6 எம்பிக்கள் போட்டியின்றி தேர்வு ; அதிமுக கூட்டணி எம்பிக்கள் முதல்வரிடம் வாழ்த்து போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட 6 எம்பிக்கள் சான்றிதழ் பெற்றனர். அதிமுக கூட்டணி எம்பிக்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து
உலகின் கிரிக்கட் ஜாம்பவான்களான இந்தியாவும் அவுஸ்திரேலியாவுமே இறுதி ஆட்டத்துக்குள் நுழையும் என எதிரபார்த்திருந்த நிலையில் நேற்று இந்தியா நியூசீலாந்திடம் தோ ல்வி கண்டது அதே ஆரம்ப நிலையை போலவே இன்றும் அவுஸ்திரேலியாவின் பலமிக்க ஆரம்ப துடுப்பாட் டக்காரர்களான பிஞ் -0 வானர்.-9 கான்ஸகோம் -6 இல் ஆடடமிழந்து அவுஸ்திரேலிய குறைந்த ஓட்ட்ங்களுடன் தள்ளாடுகி றது பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கிறது என்று
தமிழ் மக்களின் நீண்டகால கோரிக்கைகளை வென்றெடுக்கக் கூடிய வல்லமையுடன் மாற்று அணியொன்று உருவாக வேண்டும் என ஈபிஆர்எல்எப் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
புங்குடுதீவு மடத்துவெளியில் கரையொதுங்கிய டொல்பின்கள்
நேற்றைய தினம் புங்குடுதீவு மடத்துவெளி கிழக்கு கடற்கரையில் 5 டொல்பின்கள் திசை மாறி கரைக்கு வந்து சேர்ந்தன இவற்றை கண்டா கடட்படையினர் அவற்றை உரிய முறையில் காப்பாற்றி ஆழமான பண்ணை கடற்கரை பகுதிக்கு எடுத்து சென்று விடுவித்தனர் இருந்தாலும் இவற்றில் ஒரு டொல்பின் இறந்து விடடதக்க தகவ்கள் கிடைத்துள்ளன
இந்தப் படத்தில் இருப்பவர் பெயர் தெரியாது. இவரது ஊர் யாழ் நகர் என அறியப்படுகிறது. மிகவும் உடல் திடகாத்திரம் கொண்ட இவர் பயணமுகவர்களூடாக பல நண்பர்களுடன் அமெரிக்காவுக்கு புறப்பட்டு சென்றதாகவும். காடுகள் மலைகளை கடந்து பல நாள் பயணங்கள்
ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று சினமன் கிரேண்ட் ஹோட்டலில் தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்திய மொஹம்மட் இப்ராஹிம் இன்சாப் அஹமட் மற்றும் அவரது மனைவி உள்ளிட்டோரின் வங்கிக் கணக்கு விபரங்களை சிஐடிக்கு வழங்க அரச மற்றும் தனியார் வங்கிகளுக்கு நீதிமன்றம்
வவுனியா- சிதம்பரபுரத்தில் நான்கு கிராம மக்கள் பயன்படுத்தும் மயானத்தினை சிங்கள மக்கள் தமக்குரியது என உரிமை கோருவதால் சர்ச்சை எழுந்துள்ளது. வவுனியாவின் எல்லையோர கிராமமான சிதம்பரபுரத்தில் அமைந்துள்ள பொது மயானம் கற்குளம் படிவம் 1, 2 சிதம்பரபுரம்,
அரசாங்கத்துக்கு எதிராக ஜேவிபியினால் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மீது நாடாளுமன்றத்தில் இன்று வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குப் பொறுப்பேற்று பிரதமர் மற்றும் அமைச்சரவை உள்ளிட்ட அரசாங்கத்துக்கு எதிராக இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை
வவுனியா- சிதம்பரபுரத்தில் நான்கு கிராம மக்கள் பயன்படுத்தும் மயானத்தினை சிங்கள மக்கள் தமக்குரியது என உரிமை கோருவதால் சர்ச்சை எழுந்துள்ளது. வவுனியாவின் எல்லையோர கிராமமான சிதம்பரபுரத்தில் அமைந்துள்ள பொது மயானம் கற்குளம் படிவம்
உலக கோப்பை அரையிறுதி போட்டி: நியூசிலாந்து அணி வெற்றி இந்திய அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் 18 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று 2-வது முறையாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிரான அரைஇறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுக்கு 211 ரன்கள் (46.1 ஓவர்) எடுத்திருந்த போது பலத்த மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது.
