கிறார்கள் 
கொரோனாவினால் அவதிப்படும் அமெரிக்காவை தொடர்ந்து பிரித்தானியாவும் தள்ளாடுகிறது 

பிரித்தானியாவில் 1000-ஐ நெருங்கும் கொரோனா பலி! விமானம் முழுவதும் அவசர உபகரணங்களை அனுப்பி உதவிய நாடு

பிரித்தானியாவில் கொரோனா வைரஸால் 9000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதால், அரசு உயிரிழப்பை தவிர்ப்பதற்காக போராடி வரும் நிலையில், துருக்கி அரசு விமானம் முழுவதும்

மக்களிடம் மன்னிப்பு கேட்டார் பிரித்தானிய உள்துறை அமைச்சர்! பாதுகாப்பு உபகரண பற்றாக் குறை குறித்து விளக்கம்

பிரித்தானியாவில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் போன்றோருக்கு தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் போதுமானதாக இல்லை என்று குற்றச்சாட்டு நிலவி வரும் நிலையில், நாட்டின் உள்துறை அமைச்சர்

ஏப்ரலில் பிரித்தானியாவில் தொற்று மேலும் அதிகரிக்கும் அபாயம்: உதவிக்கரம் நீட்டும் ஜேர்மனி

பிரித்தானியாவில் ஏப்ரல் மாத மையத்தில் இன்னும் கொரோனா தொற்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ஜேர்மன் ராணுவம் பிரித்தானியாவுக்கு 60 வெண்டிலேட்டர்களை வழங்க உள்ளது.

வெளிநாட்டில்இலங்கைத்தமிழர் 12 பிரிட்டிடைனில் சிங்களவர் 6,மற்றும் 40-கும் மேற்பட்ட இந்தியர்கள் கொரோனா பாதிப்புக்கு பலி

கொரோனா பாதிப்புக்கு அமெரிக்காவில் 40க்கும் மேற்பட்ட இந்தியர்கள், அமெரிக்க-இந்தியர்கள் பலியாகியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ராமேஸ்வரத்தில் ரகசியமாக இருந்த சுவிஸ்குடிமகன் ஈ மெயில் மூலம் சென்னை தூதரகத்தோடு தொடர்பு கொண்டார் விடுதியில் ரகசியமாக தங்கியதால் நாடு திரும்ப முடியாமல் தவித்த சுவிட்சர்லாந்து நாட்டவர்

சுவிட்சர்லாந்தை சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர் தமிழகத்தில் இருக்கும் விடுதி ஒன்றில் ரகசியமாக தங்கியிருந்ததால், அவருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டது.
கொரோனா-உறவுகளே.தயவுசெய்து அலட்சியம் செய்யாதீர்கள்.மருந்தே இல்லாத உயிர்கொல்லி வைரஸ் - ?பிரிட்டிஷ்பிரதமர், ஸ்பெயின்ராணி ,ஈரான் பா .உ.சவூதிமன்னர் குடும்பம் கனடா பிரதமர்துணைவி ?

போகிற போக்கில் எடப்பாடியர் உச்சத்தில் வந்துவிடுவாரோ என்று குழப்பத்தில் ஸ்டாலின் பக்கம் பக்கமாக தந்தை வழியில் அறிக்கை விட்டு புலம்புகிறார் அரசாங்கம் மக்களுக்காகச் செயல்படா விட்டால், அரசாங்கத்தை திமுக செயல்பட வைக்கும்

மத்திய அரசிடம் இருந்து எதற்காக நிதி வாங்க முயற்சிக்கவில்லை? பயம்தான் காரணம்? பதவியைக் காப்பாற்றிக் கொள்ள

ஊரடங்கு நேரத்தில் கிளிநொச்சி வாய்க்காலில் மிதந்த ஆணின் சடலம்

கிளிநொச்சி, ஸ்கந்தபுரம் முட்கொம்பன் பகுதியில் வாய்க்காலில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.ஊரடங்கு நேரத்தில் இவ்வாறு சடலம் மிதப்பது மக்கள் மத்தியில் பெரும் சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது

மயிலிட்டியைச் சேர்ந்த இளைஞர் லண்டனில் பலி

புலம்பெயர்ந்து லண்டனில் அரசியல் தஞ்சம் கோரியிருந்த யாழ்ப்பாணம் மயிலிட்டியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு பரிதாபகரமாக

11 ஏப்., 2020

பிரித்தானியப்பிரதமர்  போரிஸ்   ஜோன்சன்  உடல் தேறி வருகிறார் 
Bestätigte Fälle
Davon verstorben
USA
501’701
18’622
Andere
230’367
6’769
Spanien
161’852
16’353
Italien
147’577
18’849
Frankreich
125’931
13’215
Deutschland
122’855
2’736
China
83’014
3’343
Vereinigtes Königreich
79’841
9’891
Iran
70’029
4’357
Türkei
47’029
1’006
Belgien
28’018
3’346
Schweiz
24’960
1’020
Niederlande
24’565
2’652
Kanada
22’148
569
Brasilien
19’943
1’074
Portugal
15’987
470
இன்று 309 மட்டுமே .சுவிட்சர்லாந்து கொரோனாவை  கட்டுப்பாட்டுக்குள்  கொண்டுவந்து விட்ட்தா  ?  திடீரென  சுவிஸ்  கொரோனா  தொற்றுகள்  எண்ணிக்கை குறைந்து  வருவதால்  இந்த நம்பிக்கை  சுவிஸ்  மக்களிடையே  பூத்துள்ளது கடந்த புதனன்று  772 வியாழன் 640வெள்ளி392  இன்று  இந்த  இறங்குமுகமான   தொற்றுக்கள்  இறங்குமுகம்  ஓரளவு கவலையை தீர்க்கிறது 

