புங்குடுதீவு மடத்துவெளியில் கரையொதுங்கிய டொல்பின்கள்
நேற்றைய தினம் புங்குடுதீவு மடத்துவெளி கிழக்கு கடற்கரையில் 5 டொல்பின்கள் திசை மாறி கரைக்கு வந்து சேர்ந்தன இவற்றை கண்டா கடட்படையினர் அவற்றை உரிய முறையில் காப்பாற்றி ஆழமான பண்ணை கடற்கரை பகுதிக்கு எடுத்து சென்று விடுவித்தனர் இருந்தாலும் இவற்றில் ஒரு டொல்பின் இறந்து விடடதக்க தகவ்கள் கிடைத்துள்ளன
நேற்றைய தினம் புங்குடுதீவு மடத்துவெளி கிழக்கு கடற்கரையில் 5 டொல்பின்கள் திசை மாறி கரைக்கு வந்து சேர்ந்தன இவற்றை கண்டா கடட்படையினர் அவற்றை உரிய முறையில் காப்பாற்றி ஆழமான பண்ணை கடற்கரை பகுதிக்கு எடுத்து சென்று விடுவித்தனர் இருந்தாலும் இவற்றில் ஒரு டொல்பின் இறந்து விடடதக்க தகவ்கள் கிடைத்துள்ளன