உயர்தரம் சித்தியடையாத ஒருவரை பாராளுமன்றத்திற்கு அனுப்புவதோ, ஜனாதிபதியாக தெரிவு செய்வதோ,மக்கள் செய்யும் பாரிய தவறாகும் என பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களை விசாரிக்கும் நாடாளுமன்ற தெரிவுக் குழுவில் சாட்சியம் அளிப்பதற்கு, தனக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் கீத் நொயரை கடத்தி கொலை செய்ய முயற்சிக்கப்பட்ட வழக்கில் இராணுவ புலனாய்வு அதிகாரியான லலித் ராஜபக்ஷவை சந்தேக நபராக பெயர் குறிப்பிடும்படி சட்டமா அதிபர் டப்புல டி லிவேரா, சிஐடியினருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஊடகவியலாளர் கீத் நொயரை கடத்தி கொலை செய்ய முயற்சிக்கப்பட்ட வழக்கில் இராணுவ புலனாய்வு அதிகாரியான லலித் ராஜபக்ஷவை சந்தேக நபராக பெயர் குறிப்பிடும்படி சட்டமா அதிபர் டப்புல டி லிவேரா, சிஐடியினருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
வெளிநாடுகளுக்குச் சென்றுள்ள ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சர்கள், இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை, உடனடியாக நாடு திரும்புமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசாங்கத்துக்கு எதிரான
யாழ்ப்பாணம்- ஈச்சமோட்டைப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் நடமாடிய இராணுவத்தைச் சேர்ந்த தமிழர் ஒருவர் உள்ளிட்ட 5 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
சந்தேக நபர்கள் 5 பேரிடமிருந்தும் ஒரு கிராம் 100 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது
தவறான அணுகுமுறைகளினால் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடனான கூட்டணி குறித்த பேச்சு சாத்தியமாகாமல் போயுள்ளது என, தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
நிகவெரட்டிய குற்றத்தடுப்பு பிரிவினரால் மே மாதம் 1 ஆம் திகதி கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தீவிரவாத தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். மங்சாவல பகுதியை சேர்ந்த 41 வயதுடைய ராஜ் கோபால் முதியங்சலகோ இஸ்மயில் மொஹம்மது நஸீர் என்பவரே தீவிரவாத
இலங்கை சிங்கள மக்களுக்கு சொந்தமானது, சிங்கள இராச்சியம் ஒன்றை உருவாக்கவேண்டும் என நினைத்தால் தமிழ் இராச்சியம் ஒன்று உருவாவதை எவராலும் தடுக்க முடியாது. என்பதை அழுத்தம் திருத்தமாக கூற விரும்புகிறோம்.
இந்த நாட்டிலுள்ள 20 லட்சம் முஸ்லிம் மக்களையும் வெட்டி கடலில் வீச முடியாது எனவும், இந்த நாட்டிலுள்ள இஸ்லாம் அடிப்படைவாதம் குறித்த பிரச்சினையை தீர்க்கும் அதிகாரத்தை தேரர்களிடம் ஒப்படைக்குமாறு அரசாங்கங்களிடம் கூறுவோம் எனவும் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.
இறுதிப்போட்டிக்கு முன்னேறுவது யார்?உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் மான்செஸ்டரில் இன்று நடைபெறும் அரைஇறுதிப்போட்டியில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட மொத்தம் 11 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். திமுக சார்பில் வில்சன் சண்முகம், என்.ஆர். இளங்கோ ஆகியோர் மனு தாக்கல் செய்துள்ளனர். திமுக ஆதரவுடன் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மனு தாக்கல் செய்துள்ளார்.