ஹைட்ராக்ஸி குளோரோகுயின் இந்தியா ஏற்றுமதி செய்ய போகும் 13 நாடுகளின் முதல் பட்டியல்

ஹைட்ராக்ஸி குளோரோகுயின் (எச்.சி.க்யூ) ஏற்றுமதி செய்ய போகும் 13 நாடுகளின் முதல் பட்டியலை இந்தியா அனுமதி வழங்கி உள்ளது.
இன்று எட்டுமணிக்கு இந்தியப்பிரதமர்  மோடி  உரையாற்றுவார் 
உலகம் 16 99 332 இறப்புக்கள்1 02 734 -இந்தியா  தொற்றுக்கள் 7529 இறப்புக்கள் 242- தமிழகம் தொற்றுக்கள்  939 . இறப்புகள்  10 -
இலங்கை  தொற்றுக்கள்  197  இறப்புகள் 7

சீனாவில் இறைச்சிக்காக வளர்க்கப்படும் விலங்குகள் பட்டியல் வெளியீடு

சீனாவில் இறைச்சிக்காக வளர்க்க வேண்டிய விலங்குகள் குறித்த புதிய வரைவு பட்டியலை அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ளது.
தமிழகத்திலும் ஊரடங்கு  ஏப்ரல் 30 வரை நீடிப்பு .-அமைச்சரவை கூடடம் நிறைவேறியுள்ளது . சற்றுநேரத்தில்  முதல்வர் எடப்பாடி பழனிசாமி    ஊடக சந்திப்பை  நடத்துவார் 

மாநில முதல்வர்கள் பரிந்துரையை ஏற்று ஊரடங்கு ஏப்ரல் 30-ந்தேதி வரி நீட்டிப்பு?

மாநில முதல்வர்கள் பரிந்துரையை ஏற்று ஊரடங்கு ஏப்ரல் 30-ந்தேதி வரி நீட்டிப்ப?நில முதல்வர்கள் பரிந்துரையை ஏற்று ஊரடங்கை ஏப்ரல்- 30ந்தேதி மத்திய அரசு நீட்டிகிறது இதற்கான அறிவிப்பை விரைவில் வெளியிடும்
கொரோனா ஊரடங்கு உத்தரவு  பற்றி இப்போது தமிழக அமைச்சர்களின் அமைச்சரவை கூடடம் ஆரம்பமாகவுள்ளது 
என்றுமில்லாதவாறு  இன்று சுவிஸில் தொற்றுக்கள் என்னைகை திடீரென  குறைந்தது  அதிசயம் 292 மட்டுமே  நேற்று 640 எண்ணிக்கை 

இலங்கை வங்கிகளுக்கு மாற்றப்படட அமெரிக்க வங்கிக் கணக்கு ஒன்றுக்குள் ஊடுருவி 1400 மில்லியன் ரூபாய் கொள்ளை


அமெரிக்க வங்கியில் உள்ள வங்கிக் கணக்கு ஒன்றுக்குள் ஊடுருவி (ஹெக் செய்து) சுமார் 1400 மில்லியன் ரூபாய் கொள்ளையிடப்பட்டுள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது
உலகளவில் கொரோனா பாதிப்பால் பலியானோர் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியுள்ளது.

10 ஏப்., 2020

உலகம் 100376-எங்கும் எதிலும் முன்னணி  வகிக்கும் அமெரிக்கா  கொரோனா  விஷயத்திலும்  முந்த போகிறது  கவலை  தான் இப்போதுவரை அமேரிக்கா 16944.இத்தாலி 18 849  ஸ்பெயின் 15970  பிரான்ஸ் 12228   பிரித்தானியா  8973  ஈரான்  4232 சீனா  3340பெல்ஜியம் 3019 ஜெர்மனி 2607 ஹாலந்து 2520  சுவிஸ்821  கனடா 531   2இந்தியா 06இலங்கை 7

அமெரிக்காவை மிரட்டும் கொரோனா வைரஸ்! நாளுக்கு நாள் அதிகரிக்கும் உயிரிழப்பு


கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வரும் நிலையில், தற்போது 16 லட்சம் பேர் வரையில் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், 95 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.
பிரித்தானியா தமிழருக்கு முக்கிய செய்தி
---------------------------------------------
-பிரித்தானியாவில் அகதி அந்தஸ்து கோரியவர்களுக்காக அரசு வழங்கிய விபரங்கள்

வீட்டுக்குள் இருந்தால் ஒவ்வொரு எட்டு நிமிடத்துக்கும் ஒருவர் காப்பாற்றப்படுகின்றார்24 மணி நேரத்திற்குள் பிரான்சில் 424 சாவுகள்

மொத்தச் சாவுகள் 12. 210

வைத்திசாலையில் 8.044 சாவுகள் (+424)

