ஜனநாயக மாக்சிச லெனிசக் கட்சியின் கட்சியின் முக்கியஸ்தர் செந்தில்வேல் தலைமையில் இடம்பெற்ற இவ் பேரணியில், காணாமல் ஆக்கப்பட்டோருக்கான பதில் என்ன, அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய், பயங்கரவாத தடைச்சட்டத்தினை இரத்துச்செய், மைத்திரி ரணில் அரசே வாக்குறுதி என்னா? போன்ற வாசகங்ளைத் தாங்கியவாறு பேரணியில் கலந்து கொண்டிருந்தனர்.
|