Cricket Worldcup U19
முடிவுகள்
குழு டி ஆவ்கானிஷ்தான் பாகிஸ்தானை 5wஆல் வெ ன்றது 1st match, Group D: Afghanistan Under-19s v Pakistan Under-19s at Whangarei - Jan 13, 2018
Pakistan Under-19s 188 (47.4/50 ov); Afg
கிளிநொச்சி- பிரமந்தனாறு பகுதியில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் வேட்பாளரைத் தாக்குவதற்கு முயற்சித்த தமிழரசுக் கட்சியின் ஆதரவாளர்களை கிளிநொச்சி நீதிமன்றம் எச்சரித்து பிணையில் விடுதலை செய்துள்ளது
|
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பங்கேற்கின்ற நிகழ்வுகளில் அவரை வரவேற்பதற்கு இன்று முதல் வெற்றிலையை பயன்படுத்தாமல் தவிர்ப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த அதிரடி தீர்மானத்தை ஒன்றிணைந்த எதிர்கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் உறுப்பினர்களும் எடுத்துள்ளனர்
|
யாழ்ப்பாணத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிட்டு வைக்கும் நிகழ்வில், விடுதலைப்புலிகளின் பாடல்கள் ஒலிக்கவிடப்பட்டமை தொடர்பாக, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ டுவிட்டர் தளத்தில் கருத்துக்களை பதிவேற்றியுள்ளார்
|
தான் சிபாரிசு செய்த மாணவியை பாடசாலையில் சேர்க்க மறுத்தமைக்காக பதுளை தமிழ் பெண்கள் பாடசாலையின் அதிபரை மண்டியிடச்செய்த அரசியல்வாதிக்கெதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறு கபே மற்றும் இலங்கை மனித உரிமைகள் மத்திய நிலையம் கல்வி அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது
|
ஊவா மாகாணத்தின் பிரபல அரசியல்வாதியொருவர் மேற்படி பாடசாலை அதிபரை தனது உத்தியோகப்பூர்வ இல்லத்துக்கு வரவழைத்தே மண்டியிடச்
|
அங்கஜன் எம்.பிக்கு எதிராக பருத்தித்துறை நீதிமன்றில் வழக்கு! - தேர்தல் விதிமுறையை மீறினார் |
தனது பதவிக்காலம் 2020ஆம் ஆண்டு நிறைவுக்கு வரவுள்ள நிலையில், மேலதிகமாக ஒரு வருடம்- அதாவது, 2021ஆம் ஆண்டு வரை பதவியில் தொடர முடியுமா என உயர்நீதிமன்றிடம் விளக்கம் கோரியுள்ளார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.
|
தமிழ் மக்களின் இன்றைய அவலத்திற்கு காரணம், தமிழ் தலைமைகளின் ஆளுமையற்ற செயற்பாடுகள்தான் காரணம் என்பதை, தான் ஏற்றுக்கொள்வதாக
|
ஜெனிவாவில் ஐ.நா மனித உரிமை பேரவையில் இலங்கை தூதுக்குழுவினரின் பணிகளை கண்காணிக்க பிரித்தானிய புலனாய்வு சேவையுடன்
|
சப்ரகமுவ, வடமத்திய, கிழக்கு ஆகிய மூன்று மாகாண சபைகளுக்குமான தேர்தல்களும், எதிர்வரும் ஆறுமாத காலத்துக்குள் நடத்துவதற்கான சாத்தியகூறுகள்
|
போர்க்குற்ற விசாரணை தொடர்பாக ஜெனிவாவில் இலங்கை அரசுக்கு காலஅவகாசம் வழங்கப்படுவதை நியாயப்படுத்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்
|
நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற, ஏற்றுமதி இறக்குமதி கட்டளைகள் திருத்தச்சட்ட மூலம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே
|
வடமாகாணத்தின் குடிநீர் தேவைகள் மற்றும் நீர் தேவைகள் தொடர்பில் ஆராய்வதற்கான வடமாகாண சபையின் சிறப்பு அமர்வு, இன்று இடம்பெற்றது.
|