புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 ஜூன், 2015

ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் தாயார் சுலோச்சனா சம்பத் காலமானார்


அதிமுக அமைப்புச் செயலாளரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் தாயருமான சுலோச்சனா சம்பத் காலமானார். அவருக்கு வயது 86. மாரடைப்பு காரணமாக சென்னையில் சனிக்கிழமை காலை காலமானார். 

சுலோச்சனா சம்பத்தின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வேப்பேரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. தகவல் அறிந்த உடன் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

ad

ad