புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 ஜூன், 2015

கிளிநொச்சியில் 15 வயது சிறுமி துஸ்பிரயோகம்: சந்தேக நபரை தேடி காவல்துறையினர் வலைவீச்சு


கிளிநொச்சியில் 15 வயது சிறுமி துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த சிறுமியை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சந்தேக நபரை கைது செய்ய காவல் துறையினர்  நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை பாதிக்கப்பட்ட சிறுமி பரிசோதனைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்

ad

ad