விலகிய எம்.எல்.ஏ.க்களுக்கு மந்திரி பதவி கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதாதளம் (எஸ்) கூட்டணி அரசை காப்பாற்றும் வகையில், பதவி விலகிய எம்.எல்.ஏ.க் களுக்கு மந்திரி பதவி கொடுக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக மந்திரிகள் அனைவரும்
யாழ்.கொக்குவில் பிடாரி அம்மன் கோவிலடியில் இன்று அதிகாலையில் அடுத்தடுத்து 3 வீடுகளுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல், வீட்டில் உள்ளவர்களை அச்சுறுத்தும் வகையில் அடாவடியில் ஈடுபட்டுத் தப்பித்துள்ளது.
அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து நாளையும், மறுதினமும் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ள நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் நேற்று மாலை அலரி மாளிகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் சுமார் இரண்டு மணி நேரம்
தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனின் புகைப்படம் அச்சிடப்பட்ட வாராந்த இதழை கடைகளுக்கு விநியோகிக்க சென்றவர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். விசாரணைகளுக்குப் பின்னர் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
முற்பட்ட வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு: 16 கட்சிகள் எதிர்ப்பு,5 கட்சிகள் ஆதரவ முற்பட்ட வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு விவகாரத்தில் 16 கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. 5 கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
தெற்கில் சுதந்திரக்கட்சியா அல்லது பொதுஜனபெரமுனவா என ஆளாளுக்கு ஆட்பிடியிலிருக்க வடமாகாணத்தின் பிரதேச சபைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் அமைப்பாளர்களை ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் சந்தித்துள்ளார்.
பௌத்த மதத்தை பாதுகாத்து அதற்கு முன்னுரிமை வழங்க கூடிய அரசியலமைப்பு அதிகாரங்களை முழுமையாக நடைமுறைப்படுத்தி, தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ள இஸ்லாமிய தனிச் சட்டங்களை உடனடியாக நீக்க வேண்டும் என பொதுபல சேனா கண்டியில் நேற்று
கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும், சி.வி விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணிக்கும் இடையில், கூட்டணி அமைப்பது குறித்து இன்று நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த பேச்சுக்கள் கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
யாழ்ப்பாணம்- மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதியில் 5ஜி அலைக்கற்றை கோபுரங்கள் அமைக்கும் பணிகளை 10 நாட்களுக்கு இடைநிறுத்துமாறு வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் பணித்துள்ளார்.
முற்பட்ட வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் பிரச்சினை குறித்து விவாதிக்க எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது. இதில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொள்கிறார்கள்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சுற்றுலா பயணிகளின் வருகை குறைவடைந்துள்ளமையினால் இலங்கை வருமான ரீதியில் பின்னடைவுகளை சந்தித்துள்ளது.அதிலும் பத்து வரையிலான அதிக சொகுசு ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளதாக இலங்கை விடுதி சங்கம் தெரிவித்துள்ளது.
தமிழ் மக்களுடைய பிரச்சினைகளை தீா்க்ககூடிய நம்பிக்கை வெளிப்படுத்தப்படுமாக இருந் தால் வடக்கில் பொது கூட்டணி ஒன்றை உருவாக்க தாம் தயாா் என நாடாளுமன்ற உறுப்பினா் கே.என்.டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளாா்.
வடக்கு முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தலைமையலான தமிழ் மக்கள் கூட்டணிக்குள், தமிழ் தேசிய மக்கள் முன்னணியை இணைப்பதற்காக முன்னெடுக்கப்பட்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்தன.