வயோதிப இல்லங்களில் மார்ச் ஆரம்பத்திலிருந்து
உறவுகளுக்கு எமது ஈஸ்டர் திருநாள் வாழ்த்துக்கள் - இந்த அவசரகால நிலையிலும் புலத்திலும் தாயகத்திலும்  இல்லங்களில் இருந்தே  ஆராதிப்போம் உலக மக்களுக்காக  ஒருசேர பிராத்திப்போம் 

கனடா ஒன்ராறியோவில் இதுவரை 223 பேர் பலி

கனடா- ஒன்ராறியோவில் நேற்று புதிதாக 483 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து, மாகாணத்தில் வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளவர்களின்
பாதரின் முட்டாள்தனமான  செயலும்  மூளைச்சலவையான கூட்டத்தினாலும் தாவடி,மானிப்பாய்,அரியாலை மக்கள் படும் நரகவாழ்க்கை .  வடக்கை எந்தளவு முடியுமோ அந்தளவுக்கு  அழுத்தம் கொடுக்க எண்ணும் அரசு இயந்திரத்துக்கு

தீவகம் தென்மராட்சி , வடமராட்சி கிழக்கு ( மருதங்கேணி )பூநகரி, துணுக்காய் , பாண்டியன்குளம் ஆகியவற்றுடன்டுங்கேணி , செட்டிகுளம் ஊரடங்கை தளர்த்த ஆளுநர் ஆலோசனையின் பின் சிபார்சு?

யாழ்.குடாநாட்டில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு தொடர்கின்ற நிலையில் சில பகுதிகளில் புது வருடத்துடன் ஊரடங்கை தளர்த்துவது தொடர்பாக ஆராயப்பட்டுவருகின்றது.

கொரோனா ஒத்துழைக்காத சுகாதார அதிகாரி தேவநேசன் காவலூர் ஆஸ்பத்திரிக்கு மாற்றம் செயல்திறனற்றவரை இளிச்சவாய் தீவக மக்களின் தலையில் கட்டியடிப்பு

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனோ தொற்றினை தடுக்கும் நடவடிக்கையில் ஒத்துழைக்காத சுகாதார வைத்திய அதிகாரி தேவநேசனை மத்திய சுகாதார அமைச்சு இடமாற்றம் செய்துள்ளது.

9 ஏப்., 2020

தயவு செய்து வீட்டிலேயே இருங்கள் ஐரோப்பிய நாடுகளில் பிரான்ஸ் ,இத்தாலி தவிர்ந்த  ஏனைய நாடுகள் அவசரகால விதிகளின்படி  உள்ளிருப்பு நடைமுறையை மட்டுமே  கையாள்கிறது . பிரான்சும் இத்தாலியும் கடுமையான  ஊரடங்கினை நடைமுறைப்படுத்துகிறது  தமிழ் உறவுகளே தயவு செய்து இந்த அவசரகால நிலையிலும் மக்களின்  வாழ்க்கைக்கு தேவையான அத்தியாவசிய தேவைகளுக்காக  மட்டுமே  வெளியே  செல்லும்    மனிதாபிமான முறையை  ஏனைய  நாடுகள்  செய்லபடுத்துகின்றன இந்த சலுகை நிலையினை  பயன்படுத்தி  தமிழ் உறவுகள்  உறவினர்களுடன் கூடுதல், வெளியே  உலாவுதல், சிறிய அளவிலான கொண்டாட்டங்களை வீடுகளிலேயே  நடத்து தல் ஆலயங்களுக்கு செல்லல் என வாழ்வதாக அறிகிறோம்   தயவு செய்து உயிரை பணயம் வைத்துஇப்படி வாழ்தல்   உங்கள் குடும்பத்தை அழிப்பதோடு  மட்டுமன்றி  உறவுகளுக்கும் தீராத அவஸ்தையை கொடுத்து செல்கிறீர்கள் தயவு செய்து வீட்டிலேயே இருங்கள் 

கொரோனாவினால் 22 ஆயிரம் பேரை கனடா இழக்கக் கூடும்

வலுவான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைக் கொண்ட சிறந்த சூழ்நிலையில் கூட,கொரோனா வைரஸ் தொற்றினால், 11,000 தொடக்கம் 22,000 வரையான உயிர்களை கனடா இழக்கக் கூடும்

கொரோனா சிகிச்சைக்காக 34 லட்சம் மாத்திரைகளை நன்கொடையாக வழங்கிய அமெரிக்கவாழ் இந்தியர்

கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ஹைட்ரோக்சிகுளோரோகுயின் மாத்திரையை வழங்குமாறு இந்தியாவிடம் அமெரிக்கா கேட்டுள்ளது. இந்நிலையில், அமெரிக்கவாழ் இந்தியர்கள் சிராக்
நிவாரண விஷயத்தில் பாரடடப்படவேண்டியவர்கள் தமிழரசுக்கட்சி -சரவணபவன் ,மாவை  அவைத்தலைவர்  வாலிபமுன்னணி  மகளிர் அணி பிரதேசசபை உறுப்பினர்கள் 
பாராட்டுக்கள் சரவணபவன் மாவை ஈ வி கே .நிவாரணம் - காணவில்லை -ஒருசிலரை  தவிர வடக்கின் அரசியல்வாதிகள் மாற்றுதலைமையாளர்கள்கூட்டம்  .,லேடடர்பாட் கட்சிகள் 

