""ஹலோ தலைவரே.. … ரம்ஜானையொட்டி சனி, ஞாயிறு, திங்கள், செவ்வாய்னு நாலு நாட்களுக்கு சட்டமன்றக் கூட்டத்தொடருக்கு விடுமுறை விடப் பட்டதால, ஸ்கூல் லீவுன்னதும் குஷியா வீட்டுக்குப் போற பிள்ளைகள் மாதிரி
02.08.2014 லண்டன் “புங்குடுதீவு நலன்புரி சங்க”த்தின் ஆதரவில் விளையாட்டு
விழா காலை 11.00மணி முதல் மாலை 05.00மணி வரை நடைபெறவுள்ளது என்பதையும்,
இவ்விழாவில் லண்டன் வாழ் புங்குடுதீவு மக்கள் உட்பட அனைத்து மக்களையும்
கலந்து கொள்ளுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.
–”புங்குடுதீவு நலன்புரி சங்கம்” (பிரித்தானியா)–
காமென்வெல்த்: குத்துச்சண்டையிலும் தொடரும் பதக்க வேட்டை
ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற விஜேந்தர் சிங் தலைமையிலான இந்திய வீரர்கள் இன்று பதக்கப்பட்டியலில் இடம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புலிகளின் ஆயுதங்கள் பற்றிய தகவல்களை வெளியிட வேண்டாம்! சில நாடுகளின் தூதுவர்கள் கோரினர்: கெஹெலிய யுத்தம் நடைபெற்ற காலத்தில் வடக்கில் விடுதலைப் புலிகளின் முகாம்களில் இருந்து மீட்கப்பட்ட வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட பல்வேறு உபகரணங்கள்
தேமுதிக தலைவர் விஜயகாந்த், கட்சி எம்.எல்.ஏ.க்களை வியாழக்கிழமை சந்தித்தார். சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின்போது கட்சியின் தலைமை கழக நிர்வாகிகளும் இருந்தனர்.
ராஜீவ் காந்தி இலங்கைக்கு அமைதிப்படை அனுப்பியமை குறித்து கசிந்துள்ள புதிய தகவல
இலங்கைக்கு மத்திய அமைச்சரவையின் ஒப்புதலின்றி முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி அமைதிப்படையை அனுப்பி வைத்தார் என்று இந்தியாவின் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் நட்வர்சிங் தெரிவித்துள்ளார்.
கொமன்வெல்த் போட்டியில் ஜனாதிபதி பங்கேற்காததன் காரணம் பாதுகாப்பு பிரச்சினையே!- கெஹலிய
பாதுகாப்பு தொடர்பில் ஏற்பட்ட பிரச்சினையே, ஜனாதிபதி ஸ்கொட்லாந்து க்ளாஸ்கோ நகரில் இடம்பெற்று வரும் பொதுநலவாய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்காமைக்கான காரணம் என அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.