கொரோனா வைரஸ் காரணமாக பிரித்தானியாவில் நோயாளிகள் மட்டுமின்றி, சிகிச்சையளித்து வந்த சில மருத்துவர்களும் இந்த நோயின் தாக்கம் காரணமாக உயிரிழந்தனர்.
போதுமான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாததே இதற்கு காரணம், அரசு சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற குற்றச்சாட்டு எழுந்து வந்தது.