அதிநவீன தொழில்நுட்ப வலசதிகளைக் கொண்ட ZS-ASN ரக The Basler BT-67 விமானம் ஒன்று கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.குறித்த விமானம் 1000 மீற்றர் உயரத்தில் இருந்து நிலத்தை துல்லியமாகவும்
டெல்லி மேல்சபை தேர்தலில் வைகோ, அன்புமணி ராமதாஸ் உள்பட அதிமுக மற்றும் திமுக வேட்பாளர் 6 பேரும் போட்டியின்றி நாடாளுமன்ற உறுப்பினர்களாக தேர்வு செய்யப்படுகின்றனர்.
சுவிஸ் லீக் சுற்று போட்டி கிண்ணத்தை மீண்டும் கைப்பற்றிய யங்ஸ்டார் லீஸ் அணி
சுவிஸ் தமிழர் உதைபந்தாடட சம்மேளனத்தினால் அறிமுகப்படுத்தப்படட லீக் முறையிலான சுற்று போட்டிகளின் இந்த வருட சாம்பியனாக மீண்டும் கடந்த வருடத்தை போலவே லீஸ் யங்ஸ்டார் கழகம் வெற்றி பெற்றுள்ளது இன்று சூரிச் அவ்வோல்டனில் நடைபெற்ற இறுதியாடடத்தில் தமிழ் யுனைடெட் கழகத்தை 5-2 என்ற ரீதியில் வென்று இந்த லீக் சாம்பியன் விருதை தொடர்ந்து இரண்டாவது தடவையும் கைப்பற்றி உள்ளது லீஸ் யங்ஸ்டார் கழகம்
காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை மீள ஆரம்பிப்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தடையாக இருப்பதாக வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் கூறியிருக்கும் கருத்து பொய்யான
ஜெர்மனைச் சேர்ந்த சலைன் எஸ் எனும் பெண் சிரியாவிற்கும், ஈராக்கிற்கும் சென்று இஸ்லாம் மதத்தை தழுவி இஸ்லாமிய அரசு (IS) குழு உறுப்பினர் ஒருவரை திருமணம் செய்து வாழ்ந்துள்ளார்.
சென்னை அண்ணா சாலை ராணி சீதை மன்றத்தில் 2009 ஆம் ஆண்டு , ‘நான் குற்றம் சாட்டுகிறேன்’ என்ற வைகோவின் நூல் வெளியீட்டு விழாவில். ஈழத் தமிழர்களுக்கு இந்தியா செய்த துரோகங்கள் பற்றி வைகோ அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கொடுத்த மனுக்களின்
வடக்கு மாகாணத்தில் உள்ள அரச உத்தியோகத்தர்கள், அலுவலக நேரங்களில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டால், உடனடியாக அவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என வடக்கு மாகாண
சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் சந்தேகநபரான சுமணனை தடுப்புகாவலில் வைத்து சித்திரவதை செய்து கொலை செய்தனர் என்று, முன்னாள் பொறுப்பதிகாரி சின்தக பண்டார உள்ளிட்ட 5 பொலிஸாருக்கு
விடுதலைப் புலிகளின் பிரதான வருமானம் போதைப்பொருள் விற்பனைதான் என்ற ஜனாதிபதியின் கூற்று முற்றிலும் பொய்யானது. அவர்களின் காலத்தில் இவ்வாறு போதைப்பொருள் விற்பனை செய்யப்பட்டமை
ங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் முக்கிய சூத்திரதாரியான சுவிஸ்குமாரை விடுவித்து உதவிய குற்றச்சாட்டு வழக்கில் இரண்டாவது சந்தேகநபரான முன்னாள் உதவிப்
குனிந்து, கும்பிட்டு பதவி : செந்தில் பாலாஜி பேச்சால் சட்டசபையில் கூச்சல் குனிந்து கும்பிட்டு பதவி என சட்டசபையில் செந்தில் பாலாஜி பேசியதால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.
தினகரன் ஆதரவு எம் எல் ஏ கலைச்செல்வனும் அதிமுக இல் இணைந்தார்
அமெரிக்க அதிபர் வேட்பாளருக்கான போட்டியில் இந்தியாவைப் சேர்ந்த கமலா ஹாரிஸ் 2-ம் இடம் அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளருக்கான போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் 2-ம் இடத்தில் உள்ளார்.
ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு: தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான தகுதி நீக்க வழக்கை சுப்ரீம் கோர்ட் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.
யாழ்.இளவாலை சென் ஹென்றியரசா் கல்லுாாி மாணவன் பாக்கிய நாதா் டேவிட்டாலிங்சன் என்ற 12 வயது மாணவன் கால் பந்தாட்டி பயிற்சிக்காக ஸ்பெயின் நாட்டுக்கு செல்லவுள்ளான்.
வவுனியா, குடியிருப்பு பகுதியில் உள்ள பெண்களின் தங்ககம் ஒன்றிற்கு சென்று தொடர்ச்சியாக தொல்லை கொடுத்து வந்த நபர் பொலிசாரால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
தற்போதைய அரசாங்கத்தினால் தமிழ் மக்களின் இனப் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு முன்வைக்கப்படும் என்று பெரும் எதிர்பார்ப்பில் இருந்த தமிழ் தலைவர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். இந்த ஏமாற்றம் காரணமாகவே ஆயுதம் ஏந்தினாலா இனப்பிரச்சினைக்கு தீர்வு
தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டுவந்த அறந்தாங்கி எம்.எல்.ஏ ரத்தினசபாபதி இன்று (ஜூலை 2) முதல்வரை சந்தித்த பிறகு, “அதிமுகவில் தொடர்ந்து பணியாற்றுவேன்” என்று தெரிவித்துள்ளார்.
நியூசீலாந்து 11 இங்கிலாந்து 10 பாகிஸ்தான் 9 ஸ்ரீலங்கா 8 யார் உள்ளே யார் வெளியே
எல்லா நாடுகளுக்கு ஒரு போட்டி மீதமுள்ள நிலை இப்போது இனிவரும் போட்டியில் பாகிஸ்தான் பங்களாதேஷை வேனல் பட்ஷத்தில் இங்கிலாந்து நியோசீலாந்திடம் தோற்றால் இங்கிலாந்து வெளியே பாகிஸ்தான் உள்ளே. பாகிஸ்தான் வெல்லும் பட்ஷத்தில் நியூசீலாந்து இங்கிலாந்திடம் தோற்றால் பாகிஸ்தான் உள்ளே சமபுள்ளிகள் ஆனால் தமக்குள்ளே நடந்த போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றுள்ளதால் இது சாத்தியம் இலங்கை இந்தியாவை வென்றால் அதேசமயம் இங்கிலாந்தும் தோற்று பாகிஸ்தானும் தோற்றால் இலங்கையும் இங்கிலாந்தும் சமபுள்ளி ஆனால் இங்கிலாந்து இலங்கையை வென் றுள்ளதால் இனி இலங்கை வர முடியாத நிலை
பிக்பாஸ் வீட்டில் இலங்கையை சேர்ந்த லாஸ்லியா மற்றும் தர்ஷன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். சென்ற வாரம் முழுவதும் பிக்பாஸ் வீட்டில் மற்ற போட்டியாளர்கள் சண்டை-மோதல் என இருந்தாலும்,
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தை உலகமே வியந்து பார்க்குமளவுக்கு கொள்கை ரீதியாகவும், ஒழுக்க ரீதியாகவும் உயர்ந்த அமைப்பாக கொண்டு நடாத்திய தலைவர் பிரபாகரனுக்கு போதைப்பொருள் விற்று
இறுதிப்போரின் போது, விடுதலை புலிகள் எவரும் தங்களிடம் சரணடையவில்லை என இலங்கை இராணுவம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ், 2019.04.04 அன்று அனுப்பி வைக்கப்பட்ட விண்ணப்பத்துக்கு, 2019 ஜூன் 25ஆம் திகதி அனுப்பி வைக்கப்பட்டுள்ள பதிலிலேயே
வலி.வடக்கு கீரிமலையில் கடற்படை முகாம் மற்றும் சொகுசு மாளிகை அமைந்துள்ள காணியை அளவீடு செய்து காணி உரிமையாளர்களிடம் வழங்கப்படும் என உத்தரவாதம் வழங்கியிருக்கும் வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன், சொகுசு மாளிகை அமைந்துள்ள காணி உரிமை கோரப்படும்
