புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 ஜூலை, 2015

மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் அக்னி- 2015 பிரமாண்டமான கலை நிகழ்ச்சி இன்று



மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் அக்னி- 2015 பிரமாண்டமான கலை நிகழ்ச்சி இன்று இடம்பெறவுள்ளது.
சினி உலகம் மற்றும் ரெபல் ஸ்டார் இணைந்து நடத்தும் அக்னி நிகழ்ச்சி இன்று பிற்பகல் 2.30 மணிக்கு கோலாலம்பூரில் Chin Woo Indoor Stadium இல் இடம்பெறவுள்ளது.
உலகத்தமிழர்கள் மனதில் நீங்கா இடத்தில் உள்ள கலைஞர்கள் பலரும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவுள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் Stand up Comedian Kutti Hari தொகுத்து வழங்க, MC Sai, Teejay போன்ற பல கலைஞர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.
அத்துடன் ஆடல், பாடல், இசைக் கச்சேரி என கண்கவர் பல நிகழ்ச்சிகள் அரங்கேற உள்ளது.

ad

ad