வட மாகாண ஆளுநர் சந்திரசிறியின் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து அனந்தி சசிதரன் உட்பட மூன்று பேர் வெளிநடப்பு!
வடக்கு மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறியின் உரையை எதிர்த்து அனந்தி சசிதரன், சிவாஜிலிங்கம், சுகிர்தன் ஆகிய மூன்று மாகாண சபை உறுப்பினர்கள் சபையில் இருந்து இன்று வெளிநடப்பு செய்தனர்.
யாழ்ப்பாணத்தில் இன்று வட மாகாண சபையின் அமர்வு ஆரம்பித்த போது ஆளுநர் சந்திரசிறி