பாராட்டுக்கள்  கோடீஸ்வர நடிகர்களை தூக்கி சாப்பிட்டார் -நடிகர் ராகவா லாரன்ஸ் 3  கோடி  கொடுத்து சாதனை
அஜித் ஒன்னேகால் கோடி கொடுத்திருந்தார் ,அதனை முறியடித்தார்  லாரன்ஸ் .
அமெரிக்காவில் மீண்டும் கடந்த 24  மணி  நேரத்தில்  2000  பேர்  இறப்பு . முதல் நாளும் 24  மணி நேரத்தில் 2000 பேர்  இறந்தது குறிப்பிடத்தக்கது 
சுவிஸ்  பஸ்  ரயில் போக்குவரத்து மாதாந்த வருடாந்த பருவகால சீட்டுக்களை பெறுவோருக்கு சலுகை  கழிவு  அளிக்கப்படவுள்ளது  அல்லது  15  நாட்கள் மேலதிக இலவச நீடிப்பு வழங்கப்படும் 
சுவிஸில் கொரோனா தொற்று எண்ணிக்கை  இறங்குமுகம்  நோக்கி
இன்று இப்போது வரை     நேற்று439   செவ்வாய்767  திங்கள் 576 ஞாயிறு 499

8 ஏப்., 2020

இலங்கை ரூபாயின் மதிப்பு
சுவிஸ் பிராங் 199.34, யூரோ 210.30,கனடா டாலர்137.66, அமெரிக்க டாலர் 193.56, பவுண்ட்  239.90, அவுத்திரிய டாலர் 127.57
கொரோனாவின் மகிமை -  இலங்கை ரூபாயின் பெறுமதி வீழ்ச்சி . புலம்பெயர் தமிழரின்  பிராங்கும் யூரோவும் டாலரும் உச்ச ஏற்றம்,  இருந்தாலும் இங்கும் உண்டியல்காரன் பூட்டு அங்கும்  வங்கிகள்பூட்டு  ஊரடங்கு  உறவுகள் பணம் எடுக்க முடியாத நிலை  

சிறிலங்காவில் கொரொனா தொற்றால் 7 ஆவது நபர் உயிரிழப்பு

இலங்கையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இவர் சற்று முன்னர் உயிரிழந்துள்ளார் என்பதோடு இலங்கையில் உயிரிழந்த

உலக சுகாதார அமைப்புக்கான நிதியை நிறுத்துவோம்- டிரம்ப் மிரட்டல்

உலக சுகாதார அமைப்புக்கான நிதியை நிறுத்துவோம்- டிரம்ப் மிரட்டல்
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு கோரத்தாண்டவம் ஆடி வருகிறது.

கொரோனா வைரஸ் அல்லாவின் சிப்பாய்! ஐ.எஸ் அமைப்பு வெளியிட்ட அச்சுறுத்தல் புகைப்படம்

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸை ஐ.எஸ் அமைப்பு, இது அல்லாவின் சிப்பாய் என்று குறிப்பிட்டுள்ளது.கொரோனா வைரஸ் காரணமாக தற்போது வரை உலக அளவில் 1,468,830 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன்

பிரான்ஸ் நகரில் 2 நிமிடங்களுக்கு மேல் பெஞ்சுகளில் அமர தடை! புதிய விதிகளை கடைப்பிடிக்காதவர்களுக்கு 1,500 யூரோ வரை அபராதம்

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க பிரான்ஸ் புதிய கடுமையான நடவடிக்கைகளை அறிவித்து வருகிறது.
சின்னஞ்சிறிய   நாடுகளான பெல்ஜியத்தையும் ஹோலந்தையும்   கொரோனா  ஆட்டுவிக்கிறது , மக்கள் தொகையில்  இறப்புகள்   வீதம்  அதிகமாக  அறியப்படுகிறது 
டிக்கோயா காட்டுப்பகுதியில் சுற்றி திரிந்த  56 வயது கொரோனா நோயாளி ஒருவர்  பொலிஸாரால் கைதாகி  வைத்திய சாலையில்  சேர்க்கப்பட்டுள்ளார் 

மடத்துவெளி ஊரதீவு தெருமின்விளக்கு திடடம்

அன்பு உறவுகளுக்கு வணக்கம்
""""""""""""""""""""""""""""""""""""""""""""""
மடத்துவெளி ஊரதீவு தெருமின்விளக்கு திடடம்
----------------------------------------------------------------------------
4 20 000 ரூபா செலவில் 77 மின்குமிழ்கள் --மற்றும் உதிரிபாகங்கள், மின்சார சபை செலவு
இந்த மொத்த செலவில் பாதியை நானும் மீதியை என் உ

நாணையத் தாள்கள் மூலம் பரவும் கொரோன வைரஸ், மக்களே கவனம்

கொரோனா வைரஸ், முக கவசங்களில் 7 நாட்கள் வரையும், ரூபாய் நோட்டுகள், எவர்சில்வர் மற்றும் பிளாஸ்டிக் தளங்களில் சில நாட்கள் வரையும் உயிர் வாழும் என ஹாங்காங் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில்
பிரேசிலின் முன்னாள்  உதைபந்தாடடவீரர்   ரோனால்டிங்கோ கள்ளக்கடவுசீட்டு பாவித்த குற்றத்துக்காக பராகுவே தலைநகர்  அசுஞ்சுசியானில் கடந்த ஒருமாதமாக சிறையில் இருந்து வந்தார் இப்போது வீடுக்கவளுக்கு மாற்றப்பட்டுள்ளார் 

கொரோனாவுக்கு அதிக உயிரிழப்பை சந்தித்து திணறும் இத்தாலி! உதவ முன் வந்த ரஷ்யா

கொரோனாவால் இத்தாலி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு கட்டிடம் கட்டிடமாக கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ரஷ்ய ராணுவத்தினர் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர்.

