நில மோசடி புகார்! சோனியா காந்தி மருமகன் மீது விசாரணை கமிஷன் அமைக்க பா.ஜ.க. எம்.பி.க்கள் கடிதம்!
காங்கிரஸ் அரசு நடைபெறும் மாநிலங்களில் எல்லாம் சோனியாகாந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா குறைந்த விலைக்கு ஏராளமான நிலங்களை வாங்கி குவித்ததாகவும், பிறகு இந்த நிலங்கள் அதிக விலைக்கு ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு கைமாற்றிக் கொடுக்கப்பட்டுள்ளன என்றும்,
ராபர்ட் வதேரா இதற்காக பணம் எதையும் செலவு செய்யவில்லை. ரியல் எஸ்டேட் நிறுவனங்களே முன்பணம் கொடுத்துள்ளன என்றும், குறிப்பாக ராஜஸ்தானிலும், அரியானாவிலும், டெல்லியிலும் இத்தகைய பரிவர்த்தனைகள்