மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வாரவழிபாட்டு மன்றம் சுவிசில் மிகப்பெரிய ஆன்மீக நிறுவனங்களுள் ஒன்றாக இருந்து வருகின்றது. இந்த மன்றத்தின் ஸ்தாபகரான அருள்திரு பங்காரு அடிகளாரின் பவளவிழாவை யூன் 27 ஆம் திகதி மிகச் சிறப்பாகக் கொண்டாட ஏற்பாடுகள் செய்துள்ள இந்த மன்றத்தின் சுவிஸ் கிளைத் தலைவர் செ. சுரேஷ் அவர்களை கதிரவன் உலாவிற்காகச் சந்தித்தோம்.
இந்து சமயம் பல கிளைகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது. பல மகான்களும், ஞானிகளும் அவ்வப்போது தோன்றி சமயத்தை வளர்ப்பதற்காக தொண்டு