தீவிர சிகிச்சை பிரிவில் பிரித்தானியா பிரதமர் சீரான உடல் நிலையில் நல்ல உற்சாகத்துடன் இருக்கிறார்!

பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சன் தீவிர சிகிச்சை பிரிவில் ஓரிரவிற்கு பின் சீரான உடல் நிலையுடன், நல்ல உற்சாகத்துடன் இருக்கிறார் என்று அவரது செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
 94 மருத்துவர்கள்.. 26 செவிலியர்கள் கொரோனா வைரஸால் மரணம்! மீளா துயரத்தில் இத்தாலிய மருத்துவர்கள் சங்கம்
கொரோன தொற்றுக்குள்ளாகியிருக்கும் பிரித்தானியப்பிரதமர்  போரிஸ் ஜோன்சன்  குணமடைந்து  வீடு திரும்ப  எல்லோரும் பிரார்த்திப்போம் 

7 ஏப்., 2020

கொரோனா செய்யும் கொடுமை . சுவிஸ் பிளிக்  பத்திரிகை  போரிஸ் ஜோன்சன் இறந்தால் என்ன ஆகும் என்று   கட்டுரை  வெளியிட்டுள்ளது . நோய் வந்தால்  பிரார்த்திப்பார்கள் வாழ்த்துவார்கள் ஆசி கொடுப்பார்கள் இது என்ன கொடுமை 
சுவிஸ்  -ஓரளவு மகிழ்ச்சி -கொரோனா தொற்றுக்கள் எண்ணிக்கை  வீழ்ச்சி காண்கிறது .இன்று இதுவரை 253  மட்டுமே ,நேற்று 598, நேற்றுமுன்தினம் 576  ஆகக்   காணப்பட்டது 
பிரிட்டன்  பிரதமரின் பணிகளை வெளிநாடடமைச்சர்  டொமினிக் ரபா கவனிக்கிறார்  

மின்னாமல் முழங்காமல் அல்லி வழங்கிய தல கொரோனா தடுப்பு பணிகள் அஜித் ரூ.1.25 கோடி நிதியுதவி நயன்தாரா ரூ.20 லட்சம்

கொரோனா தடுப்பு பணிகளுக்காக நடிகர் அஜித்குமார் ரூ.1.25 கோடி நிதியுதவி வழங்கியுள்ளார்.

கொரோனா தொற்று! யாழ்ப்பாணப் பல்கலைக்கழத்தில் ஒரு நாளைக்கு 40 மாதிரி சோதனை

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குரிய சோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.ஒரு நாளைக்கு 40 மாதிரிகளே பரிசோதனை செய்யக் கூடியதாக இருக்கும்

சிறிலங்கா பிரதமர் இன்று இரவுக்கு விசேட உரை

சிறிலங்கா பிரதமர் இன்று இரவுக்கு விசேட உரை
சிறிலங்கா பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று (07) இரவு 7.45 மணிக்கு நாட்டு மக்களுக்காக தேசிய உரை ஒன்றை நிகழ்த்த

சற்றுமுன் ஆறாவது கொரோனா மரணம்


இலங்கையில் கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்று காரணமாக இன்று (07) சற்றுமுன் ஆறாவது நபரும் உயிரிழந்துள்ளார்.அங்கொடை ஐடிஎச் தொற்று நோய் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த (80-வயது)

இந்த காரணங்களால் கொரோனாவை முற்றாக கட்டுப்படுத்திவிட்டோம்: இன்னொரு ஐரோப்பிய நாடு நார்வே அறிவிப்பு

விளையாட்டு மற்றும் கலாச்சார நிகழ்வுகளை தடை செய்தல், அனைத்து கல்வி நிறுவனங்களையும் மூடியது மற்றும் அதிக அளவிலான பரிசோதனைகளால் கொரோனாவை கட்டுப்படுத்திவிட்டோம்
கொழும்பு ,கண்டி,யாழ்ப்பாணம், கம்பஹா, களுத்துறை, புத்தளம் ஆகிய மாவட்டங்களை தவிர ஏனைய மாவட்டங்களில்  நாளைமறுதினம் ஊரடங்குநிலை தளர்த்தப்படும் என அரசு அறிவித்துள்ளது 
 இப்போதைய செய்தி -பிரித்தானியப்பிரதமர்  ஜோன்சன் அவசர சிகிச்சைப்பிரிவுக்கு  மாற்றப்பட்டுள்ளார் 
சுவிட்சர்லாந்து - இன்று தொற்றுக்கள் 598  .இதுவரை 21 663  மொத்த சிறப்புக்கள் 764 