அமெரிக்காவுக்கு எதிராக 1 இலட்சம் முஸ்லிம்களை தன்னால் திரட்ட முடியும் என கூறியுள்ள முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ், அவ்வாறு சுமந்திரன் மற்றும் சம்பந்தனால்,
கிரிக்கெட் உலகக்கிண்ண போட்டிகளில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் எவை அவுஸ்திரேலியாவும் இந்தியாவும் முதலிரண்டு இடங்களை பிடிக்கும் சாத்தியம் உண்டு
இந்தியாவுக்கும் பங்களாதேசுக்கும் இரண்டு போட்டிகள் இருக்கிறது மற்ற நாடுகளுக்கு தலா ஒரு போட்டி மட்டுமே இந்திய
தமிழகம் - மதுரை மாவட்டத்தில் வசிக்கின்ற 200க்கும் அதிகமான ஈழ ஏதிலிகள், இந்திய குடியுரிமை கேட்டு விண்ணப்பித்துள்ளனர். 29 வருடங்களுக்கு மேலாக அங்கு தங்கியுள்ள அவர்கள், தங்களை இந்திய
அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் விடுதலை முன் னணி முன்வைத்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பும் முழு ஆதரவையும் வழங்கவேண்டும். வாக்கெடுப்பில் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக கூட்டமைப்பு வாக்களிக்கும் என
ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது குறித்து மக்களின் முடிவின் பின்னரே எமது முடிவு என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக தகவல்கள் அறிந்திருந்தும் அது தொடர்பில், உரிய நடவடிக்கை எடுக்காமை குறித்து, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோரைக்
போதைப்பொருள் வியாபாரம் நடத்த வேண்டிய தேவை விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு இருக்கவில்லை என்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்குப் பதிலடி கொடுத்துள்ளார் தமிழ்த் தேசியக்
பெரிய மனிதன் குறுகிய எண்ணம் சேரனின் துவேஷக்குணம்
பிக்போஸ் நிகழ்ச்சியில் அடுத்த கட்டிட விலகல் முறைக்கு வேட்பளராய் சிபாரிசு செய்யும் நிகழ்வில் யாருமே நினைத்து பார்க்காத இலங்கை தமிழர் இருவரையும் சேரன் நேரடியாக நீக்க விரும்புவதாக சிபாரிசு செய்து தனது துவேஷ குணத்தை காறி உமிழ்ந்துள்ளார் உண்மையில் அவர்களை நீக்க கூடிய காரங்கள் கூட இல்லை வேறு எவரும் கூட அவர்களை சிபாரிசு செய்யவில்லை எல்லோரும் எதோ பிரச்சினை காரணமாக மற்றவர்களை நீக்க சொல்கிறார்கள் உண்மையில் இந்த இருவரையும் நீக்க கூடியகாரண ங்களே இல்லாத பொது என் இப்படி கீழிறங்கி வந்தார் சேரன் என்னும் பெரும்புள்ளி
கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் 03 மணித்தியாலங்களின் பின்னர் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் இருந்து வெளியேறியுள்ளார். பாடசாலை புத்தக அச்சீட்டின் போது கல்வி அமைச்சர்
தமிழ் சினிமாவில் இயக்குனர்களுக்காக தமிழ் இயக்குனர்கள் சங்கம் செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் இயக்குநர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் சங்கத்துக்கான தலைவராக மூத்த இயக்குனர் பாரதிராஜா போட்டியின்றி ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவிஸ்கா பெர்னாண்டோ102 பந்துகளில் 104 ஓட்டங்களை எடுத்து ஆடிக்கொண்டிருக்கிறார் இலங்கையின் துடுப்பாட் டம் அபாரம் மேட்ற்கிந்திய தீவுகளின் பந்து வீச்சை விளாசி தள்ளுகிறார்கள்