12 கட்சிகள், 24 சுயேச்சைகள் நிராகரிப்பு
225 பேர் கொண்ட பாராளுமன்றத்தில் 196 பிரதிநிதிகளை நேரடியாக தெரிவுசெய்வதற்காக ஓகஸ்ட் 17ஆம் திகதி நடத்தப்படவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கென 6 ஆயிரத்து 151 வேட்பாளர்கள் களத்தில் குதித்துள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மஹிந்த தேசப்பிரிய நேற்று தெரிவித்தார்.
இவர்களில் அரசியல் கட்சிகள் சார்பாக 3 ஆயிரத்து 653 வேட்பாளர்களும்,