6 ஏப்., 2020

இப்போதுவரை கொரோனா இறப்புக்கள்

உலகம் 72638
இத்தாலி16523, ஸ்பெயின் 13169, அமெரிக்க 10254 , பிரித்தானியா5383 ,பிரான்ஸ்8093, நெதர்லாந்து1874, பெல்ஜியம்1632, ஜெர்மனி1612,  சீனா3335, ஈரான் 3739 , சுவிஸ்764 , கனடா 293, இந்தியா 111, இலங்கை 05,
ஒரே ஒரு முட்டாள்தனமான போதகரால் மட்டுமே யாழ்ப்பாணம் இப்படி அல்லோலகலப்படுகிறது சுவிஸ் போதகரால் எழுந்துள்ள நிலைமை : யாழில் தீவிரமடைந்தால் பெரும் சிக்கல்
சுவிஸ் ஜோனா நகரில் கொரோனாவால்  இறந்த  லோகநாதனை     -  டெலிசூறிச் தொலைக்காட்சி  நிகழ்ச்சியில் அம்பலம் நீரிழிவு நோயாளியான  லோகநாதன் இருமல்  கண்டபோதே குடும்பவைத்தி யரை நாடி இ ருக்கிறா ர்  ஆனால்  வைத்தியர் கவலையீனமாக  சாதாரண இருமலுக்கான மருந்து  தருவேன்  என்று  கூறி அனுப்பி இருக்கிறியார் . தறபோதைய நடைமுறைகளின் படி  கொரோனா அறிகுறி உள்ள ஒருவரை வேறு ஒரு வருத்தம் இருக்கும் பட்ஷத்தில்  உடனே  மருத்துவமனைக்கு  அனுப்பி இருக்க வேண்டும் என் இப்படி  அக்கறையின்றி  நடந்துகொண்டார்  என  கேள்வி எழுப்படுள்ளது வைத்தியர்கள் சங்கம்  இது தொடர்பாக  நடவடிக்கை எடுக்க உள்ளது 

ஏரிஎம் கருவி வாகனங்கள் மூலம் வாடிக்கையாளருக்கு சேவை

தமது வாடிக்கையாளர்கள் பணம் பெற வசதியாக சில வணிக வங்கிகள் ஏரிஎம் கருவிகள் பொருத்திய வாகனங்களை தொடர்ந்தும் சேவையில் ஈடுபடுத்தி வருகின்றன.

ஆவா வினோதன் பிறந்தநாளில் சுற்றி வளைப்பு; மூவர் கைது

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பல்வேறு வன்முறைகளுடன் தொடர்புடைய வன்முறைக் கும்பலில் ஆவா வினோதன் என்று பொலிஸாரால் விழிக்கப்படும் நபரின் பிறந்தநாளைக் கொண்டாடிய மூவர் இராணுவத்தினரால்
சீனாவில் இருந்து  சுவிஸுக்கு கொரோனா பாதுகாப்பு உபகரணங்களை   வந்துள்ளன நேற்று சூரிச்சுக்கு ம் இன்று  ஜெனீவாவுக்கும்  விமானங்கள் இந்த பொதிகளை சுமந்து வந்துள்ளன 
ஜெர்மனி ஐரோப்பிய யூனியன் நாடுகளான  இத்தாலி(44) பிரான்ஸ்(130) நெதர்லாந்து 824)ஆகிய நாடுகளில் இருந்து 198 நோயாளிகளை  எடுத்து வந்து பராமரிக்கிறது 
சுவிஸ் பீல்  நகர சாரணர் கழக முகாமை  25  வீடற்றவர்களுக்காக இந்த  அவசரகால நிலையில் கொடுத்து உதவி உள்ளார்கள் 
சுவிஸ் பேர்ண்   நகரை அண்டியுள்ள  கெல்லன்ப்ரரோக் காம் என்றழைக்கப்படும் பழமை வாய்ந்த ஹெர்ன்ஸ்வாண்டன் (Herrnschwanden )  அகதிகளி ன் முகாமில் ஒரு  கணவன் மனைவிக்கு  தொ ற்று இருந்தமையால்   அந்த  முகாம்  த னிமைப்படுத்தப்பட் டுள்ளது  55  பேர்  அங்கு  வாழ்ந்து வருகின்றனர் 
சுவிஸ்  -தொற்றுக்கைளின் எண்ணிக்கை  குறைவது போல தெரிகிறது சனியன்று 783 நேற்று 574 இன்று 500  ஆகியுள்ளது பக்கத்து நாடான  ஆஸ்திரியாவில் அவசரகால நிலையை ஏப்ரல் மத்தியில்  தளர்த்த வுள்ளனர் தொடர்ந்து மே  ஆரம்பத்தில் முழுத்தடைகளையும் நீக்கப்படலாம்  மே  மத்தியில் வழமைக்கு கொண்டுவர  நினைக்கிறார்கள் சுவிசும்  அதை  போல்  நடைமுறைக்கு கொண்டுவர முடியுமா என ஆலோசிக்கிறது 
சுவிஸ் ஆர்க்காவு மாநிலம்
அவசரகால விதிகளின் தடைக்கு மக்கள் கட்டுப்படாததால் ஆர்கோ கன்டோனல் காவல்துறையினர் பல பணத்தண்டனை விதிக்க வேண்டியிருந்தது.
குறிப்பாக இளம் குழுக்கள் வழிமுறைகளைப் பின்பற்றவில்லை.
ஆர்காவ் காவல்துறையினர் கடைகளையும் வணிகங்களையும் பற்றி புகாரளிக்க வேண்டியிருந்தது.
சோலோதர்ன் மண்டலத்தில், வெளியில் ஏராளமானவர்களும் இருந்தனர், ஆனால் பெரும்பாலான மக்கள் வழிகாட்டுதல்களைக் கடைப்பிடித்தனர்-காவல்துறை
கொரோனா  
  உலகம்  .தொற்றுக்கள் 12 லட்சத்து 89 ஆயிரத்து  380 இ றப்புக்கள் 70 590 தொற்றுக்கள் / அமெரிக்கா  3 லட்சத்து 37 ஆயிரத்து 971  .இறப்புக்கள் 9654
 சுவிஸ்  போன்று பிரான்சில் நெருக்கடி நீடிக்கும் வரை நிதி உதவி! - நிதி அமைச்சர் உறுதி

