இந்தச் சம்பவத்தில் பலியானவர் இலங்கையின் யாழ்ப்பாணம் கொக்குவிலைப் பிறப்பிடமாகக் கொண்ட கமலக்கண்ணன் என நண்பர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்த மரணத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் ஒருவரை காவல்துறையினர் தேடிவருகின்றனர். இவரும் இலங்கையைச் சேர்ந்தவர் எனத் தெரியவருகின்றது.