பிரான்சில் தற்காலிக வேலையிழந்தோருக்கான இழப்பீடு 'நெருக்கடி நீடிக்கும்' காலம் வரை வழங்கப்படும் என நிதி அமைச்சர் அறிவித்துள்ளார்.
சுவிஸ்   சூரிச் மாநிலத்தில்மக்கள்  அவசரகால விதிகளை  கடைபிடிக்கவில்லை  இதனால்  உச்ச தொற்றுக்குள்ளான மாநிலங்களில்  சூரிச்சும் இடம்பிடித்துள்ளது 

யாழில் காவல்துறையிடம் வசமாக சிக்கிய 10 பெண்கள் உட்பட்ட 37 பேர்

ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த நிலையில் யாழ்.நகருக்குள் காரணமில்லாமல் நடமாடிய 10 பெண்கள் உள்ள டங்கலாக 37 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், வாகனங்கள் பறிக்கப்பட்டுள்ளது

கனடாவில் அடித்து கொலை செய்யப்பட்ட யாழ். தமிழர்

கடனாவின் Scarboroughவில் நந்தா உணவகத்திற்கு முன்பாக (Finch & Bridletowne) ஞாயிற்றுக்கிழமை மாலை ஒருவர் தாக்கப்பட்ட சம்பவத்தில் மரணமடைந்தவர் தமிழர் என நண்பர்கள் மூலம் உறுதியாகின்றது.

யாழ்.பொன்னாலை சமுர்த்தி அலுவலகத்தில் தவம்கிடந்த மக்கள்

யாழ்ப்பாணம் - பொன்னாலை கிராமத்தில், 170 சமுர்த்தி அலுவலகத்தில் இன்று (06) காலை 8.30 மணிதொடக்கம் சமுர்த்தி பயனாளிகள் சமுர்த்தி கொடுப்பனவுக்காக தவம் கிடந்தபோதும் சமுர்த்தி உத்தியோகத்தர் 11.00 மணிவரை வரவில்லை

கனடாவில் COVID-19 தாக்கத்தால் தமிழ் வைத்தியர் ஒருவர் பலி

திலகன் என அழைக்கப்படும் 74 வயதான அன்ரன் செபஸ்டியன் என்பவரே மரணமடைந்துள்ளார். Ontario மாகாணத்தின் Kingston வைத்தியசாலையின் ஆலோசகரான இவர் மரணமடைந்துள்ளார்.

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் மருத்துவமனையில் அனுமதி

கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளான பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.சீனாவில் கண்டறியப்பட்ட கொரொனா வைரஸ், உலகம் முழுவதும் சுமார் 208 நாடுகளில்

பிரித்தானியர்கள் சிலர் இன்னும் திருந்தவில்லை..! நாட்டின் சுகாதார செயலாளர் மாட் ஹான்காக் வேதனை

பிரித்தானியாவில் சிலர் தேவையில்லாமல் வெளியே செல்வதன் மூலம் ஊரடங்கு சட்டங்களை மீறுகிறார்கள் என்பது நம்பமுடியாதது என்று நாட்டின் சுகாதார செயலாளர் மாட் ஹான்காக் கூறியுள்ளார்.
தாயக தமிழர்களே  சிந்தியுங்கள் .செயல்படுங்கள் .பலமான அத்திவாரமொன்றை இப்பொழுதே  இடுங்கள்
------------------------------------------------------------------------------------
கொரோனாவின் தாக்கம் இன்னும் 2-3 மாதங்களில் முடிவடையலாம் .இருந்தாலும்  அதனால்  உண்டாகப்போகும்  பொருளாதார வீழ்ச்சி  ,மீண்டும் கட்டியெழுப்பும் திறன்  கேள்விக்குறியாகவே  பலம் வாய்ந்த மேற்கத்தைய நாடுகளில் காணப்படுகின்றது . பழைய நிலைக்கு திரும்ப  குறைந்தது 10  வருடங்களாகும் .  அத்தோடு இதட்கான சீர்திருத்த திட்ட்ங்கள் பல புதிதாக முன்னெடுக்கும் பட்ஷத்தில் சடட நடைமுறைகள் மாற்றப்படலாம் .  ஓய்வொஓதியம்  வேலையற்றோருக்கான கொடுப்பனவு சமூக சேவை கொடுப்பனவு  என பலவற்றில்கை வைக்கும்  நிலை  உண்டாகும் .  வளர்ச்சியடைந்த  உலகின் முதலீடாது நாடுகளிலேயே இந்த நிலை என்றால் இலங்கை போன்ற நாடுகளின்  கதி  கஸ்டமானது
புலம்பெயர் தமிழர்களில்   தாயகம் விட்டு  வந்து குடியேறிய முதல் தலைமுறை  60 வயதுகளின்  ஆரம்பத்துக்கு வந்துவிடடார்கள் . அதாவது  ஒய்வு பெறு ம் காலத்துக்குள் பிரவேசிப்பதால் அவர்களின்  வருமானம் குறைவடையும்  . புலம்பெயர் தமிழரிடையேயும் வேலை  இழப்புக்கள் சம்பளக்குறைப்பு  ஒய்வு நிலை போன்ற காரணிகளால்  பொருளாதார  வளம்  குறையும்.ஆதலால்  புலம்பெயர் தமிழரின் பொருள்வளம் தாயகம் நோக்கி நகர்வது   பெரிதாக குறைவடையும் .
 கடந்த  30  வருடங்களுக்கு மேலாக  இலங்கை தமிழரின் பொருளாதார அத்திவாரம்  புலம்பெயர் தமிழரையே  நேரடியாகவோ மறைமுகமாகவோ  தாங்கி நிக்கிறது  இலங்கை பொருளாதாரம் கூட  அப்படி தான் பெரும்பாலும்
புலம்பெயர் தமிழரின் ஆதரவு  குறையுமிடத்து  தாயகத்தமிழரிடையே  வேலையின்மை பட்டினிச்சாவு வறுமை தாண்டவம்  தாராளமாக . தாயக உறவுகளே இப்போதிருந்தே அத்திவாரமிடுங்கள் .   சுயதொழில் ,விவசாயம் மீன்பிடி கால்நடைவளர்ப்பு  அரச தனியார் தொழில் வாய்ப்புக்கள் என  உங்களை  நாட்டிடம்  கொள்ள  வைத்து  முயட்சி எடுத்து  உங்கள் வாழ்வை  வளம்பெற அத்திவாரமிடுங்கள்
பொழுதுபோக்கு விஞ்ஞான வளர்ச்சிகள் தரும் சோம்பேறி வாழ்வை  உதறி உங்களை நீங்களே  மாற்றிக்கொளுந்தங்கள்   நல்ல கல்வி வாய்ப்பு உள்ள   இப்போதைய நிலையில்   தரமான உயர்கல்வியை  கற்றுக்கொள்ளுங்கள்  புலத்து தமிழறிவும் ஆதரவில்  வாழும் பழக்கத்தை அறவே   விட்டுத்தள்ளுங்கள் .
ஆடம்பரமான  வசதியான  செலவழித்து  வாழும் வாழ்வை விட்டு  புரட்சி செய்யுங்கள்
  சேமிக்க பழகி கொள்ளுங்கள் அன்றாடம் உழைப்பதை சேமிக்க பழகுங்கள்
அரசாங்கத்தின் வீட்டுவசதி  சமுர்த்தி வசதி வங்கிகளின் கடன் வசதி  என்பவற்றை  உண்மையான  முன்னேற்றத்துக்கு  பயணப்படுத்துங்கள் நுண்கடன் போன்ற சீரழிக்கும் திட்ட்ங்களுக்கு நுழைந்து விடா தீர்கள்

முக்கியமாக  மதுப்பழக்கம் போதைவஸ்து பாவனை கலாசார சீரழிவுகளை  அறவே  கைவிடுங்கள் .  திருமண பந்தத்தை எமது கலாசார, மத வழிகாட்டல்கள் அடிப்படையில்  நல்லறமாக  கொண்டு  நடத்துங்கள்
இந்த கட்டுரையை பதிந்து வைத்துக்கொள்ளுங்கள் அல்லது  நெஞ்சிலே நிறுத்தி வைத்து கொள்ளுங்கள் இன்னும் ஐந்து ஆண்டுகளில்  இதனை படித்ததில் பலனை அடைவதை உணர்வீர்கள் .

சுவிஸில் கொரோனா தோற்று வரைபு  இப்போது இறங்குவரிசைக்கு  செல்கிறதா ?  கொரோனா  தோற்று பரவ  ஆரம்பித்து  2-3 வாரங்களின் பின்னர்  ஒரு உச்சகட்த்தை அடைந்து  பின்னர்  குறைந்து செல்லும் என்ற கணிப்பில் சுவிஸின் வரைபு  அந்த வித  நம்பிக்கையை  உண்டாக்கியிருக்கிறதாக  விமர்சகர்கள் கருதுகிறார்கள் 

ஜேர்மனியில் ஒரேநாளில் 5,600பேருக்கு கொரோனா உறுதி! நாட்டைக் காக்க தாயகம் திரும்பிய இளம் மருத்துவர்கள்

ஜேர்மன் நாட்டில் கொரோனா தொற்று ஒரே நாளில் 5,600பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஜெர்மனி  மிகவும் சிறப்பாக செயல்படுகிறது தொற்றுக்குள்ளானோர் தொகை 98765  ஆனாலும் இறந்தோர் தொகை 1524 .அட்புதமாக கட்டுப்பாடில்  வைத்துள்ள நாடு ஜேர்மனி 
சுவிஸில் இன்று  தொற்றுக்கு  உள்ளாகியோர்  தொகை (541) குறைந்துள்ளது  மொத்தம் 21065இறப்புக்கள் 714

ad

ad